இங்கிலாந்தில் 14 அகதிகள் காவல்துறையால் கைது

Spread the love

இங்கிலாந்தில் 14 அகதிகள் காவல்துறையால் கைது

தென்கிழக்கு லண்டன் பகுதியில் அமைந்திருந்த அகதிகள் முகாமை

தீயிட்டு எரித்தனர் என்ற குற்ற சாட்டில் பதின் நான்கு அகதிகள் கைது

செய்ய பட்டுள்ளனர் ,மேற்படி அகதிகள் முகாம் முன்னர் இராணுவ முகாமாக

விளங்கியது ,அவ்விதமான முகாம் தற்போது தீயில் எரிந்து நாசமானது

கென்ட் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

Leave a Reply