பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரிட்டனில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

Nicola Bulley என்ற 45 வயது பெண்ணே காணாமல் போனார் .
இவர் இறந்திருக்க கூடும் என்கின்ற ஆற்று பகுதியில் .
தொடர்ந்து நடத்த பட்டு வந்த தேடுதலின் பின்னர் அவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

மரண பரிசோதனையின் பின்னரே ,
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது
தொடர்பில் தெரிய வரும் என தெரிவிக்க படுகிறது .

இவரது மரணம் பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை
குறிப்பிட தக்கது .

யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு

யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து,
பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,
அறுபது வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்க பட்டுள்ளது .

இவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது ,
தற்கொலை செய்யப் பட்டாரா என்பது ,
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
Posted in Uncategorized

பாலத்திற்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

பாலத்திற்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்

இலங்கை புத்தளம் பகுதியில் உள்ள ரயில்வே பாதைக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றுக்குள் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்க ப்பட்டுள்ளார்

இவர் படுகொலை செய்ய பட்டு அந்த பாலத்தின் வாய்களுக்குள் வீச பட்டுள்ளார்

இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
    Posted in Uncategorized

    குளத்தில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு -தப்பிய நண்பிகள்

    குளத்தில் குளிக்க சென்ற பெண் சடலமாக மீட்பு -தப்பிய நண்பிகள்

    இலங்கை வளைவை கங்கையில் நண்பிகளுடன் குளிக்க சென்ற 16

    வயதுடைய மாணவி ஒருத்தி நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்

    ,இவருடன் குளித்து கொண்டிருந்த ஏனைய 16 நண்பிகளும் உயிர்

    தப்பியுள்ளனர்
    மேற்படி சம்பவம் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    கடற்கரையில் இருந்து பெண் சடலமாக மீட்பு

    மாத்தறை பரை தீவிற்கு அருகில் கடலோர அரிப்புக்கு பயன்படுத்தப்படும்

    பாறைகளுக்கு இடையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

    சடலத்திற்கு அருகில் இருந்து வங்கியொன்றின் குடை, பயன்படுத்தப்பட்ட

    பால் பெக்கெட்டுக்கள் நான்கும் மற்றும் பற்றுச்சீட்டு ஒன்றும்

    கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்