Tag: பிரிட்டன் வந்தார்
பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
Author: நிருபர் காவலன் Published Date: 11/07/2023
பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
அமெரிக்கா அதிபர் ஜுபைடன் பிரிட்டன் வந்தடைந்தார் .
இங்கு வருகை தந்த அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் மற்றும் ,
இளவரசர் சாள்ஸ் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் .
இந்த பேச்சின் பொழுது உக்ரைனுக்கு கொத்து குண்டு வழங்குதல் தொடர்பாக,
விவாதிக்க பட்டுள்ளது .
பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
குறித்த ஆயுதங்களை வழங்குவதற்கு பிரிட்டன் எதிர்ப்பு,
தெரிவித்து இருந்தது .
அதனால் அது தொடர்பாக ஜோ பைடன் பேச்சில் ஈடுபட்டார் .
இதில் எட்டப்பட்ட முடிவுகள் வெளியாகிவில்லை .
வரும் மணித்தியாலங்களில் அது தொடர்பாக தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது .
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்

- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வழக்கில் பாதுகாப்புத் தரப்பு வாதம் நிறைவடைந்தது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ. 834,000 மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இந்தியர்கள் கைது

- மோசமான வானிலையால் 16,600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்








