2,905 பேர் சிங்கள பொலிசாரால் கைது

Spread the love

2,905 பேர் சிங்கள பொலிசாரால் கைது

இலங்கையில் பரவி வரும் கோவிட் நோயின் தாக்குதல் தடுப்பு

விதிகளை மீறி செய்யப் பட்ட சுமார் 2,905 பேர் இதுவரை கைது

செய்யப் பட்டுள்ளனர்

இவர்களுள் கடந்த ஒரு நாளில் மட்டும் சுமார் ஐம்பத்தி இரண்டு பேர்

கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

மக்களின் அலட்சிய போக்கும் அது குறித்த தெளிவில்லாத

நிலையுமே இந்த கைதிகளுக்கு கரணம் என தெரிவிக்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *