Author: நலன் விரும்பி
இங்கிலாந்தில் 14 அகதிகள் காவல்துறையால் கைது
இங்கிலாந்தில் 14 அகதிகள் காவல்துறையால் கைது
தென்கிழக்கு லண்டன் பகுதியில் அமைந்திருந்த அகதிகள் முகாமை
தீயிட்டு எரித்தனர் என்ற குற்ற சாட்டில் பதின் நான்கு அகதிகள் கைது
செய்ய பட்டுள்ளனர் ,மேற்படி அகதிகள் முகாம் முன்னர் இராணுவ முகாமாக
விளங்கியது ,அவ்விதமான முகாம் தற்போது தீயில் எரிந்து நாசமானது
கென்ட் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன
இங்கிலாந்தில் அகதிகள் விடயத்தில் புதிய மாற்றங்கள் – விபரம் உள்ளே
இங்கிலாந்தில் அகதிகள் விடயத்தில் புதிய மாற்றங்கள் – விபரம் உள்ளே
இங்கிலாந்தில் பிறந்துள்ள புதிய ஆண்டில் புதிய விடயங்களில்
மாற்றங்கள் ,மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பட்டுள்ளன
அவை தொடர்பான விரிவான விடயங்கள் கீழே தப்படும் இணைப்பில் வழங்க பட்டுள்ளது
பிரிட்டனில் வசிக்கும் அகதிகள் மேற்படி விடயங்களை கவனத்தில் எடுத்து
தெரிந்து வைத்து கொள்ளுங்கள் ,அல்லது உங்கள் சட்டத்தரணிகளை நாடி விடயத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்
லண்டனில் உணவகத்தில் பாட்டி- உரிமையாளருக்கு 10.000 தண்டம்
லண்டன் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் முப்பதுக்கு மேற்பட்டவர்கள்
கலந்து கொண்டு பாட்டி ஒன்றை ஏற்பாடு செய்தனர் ,மேற்படி சம்பவத்தை
முகர்ந்து பிடித்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் ,இதில்
பதின் ஐந்து பேருக்கு தண்டம் அறவிடப்பட்டுள்ளதுடன் ,குறித்த உணவாக
உரிமையாளருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
மேலும் 14 நாட்களுக்குள் குறித்த பணத்தினை செலுத்த வேண்டும் தவறின் அதுவே இரட்டிப்பாக செல்லும்
நிகழ்கால நோயின் தாக்குதல் விதிகளை மீறி செயல் படும்
மக்களின் இவ்வாறான செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுளளது
ஒரு லட்சம் டொலர் பெறுமதியான பெண்கள் கைப்பையை திருடி சென்ற திருடன்
ஒரு லட்சம் டொலர் பெறுமதியான பெண்கள் கைப்பையை திருடி சென்ற திருடன்
அவுஸ்ரேலியா தலைநகர் பகுதியில் கடந்த தினம் இரவு ஒருலட்சம்
டொலர்கள் பெறுமதியான பெண்கள் கைப்பை ஒன்றினை திருடன்
ஒருவன் திருடி கொண்டு தப்பி சென்றுள்ளான்
இந்த திருட்டை மேற்கொண்ட பொழுதும் கடைக்கு சிறு சேதங்கள்
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இதுவரை குற்றவாளி
கைது செய்ய படவில்லை ,செல்வந்த வீட்டு பெண்களே இந்த
கைப்பையை பயன் படுத்துவது குறிப்பிட தக்கது
மியன்மார் அரச தலைவலி இராணுவத்தால் கைது – ஆட்சி கவிழ்ப்பு
மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அந்நாட்டு
இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதுமாக
இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
மியன்மார் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில்
பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள்
பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில்
பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில்,
ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.
இந்த நிலையில் ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக
தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஆங் சான் சூகி கூறுகையில், நான் எங்கள் மக்களிடம் கடுமையாக
பதிலளிக்க வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறேன். அவர்கள்
சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.
கொரனோவால் இலங்கையில் இதுவரை 316 பேர் மரணம்
கொரனோவால் இலங்கையில் இதுவரை 316 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை சுமார் 316 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இவ்விதமான மரணங்கள் அதிகரிக்க கூடும் என அச்சம்
வெளியிட பட்டுள்ளது ,உலகிலேயே அதிக குறைவான மரணங்கள்
இடம்பெற்ற நாடக கோட்டா சிங்கள தேசம் பதிவு பெற்றுள்ளது
இலங்கையில் மலைப் பகுதிக்குள் தங்கம் கண்டு பிடிப்பு
இலங்கையில் மலைப் பகுதிக்குள் தங்கம் கண்டு பிடிப்பு
இலங்கையில் ,மத்திய ,கிழக்கு ,ஊவா ,மாகாணங்கள் மற்றும்
பதுளை பலாங்கொடை ,பண்டாரவளை
மாத்தளை ,இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் பவள
பாறைகளுக்குள் தங்க படிமங்கள் உள்ள; கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்தியாவில் மலை ஒன்றுக்குள் தங்கம் உள்ளது போன்று
இலங்கையிலும் உள்ளது தெரியவந்துள்ளதை அடுத்து ,ஆளும் அரசு
குஷியில் உறைந்துள்ளது
குளத்தில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு -தப்பிய நண்பிகள்
குளத்தில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு -தப்பிய நண்பிகள்
இலங்கை வளைவை கங்கையில் நண்பிகளுடன் குளிக்க சென்ற 16
வயதுடைய மாணவி ஒருத்தி நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்
,இவருடன் குளித்து கொண்டிருந்த ஏனைய 16 நண்பிகளும் உயிர்
தப்பியுள்ளனர்
மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
துருக்கிய இராணுவ குழுக்கள் வெறியாட்டம் 85 பேர் படுகொலை -64 பேர் காயம்
துருக்கிய இராணுவ குழுக்கள் வெறியாட்டம் 85 பேர் படுகொலை -64 பேர் காயம்
சிரியாவின் வடக்கு அலெப்போ பகுதியில் நிலைகொண்டு சிரியா அரச
இராணுவத்திற்கு எதிராக போராடி வரும் துருக்கி மற்றும் அதன் ஆதரவு
குழுக்கள் நடத்திய மூவேறு தாக்குதல்களில் சிக்க்கி என்பத்தி ஐந்து மக்கள்
பலியாகியுள்ளனர் ,மேலும் அறுபத்தி நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அதிகமானவர்கள் சிறுவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது ,
தொடர்ந்து ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்-தலைவருக்கு 10.000
லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்
லண்டன் ஈலிங் பகுதியில்நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில்
பாட்டி ஒன்று வைக்க பட்டுள்ளது ,இதில் எழுபத்தி இரண்டு பேர் கலந்து
கொண்டனர் ,அவர்கள் அனைவரையும் மடக்கிய போலீசார்
,ஒவ்வொருவருக்கும் சுமார் 800 படி தண்டம் அறவிட்டுள்ளனர்,மேலும் இதனை ஒழுங்கு செய்தவருக்கு பத்து
ஆயிரம் பவுண்டுகள் தண்டம் வழங்க பட்டுள்ளது ,14 நாட்களுக்கு செலுத்த வேண்டும் தவறின் அது 80 ஆயிரம் வரை அதிகரித்து செல்லும் ,
மக்களை ஒன்று கூடாதீர்கள் என தெரிவிக்க பட்டு சட்ட அமுலாக்கம்
பட்டுள்ள நிலையில் ,அதனை மீறி மக்கள் இவ்விதம் நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
லண்டனில் வாலிபன் மீது அசீட் வீசி ,கத்திக் குத்து தாக்குதல்
லண்டனில் வாலிபன் மீது அசீட் வீசி ,கத்திக் குத்து தாக்குதல்
நேற்று மதியம் மூன்று முப்பது மணியளவில் கிழக்கு லண்டன்
Hackney பகுதியில் பதினாறு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள்
அசீட் வீச்சு தாக்குதலை தொடுத்து அதன் பின்னர் கத்தி குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்
ஆபத்தான நிலையில் மீட்க பட்ட வாலிபன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
இதுவரை இந்த குற்ற செயலை புரிந்த எவரும் கைது செய்ய
படவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இங்கிலாந்தில் கொரானோ தாக்குதலில் 485 பேர் மரணம்
இங்கிலாந்தில் கொரானோ தாக்குதலில் 485 பேர் மரணம்
இங்கிலாந்தில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ
நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 485 பேர் கடந்த 24
மணித்தியாலத்தில் பலியாகியுள்ளனர் , மேலும் 21,088 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல அமெரிக்காவில் 1,157 பேர் மரணித்தும் 78,230 பேர்
பாதிக்க பட்டும் உள்ளனர் ,தற்போது மக்களுக்கு தடுப்பூசி போட
பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
கனேடிய அரசினை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
கனேடிய அரசினை நோக்கி ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
விவகாரத்தில் கனேடிய அரசுக்கு அழுத்தம் கொடுகின்ற செயல்முனைப்பில்
கனேடிய தமிழ்சமூகம் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இதற்கான செயல்முனைப்பினை
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தி முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
சிறிலங்காவை மையப்படுத்தி புதிய தீர்மானமொன்று கூட்டுநாடுகளால்
ஐ.நாவில் கொண்டுவரப்படலாம் என்ற நிலையில், அக்கூட்டு நாடுகளில்
ஒன்றாக கனடா காணப்படுகின்ற நிலையில், சிறிலங்காவை சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துகின்ற வகையில் தீர்மானம் அமையவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தப்படுகின்றது.
ஐ.நா மனித உரிமைச்சபையும்.. கனேடிய தமிழ்சமூகத்தின் வகிபாகமும்…
என்ற தொனிப்பொருளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த இணைவழி கருத்தாடல் நிகழ்வில் இதற்கான செயற்திட்டங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.
கனேடிய அரசுக்கு அழுத்தங் கொடுக்கும் வகையில், இணைவழியிலான
https://ctcja.com/ கையெழுத்து வேட்டை கனடா தமிழ்அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பினால்
முன்னெடுக்கப்படுகின்றது. இன்று வெள்ளிக்கிழமை கனேடிய நேரம்
இரவு எட்டுமணிக்கு ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர் திரு.லோகன்
கணபதிப்பிள்ளை அவர்களினால் தொடங்கி வைக்கப்பட இருக்கின்றது.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை
உறுதி செய்வதன் அவசியத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
அறிக்கை சுட்டிக்காட்டி கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னோ தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
2,905 பேர் சிங்கள பொலிசாரால் கைது
2,905 பேர் சிங்கள பொலிசாரால் கைது
இலங்கையில் பரவி வரும் கோவிட் நோயின் தாக்குதல் தடுப்பு
விதிகளை மீறி செய்யப் பட்ட சுமார் 2,905 பேர் இதுவரை கைது
செய்யப் பட்டுள்ளனர்
இவர்களுள் கடந்த ஒரு நாளில் மட்டும் சுமார் ஐம்பத்தி இரண்டு பேர்
கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மக்களின் அலட்சிய போக்கும் அது குறித்த தெளிவில்லாத
நிலையுமே இந்த கைதிகளுக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது
சிங்கள இராணுவம் 31 ஆயிரம் பேருக்கு கொரனோ ஊசி
சிங்கள இராணுவம் 31 ஆயிரம் பேருக்கு கொரனோ ஊசி
இலங்கையில் முன்கள பணியில் ஈடுபாடும் இராணுவத்தினர் என
கூறி சுமார் முப்பத்தி ஓராயிரம் பேருக்கு கொரனோ தடுப்பூசி
போடப் பட்டுள்ளது
அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்றும் முன்னோக்கில்
செயல்படாது பெரும் தொகையில் இந்த ஊசிகள் போட்டப்
பட்டுள்ளது சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
இலங்கை நுவரெலியாவில் நில நடுக்கம்
இலங்கை நுவரெலியாவில் நில நடுக்கம்
இலங்கை வளப்பனே ,நுவரெலியா பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது
இதனால் பாதிப்புக்கள் ஏற்படாத போதும் தொடர்ந்து இலங்கையில்
நில நடுக்கம் ஏற்பட்டு வருகின்றமை
மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியுள்ள்து
32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது
32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட பட்டது
இலங்கையில் இந்திய வழங்கிய கொரனோ நோயின் தடுப்பூசிகள்
முப்பத்தி இரண்டு ஆயிரம் பேருக்கு போடப் பட்டுள்ளதாக இலங்கை
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் எதிர் வரும் நாட்களில் மூவின மக்களுக்கும் இந்த
தடுப்பூசிகள் போட படும் என நம்பிக்கையுடன் தெரிவிக்க
பட்டுள்ளது
பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது
பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது
பிரிட்டன் கென்ட் பகுதியில் அகதி முகாம் ஒன்றை தீ வைத்து
எரியூட்டிய குற்ற சாட்டில் ஐவர் போலீசாரால் கைது செய்ய
பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க
பட்டுள்ளனர்
இந்த முகமில்சுமார் 400 அகதிகள் இருந்துள்ளனர் ,எனவும்
தெரிவிக்க பட்டுள்ளது ,இது திட்டமிட பட்ட சதியா என்பது
தொடர்பில் தெரியவரவில்லை

கொரனோ தாக்குதல் இங்கிலாந்தில் 1,200 பேர் பலி
கொரனோ தாக்குதல் இங்கிலாந்தில் 1,200 பேர் பலி
இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி கடந்த 24
மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் ,பலியாகியுள்ளனர்
மேலும் 23,275 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல அமெரிக்காவில் 2,426 பேர் பலியாகியும் 119,808 பேர் பாதிக்க
பட்டும் உள்ளனர் ,
தொடர்ந்து இந்த இழப்பு விகிதம் அதிகரிக்க படும் என எதிர்வு கூறப்டுகிறது
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி
கியூபா நாட்டின் இராணுவ வானூர்தி ஒன்று இராணுவ தளத்தில் இருந்து
புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டு பாட்டு அறையுடன்
தொடர்புகளை இழந்து வீழ்ந்து நொறுங்கியுள்ளது
மலைப் பகுதியில் சிதறிய நிலையில் காணப்படும் உலங்கு வானூர்தி
சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது விமானி உட்பட
ஐந்து பேர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்
இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது








