Author: நலன் விரும்பி
இஸ்ரேல் விமானம் மீது கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் விமானம் மீது கிபுல்லாக்கள் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லை பகுதியில் உளவு பார்ப்பதில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல்
உளவு விமானம் மீது ஹிஸ்புல்லா போராளிகள் குழுக்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர்
எனினும் இவர்களின் தாக்குதலில் இருந்து தமது விமான தப்பித்து
தமது எல்லைப்பகுதியை வந்தடைந்துள்ளது என இஸ்ரேல் அறிவித்துள்ளது
எனினும் ஹிஸ்புல்லாக்கள் ஏவுகணை இலக்குகளை தாக்கி அழிக்கும்
தீவிர நகர்வில் இஸ்ரேலிய இராணுவம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
ஈரான் எல்லை அருகில் இருந்து அமெரிக்கா போர்கப்பல்கள் விலகல் – பைடன் உத்தரவு
ஈரான் எல்லை அருகில் இருந்து அமெரிக்கா போர்கப்பல்கள் விலகல் – பைடன் உத்தரவு
அமெரிக்காவில் அளவும் அதிபர் பைடன் ஆட்சியில் அமர்ந்த நிலையில்
ஈரானை மிரட்டும் வகையில் டிரம்பினால் அனுப்பி வைக்க பட்ட விமான
தாங்கி மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் என்பன பாரசீக குடாவில் இருந்து உடனடியாக விலக்க பட்டுள்ளன
ஈரானுடன் இணக்க பாட்டு அரசியல் நடவடிக்கையை மேற்கொள்ள
பைடன் முயன்றுள்ள நிலையில் இந்த படை விலகல் இடம்பெறுகிறது
எனினும் மியன்மாரில் இராணுவ ஆட்சி இடம்பெற்றுள்ள நிலையில் உடனடியாக
ஜனநாயகவழிக்கு மியன்மார் செல்ல வேண்டும் என பைடன் மிரட்டி வருகின்றமை குறிப்பிட தக்கது
புதிய ரொக்கட் ஏவிய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா
புதிய ரொக்கட் ஏவிய ஈரான் – கொதிப்பில் இஸ்ரேல் ,அமெரிக்கா
ஈரான் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை மேலும் பலப் படுத்தும் நோக்குடன்
வானில் திர வாயுவில் இயங்கும் புதிய ரொக்கட் ,சாட்லைட்டை ஏவியுள்ளது
திட்டமிட்ட படி தனது இலக்கை சென்றடைந்துள்ளது என தெரிவித்துள்ள
ஈரான் இதன் மூலம் தமது எதிரிகளின் இலக்குகள் மற்றும் நாட்டின்
பாதுகாப்பு பலமடங்கு மேல் உயர்த்த பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது
மேலும் சில புதிய சாட்லைட்டுகக்ளை வானில் ஏவும் முயற்சியிலும்
அது ஈடு பட்டுள்ளது
ஈரானின் இந்த திடீர் அசுர வளர்ச்சி அமெரிக்கா ஏமாற்றும்
இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
தமிழர்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை – வைகோ video
தமிழர்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை – வைகோ
தனது காலத்தில் தமிழீழம் அமைய வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார் ,தமிழர் தேசிய விடுதலை அழிந்து போக உழைத்தவர் ,பல காட்டி கொடுப்புக்களை நடத்திய அதே வைகோ இப்பொழுது இப்படி பேசுகிறார்
காரினை லாரியாக மாற்றிய சாரதி – துரத்திய போலிஸ்
காரினை லாரியாக மாற்றிய சாரதி – துரத்திய போலிஸ்
அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதியில் நபர் ஒருவர் வீடு மாறியுளளார் ,அப்பொழுது
அந்த வீட்டில் உள்ள பொருட்களை தனது கொண்ட ரக காரின் ஊடாக
எடுத்து செல்ல முயன்றார் ,அபபோது நான்கு மடங்கு அதிகமாக
காரின் கூரைக்கு மேல் பொருட்களை வைத்து எடுத்து சென்றுள்ளார்
இதை படம் பிடித்த ஒருவர் அதனை வெளியிட்டார் ,மேற்படி காட்சி தற்போது
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ,மேலும் குறித்த சாரதியை போலீசார் துரத்தி சென்றனர்
இலங்கைக்கு எதிரான ஐநா அறிக்கையை நிராகரிக்க கோட்டா அரசு தீர்மானம்.
இலங்கைக்கு எதிரான ஐநா அறிக்கையை நிராகரிக்க கோட்டா
அரசு தீர்மானம்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில்
சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான அறிக்கையை
அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக
அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்
கருணா பிள்ளையானுடன் இந்தியா பேச்சு
கருணா பிள்ளையானுடன் இந்தியா பேச்சு
பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)
மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர், கிழக்கு
மாகாணத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், இந்திய பிரதி உயர் ஸ்தானிகர்
வினோத் கே ஜேக்கப்பை பெப்ரவரி 02 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்புகள் இருவேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றன என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு சந்திப்புக்களிலும் இலங்கையுடனான நீண்ட அபிவிருத்தி பங்குடைமையை
பேணுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப்
வலியுறுத்தியிருந்தார். பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் மாகாண சபைகள் மற்றும்
13 ஆவது திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துதல் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் விசேட தேவையுடையோர்களுக்கான வாழ்வாதார வாய்ப்புக்கள், கல்வி
மற்றும் புலமைப்பரிசில் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் எதிர்கால அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடுகள்
தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது திரு.விநாயகமூர்த்தி முரளிதரன் எடுத்துரைத்துள்ளார்.
அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளர் மரணம்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் இன்று (3) காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற
விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளராக கடமையாற்றும் அடம்பன் பகுதியை சேர்ந்த ரி.எம்.
சல்மான் (வயது-29) என்பவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து அடம்பன் சந்தியில் இடம் பெற்றுள்ளது.
உயிலங்குளம் பள்ளமடு பிரதான வீதியூடாக வந்த கனரக வாகனவும்,
அடம்பனில் இருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிலும் மோதியே விபத்திற்கு உள்ளாகியது.
இதன் போது படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் அடம்பன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டதோடு, குறித்த வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
அடம்பன் பிரதேச வைத்தியசாலையில் கடமை முடித்து வீடு நோக்கி செல்லும் போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
மேலதிக விசாரனைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ
இலங்கையில் 150 குழந்தைகளுக்கு கொரனோ
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்றில் சிக்கி பொரலை
ரிஜ்வே வைத்தியசாலையில் 150 குழந்தைகள் இதுவரை
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
ஒரே மருத்துவ மனையில் இந்த பரவல் ஏற்பட்டுள்ளது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் சிசு ஒன்றும் இதன் தாக்குதலை இறந்துள்ளது
இந்தியாவை ஓட வைத்த கோட்டா – அதிர்ச்சியில் இந்தியா
இந்தியாவை ஓட வைத்த கோட்டா – அதிர்ச்சியில் இந்தியா
கொழும்புத் துறைமுகத்திலுள்ள கேந்திர முக்கியத்துவமிக்க கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்திசெய்கின்ற
இந்தியா ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக இலங்கை ஒருதலைப்பட்சமாக அறிவித்த நிலையில் மறுநாளான நேற்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
ஆகியோரை அவசர அவசரமாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு முனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக 2019ம் ஆண்டு மே மாதம்
செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை இலங்கை கட்டாயமாக மதித்துச்செயற்படவேண்டும் என்பதே இந்தச்சந்திப்புக்களின்
போது இந்தியத்தூதுவர் வலியுறுத்திய செய்தியின் சாராம்சமாகும் என தி ஹிந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த
ஒப்பந்தத்திற்கு அமைவாக இலங்கை 51% சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும்
அதேவேளை இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக 49 % சதவீதமான பங்குகளைக் கொண்டிருக்கும்.
இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனமும் ஜப்பானிய நிறுவனங்களும் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
வரையான முதலீட்டை மேற்கொள்வார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை , கிழக்கு முனையம் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம் குறித்து இதுவரை இந்தியாவிற்கு அறிவிக்கவில்லை என
அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்திருந்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் 100 வீதம் துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ்
முன்னெடுக்கப்படும் என இலங்கை பிரதமர் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அமைச்சரவைப் பத்திரமும்
இதுதொடர்பில் சமர்பிக்கப்பட்டு கிழக்கு முனையத்தை 100 % இலங்கை
துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ரஷியா எதிர்க்கட்சி தலைவருக்கு இரண்டு வருடம் சிறை
ரஷியா எதிர்க்கட்சி தலைவருக்கு இரண்டு வருடம் சிறை
ரசியாவின் எதிர்க்கட்சி தலைவர் Alexei Navalny விமானத்தில் பறந்து
கொண்டிருந்த பொழுது அவரது உணவனுக்குள் நஞ்சு கலந்து
கொடுக்க பட்டது ,அதனை அடுத்து அவர் மிக ஆபத்தான நிலையில்
இருந்த நிலையில் ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வந்தார்
இந்த நிலையில் உடம் நலம் தேறி மீள அரசியலில் ஈடுபட
ரசியாவுக்கு மீள திரும்பி வந்தார் ,அவ்வேளையில் இவர் குற்றம்
புரிந்தார் என்ற குற்ற சாட்டில் இரண்டு வருடம் சிறையில் அடைக்க பட்டுள்ளார்
இது புட்டீனின் சர்வாதிகார ஆட்சியை குறிக்கிறது என உலக
ஊடகங்கள் விமர்சனம் செய்து வருகின்றது
லண்டனில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் 100 வயதில் மரணம்
லண்டனில் இரண்டாம் உலக போரில் கலந்து கொண்ட இராணுவ சிப்பாய் 100 வயதில் மரணம்
இரண்டாம் உலக போரில் பங்கெடுத்து கொண்ட அதிகாரி
தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் தனது நூறாவது வயதில்
மரணமாகியுள்ளார் ,இவர் பிரிட்டனில் பரவி வந்த கொரனோ
நோயின் பொழுது மக்களிடம் சென்று மருத்துவமனைக்கு நிதி
திரட்டலில் ஈடுபட்டார் ,சுமார் 45 மில்லியன் பவுண்டுகளை திரட்டி கொடுத்து
சாதனை படைத்த இவரே இப்பொழுது மரணமாகியுள்ளார்
லொத்தரியில் $300,000 அள்ளி சென்ற நபர் -தேடிவந்த அதிஷ்டம்
லொத்தரியில் $300,000 அள்ளி சென்ற நபர் -தேடிவந்த அதிஷ்டம்
அமெரிக்கா கரோலினா பகுதியில் கண்டி சுரண்டல் லொத்தர் காட்
ஒன்றை நபர் ஒருவர் எடுத்துள்ளார் ,அதற்குள் இவர் எதிர் பாராத
அதிஷ்டம் இருந்துள்ளது ,அதனில் மூன்று லட்சம் அமெரிக்கா
டொலர்கள் வெற்றி பரிசாக இருந்துள்ளது
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அதிக தொகையில் ஜாக்போட்
லொத்தரியில் இவரே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்
என்பது குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் FBI உளவாளி முகவர்கள் சுட்டு கொலை
அமெரிக்காவில் FBI உளவாளி முகவர்கள் சுட்டு கொலை
அமெரிக்கா புளோரிடா மற்றும் மியாமி பகுதியில் அமெரிக்காவின்
முக்கிய உளவுத்துறையாக விளங்கும் எப் பீ ஐ முகவர் இருவர் சுட்டு
கொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர் ,மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள்
இடம்,பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 1,449 பேர் மரணம்
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 1,449 பேர் மரணம்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி 1,449 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16,840 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
உலகில் இடம்பெற்ற மரணங்களில் இன்று இங்கிலாந்தில் மட்டுமே அதிக
எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர் ,அமெரிக்காவில் இதன்
எணிக்கையில் இன்று வீழ்ச்சி காணப்பட்டுள்ளது
செட்டிகுளத்தில் இராணுவம் ,ஆயுத குழு மோதல் – ஒருவர் காயம்
செட்டிகுளத்தில் இராணுவம் ,ஆயுத குழு மோதல் – ஒருவர் காயம் #
வவுனியா செட்டிகுளம் காட்டு பகுதியில் ஆயுத குழு ஒன்றுக்கும்
இராணுவத்திற்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று
இடம்பெற்றுள்ளது ,இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக
இராணுவம் தெரிவித்துள்ளது
மர கடத்தலில் ஈடுபட்டவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாக
தெரிவிக்க பட்டுள்ளது ,காயமடைந்தவர் வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இலங்கையில் கொரனோவால் இதுவரை 323 பேர் மரணம்
இலங்கையில் கொரனோவால் இதுவரை 323 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
இதுவரை சுமார் 323 பேர் பலியாகியுள்ளனர்
நாள் தோறும் இறப்பு விகிதம் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
போலீசாரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி
போலீசாரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பி ஓடிய சாரதி
இலங்கை காவல்துறை ஊழியர் ஒருவர் சோதனை சாவடியில்
பணிபுரிந்து வந்துள்ளார் ,அவ்வேளை அவ் வழியே பயணித்த
வாகனம் ஒன்று நிற்காது அந்த காவல்துறை ஊழியரை மோதி
தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார்
இதனை அடுத்து தேடுதல் நடத்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி மருத்துவர் மரணம்
இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி மருத்துவர் மரணம்
இலங்கை காலியில் உள்ள மருத்துவ மனையில் மருத்துவராக
பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி மரணமாகியுள்ளார்
இலங்கையில் இடம்பெற்ற முதலாவது வைத்தியர் மரணம் இதுவாக பதிவாகியுள்ளது
தென்மாகாண ஆளுநருக்கு தொற்றியது கொரனோ
தென்மாகாண ஆளுநருக்கு தொற்றியது கொரனோ
இலங்கையின் தென்மாகாண ஆளுநர் விலி காமவிற்கு கொரனோ
நோயானது தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டு சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளார்








