வாள்களுடன் சென்று வீட்டை அடித்து உடைத்த ரவுடிகள் கைது – படம் உள்ளே

Spread the love

வாள்களுடன் சென்று வீட்டை அடித்து உடைத்த ரவுடிகள் கைது – படம் உள்ளே

இலங்கை மாப்பிட்டிய பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டையர்கள்

வாள் ,மற்றும் மரக்கட்டை சகிதம் சென்று வீடு ஒன்றை அடித்து நொறுக்கினர் .

இதில் வீடு பலத்த சேதமடைந்துள்ளது

வீட்டை அடித்து உடைத்து விட்டு பதுங்கிய இருந்த குற்றவாளிகளை

போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி இழுத்து சென்றனர்

மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply