இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் விடுதலை படைகளின் ஏவுகணை பிரிவு
ஏவுகணை தாக்குதல்

மக்கள் மீது தாக்குதல் நடத்திட இஸ்ரேல் முயற்சி , அபாய அறிவிப்பு

மிக பெரும் படுகொலை

25 டாங்கிகள் ,போர் வண்டிகள் அழிப்பு .தொடரும் கடும் யுத்தம்

full video

இரு இஸ்ரேல் உயர் அதிகாரிகள் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இரு இஸ்ரேல் உயர் அதிகாரிகள் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இரு இஸ்ரேல் உயர் அதிகாரிகள் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய படையணியை சேந்த
இரு உயர் அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .

டாங்கி படைகளை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு

இஸ்ரேல் இராணுவத்தினரால் கான் யூனிஸ் பகுதியில் நடத்த பட்ட முன்னேற்ற நடவடிக்கையின் பொழுது ஹமாஸ் விடுதலை போராளிகள் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

ஏவுகணைகள் வெடிக்க வைக்க தயாராக இருந்த நிலையில் அவை மீட்க பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .

ஆனால் ஏனைய ஆயுதங்கள் இஸ்ரேல் இராணுவமே வைத்து விட்டு அதனை ஹமாஸ் போராளிகள் ஆயுதங்கள் என பரப்புரை புரிகிறது .

இஸ்ரேல் இராணுவத்தால் ஹமாஸ் ஏவுகணைகள் ஆயுதங்கள் மீட்பு

இலங்கை இராணுவ பணியில் பரப்புரைகளை இஸ்ரேல் ஆம்பித்துள்ளது .

அடித்து களைத்த ஹமாஸும் அடிவாங்கி நொந்து போன இஸ்ரேல் வேறு வழியின்றி ,இப்பொழுது இவ்விதம் புதிய பரப்புரைகளை ஆரம்பித்துள்ளது .

வரலாற்று படு தோல்வியை தழுவிய நிலையில் சோர்வடைந்து காணப்படும் இஸ்ரேல் உளவியலை மேலும் ஹமாஸ் சிதைத்து வருகிறது .

அதன் எதிரொலிகள் இந்த பரப்புரையின் அயோக்கிய தனம் என்பதை கோடிட்டு காண்பிக்கிறது .

இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா

இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா

இஸ்ரேல் காசா போரானது உலக அமைதிக்கும் அச்சறுத்தல் நிறைந்த ஒன்றாக காணப்படுவதாக முக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .

உலக நாடுகளின் கோரிக்கைகளை புறம் தள்ளி போரை நடத்திவரும் இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவை செயலற்ற நிலையில் காண படுகின்றன .

இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா

மக்கள் இந்த சபைகள் மீது கொண்ட நம்பிக்கை இதன் ஊடக அற்று போன நிலையில் இந்த சபைகள் எதிர்காலத்தில் செயலற்று போகும் நிலை ஏற்படலாம் என்கின்ற அபாயம் எழுந்துள்ளது

வல்லாதிக்க நாடுகள் இஸ்ரேல் வழியில் பயணிக்க கூடிய நிலைய ஏற்படுத்தும் நிலை ஏற்படலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .

வீடியோ

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்||இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்||இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|


இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல்||இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war|

இஸ்ரேல் ஹிஸ்புல்லா கடும் மோதல் ,
இஸ்ரேல் இராணுவ மையங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல்

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

74 பாடசாலை கட்டிடங்கள் அபாயத்தில்

74 பாடசாலை கட்டிடங்கள் அபாயத்தில்

நாட்டில் 74 இற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் இருப்பதை கல்வி அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

இந்த பாடசாலை கட்டிடங்களில் திருத்த வேலைப்பணிகளை மேற்கொள்ள அரசாங்கத்திடம் பணம் இல்லை என்றால், நாட்டை

வங்குரோத்தாக்கியவர்களிடம் இருந்து இதற்கான பணத்தை எடுத்து பாடசாலைகளின் புனரமைப்புக்கு பயன்படுத்துங்கள்.

தேஸ்டன் கல்லூரி, தங்காலையில் உள்ள ஓர் பாடசாலை, சேருநுவர சோமாதேவி பாடசாலை, தொம்பே ஆரம்பப் பாடசாலை கூட பாதுகாப்பற்ற கட்டிடங்களைக் கொண்டுள்ளது.

தொம்பே ஆரம்பப் பிரிவு பாடசாலையில் பணம் இல்லாததால் குறித்த கட்டிடத்தை புனரமைத்து பயன்பாட்டிற்கு எடுங்கள்.

இது ஊடகங்கள் மூலம் தெரிய வந்ததையடுத்து,வலய கல்வி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொம்பே பாடசாலை அதிபரை அழைத்து வந்து கண்டித்துள்ளனர்.

74 பாடசாலை கட்டிடங்கள் அபாயத்தில்

திருகோணமலை மாவட்டத்தில் சேருநுவர சோமாதேவி பாடசாலையில் 300 பிள்ளைகள் கல்வி கற்கிறார்கள்.இந்த பாடசாலை வகுப்பறைகளில் புத்து கட்டப்பட்டு சில வகுப்பறைகளில் பாம்பு கூட இருக்கிறது.

நாட்டை வங்குரோத்தாக்கிய தரப்பினர்கள் யார் என்பதை உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. எனவே, விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை அறிவிட்டு, அந்தப் பணத்தைப் பயன்படுத்தி பாடசாலைகளை அபிவிருத்தி செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வீடியோ

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவருமே நேற்று (06) கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரே மூவரையும் கிளிநொச்சியில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஹயஸ் வாகனம் மற்றும் இரண்டு வாள்களும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்றும் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை (04) தெல்லிப்பழையில் ஹயஸ் வாகனம் ஒன்றில் வந்த கும்பல் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் காயமடைந்தார்.

தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரி.மேனனின் கீழ் உள்ள உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கிளிநொச்சிப் பகுதியில் வைத்து நேற்று கைது செய்தனர்.

6 மாதங்களுக்கு முன்னர் தெல்லிப்பழை பகுதியில் வைத்து ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பழிவாங்கும் நோக்குடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹையஸ் வாகனத்தின் ரயர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் அந்த ரயர் மாற்றப்பட்டதுடன் சூடு பட்ட அடையாளங்களை மறைக்க ஏனைய பாகங்களை மாற்றவும் முயன்றுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள மூவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும், கைது செய்யப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கைக்கான நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ

உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு
Posted in இலங்கை செய்திகள்

உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு

உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு

உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு, ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் மீற முடியாது அவ்வாறு மீறியவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கைது .கைது செய்யுமாறு கூட எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை.பொலிஸார் தமது கடமையை செய்துள்ளார்கள் என

நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (06 விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு மீறமுடியாது

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.


பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி,புதிய சட்டத்தை உருவாக்க முன்வைக்கப்பட்ட சட்ட நகலை ஒரு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் சலாலுக்குட்படுத்தினார்கள்.

இவ்வாறான நிலையில் 2019.ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அப்போது கடுமையாக பயன்படுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது.

இவ்வாறான நிலையில் கடந்த ஆண்டு முதல் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலத்தை சமர்ப்பித்தேன்,அந்த சட்டமூலம் தொடர்பில் ஆளும்

உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு

மற்றும் எதிர்தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்ததால் அதனை வாபஸ் பெற்று முதல் நகலை திருத்தம் செய்ய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டு அவர்களின் நிலைப்பாட்டையும் பெற்றுக்கொண்டுள்ளேன்.

எதிர்வரும் மாதமளவில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய வேண்டும் என சுமந்திரன் எம்.பி.குறிப்பிடுகிறார்.

ஆனால் அவரை கொலை செய்ய முயற்சித்தவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.நாம் அனைவரும் மனிதர்கள்.

ஆகவே உறவுகளின் முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும்.ஆனால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயர்,இலட்சினைகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது.

அண்மையில் இடம்பெற்ற நினைவேந்தல் தினத்தன்று நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயற்பட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்..

இவர்களை கைது செய்வதற்கு எவரும் கட்டளை பிறப்பிக்கவில்லை அது பொலிஸாரின் பொறுப்பு.இவ்விடயத்தின் நான் என்ன செய்ய முடியும் என்றார்.

வீடியோ

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்

செயலாளரும் இராணுவ ஆலோசகருமான எயார் மார்சல் சந்தீப் சிங்கை சந்தித்துள்ளார்.

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, முப்படைகளுக்கு இடையிலான பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பம், ஆயுதப் படைகளின்

நவீன மயமாக்கல் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர்

வீடியோ

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

தனது சொந்த மக்கள் மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அந்த மக்களை கொன்று குவித்துள்ளது .இந்த தாக்குதலில் 88 மக்கள் பலியாகியும் 69 பேர் காயமடைந்துள்ளனர்

நையீரிய Kaduna State பகுதியில் விழா நிகழ்வு ஒன்றின் மீது அரச இராணுவ உளவு விமானங்கள் மூலம் இரண்டு தடவை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

இதன் பொழுது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் 88 பேர் பலியாகியும் ,69 பேர் காயமடைந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

சொந்த மக்களையே ஈவ் இரக்கமின்றி கொன்று விட்டு அது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் என இராணுவம் தெரிவித்துள்ளது .

வீடியோ

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை
Posted in உலக செய்திகள்

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

அமெரிக்காவில் கணவன் தனது மனைவியை ஆறு நிமிடங்கள் தொடர்ந்து கொடூரமாக தாக்கிய நிலையில் அவருக்கு ஆறு ஆண்டு சிறை தணடனை விதிக்க பட்டுள்ளது

தாயை தாக்குவதை பிள்ளை காணொளி பிடித்து வெளியிட்ட நிலையில், தற்போது கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

மனைவியை கொடூரமாக தாக்கிய கணவனுக்கு 6 வருட சிறை

கோபத்தில் அவ்விதம் நடந்து விட்டதாகவும் அதற்கு மன்னிப்பு கோரிய பொழுதும் அவர் சிறையில் அடைக்க பட்டு தணடனை விதிக்க பட்டுள்ளது

அறியாமையில் ஏற்படுகின்ற சொல்லடியால் ஏற்படும் கோபம் இவ்விதம் ,உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி விளைவுகளை அதிகரித்து விடுகிறது

கோபம் செய்த பாவம் .விதியின் விளையாட்டில் யாரும் தப்பிக்க முடியாது என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் ஆகும் .

வீடியோ

அதிகரித்த இஸ்ரேல் உயிரிழப்பு|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அதிகரித்த இஸ்ரேல் உயிரிழப்பு|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


அதிகரித்த இஸ்ரேல் உயிரிழப்பு|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

அதிகரித்த இஸ்ரேல் இராணுவ உயிரிழப்பு ,ஹமாஸ் படைகள் கொடூர தாக்குதல்.


இஸ்ரேல் டாங்கி படை தளபதிகள் உள்ளிட்ட
முக்கிய படை பிரிவின் சிப்பாய்கள் களப்பலி

முடக்க படும் காலாட் படை

full video

இஸ்ரேல் கப்பல் மீது கவுதி தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் கப்பல் மீது கவுதி தாக்குதல்


இஸ்ரேல் கப்பல் மீது கவுதி தாக்குதல்

இஸ்ரேல் கப்பல் மீது கவுதி படைகள் விமானங்கள்
மூலம் கடும் தாக்குதல் , அமெரிக்கா கடற்படை தெரிவிப்பு

வீடியோ

கைதிகளை ஹமாஸ் முடிக்க போகிறது இஸ்ரேல் பதட்டம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கைதிகளை ஹமாஸ் முடிக்க போகிறது இஸ்ரேல் பதட்டம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


கைதிகளை ஹமாஸ் முடிக்க போகிறது இஸ்ரேல் பதட்டம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

கைதிகளை ஹமாஸ் முடிக்க போகிறது இஸ்ரேல் பதட்டம் .
இஸ்ரேல் இராணுவ தளபதி பர பரப்பு செவ்வி

வீடியோ

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள்

இடம்பெற்று வருவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாடுகளை மாற்றுவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும் அதன் பின்னர் நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட உள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

வீடியோ

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

தெஹிவளையில் கட்டிடமொன்றில் இன்று (06) புதன்கிழமை காலை கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்

ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தெஹிவளை பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

தெஹிவளையில் கைகுண்டு மீட்பு

பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் கைக்குண்டு மீட்கப்பட்டது.

இலக்கம் 124 அனகாரிக தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் கைவிடப்பட்ட நிர்மாணத் தளமாகவே உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 41 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது

குவியல் குவியலாக பறந்து வந்த தற்கொலை தாக்குதல் விமானங்களை தாம் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதக உக்ரைன் தெரிவித்துள்ளது .

41 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஷ்யா என்பன இவ்வாறான விமான தாக்குதலை கடந்த 72 மணித்தியாலத்தில் தீவிரமாக நடத்தி வருகின்றன .

அவ்வாறான நிலையிலேயே ரஸ்யாவின் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டதால் ,பெரும் சேதங்கள் தவிர்க்க பட்டுள்ளதாக உக்ரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

ஈரானால் இரு கப்பல் சிறை பிடிப்பு ,
மத்திய தரை கடலில் பர பரப்பு .


கப்பல் போக்குவரத்தில் ஏற்படுத்துகிறதா ஈரான் ..?

full video

இஸ்ரேல் உயர் தளபதிகள் இருவர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் உயர் தளபதிகள் இருவர் பலி


இஸ்ரேல் உயர் தளபதிகள் இருவர் பலி

இஸ்ரேல் இராணுவத்தின் அதி உயர் தளபதிகள் இருவர் ஹமாஸ் போராளிகள் தாக்குதலில் பலி ,

இஸ்ரேலுக்கு தொடரும் பெரும் .
இழப்பு .திணறும் இஸ்ரேல் இராணுவம் .

ஹமாஸ் படைகள் கடும் தாக்குதல் ,கொத்தாக பலியாகும்

வீடியோ

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி

தென்கொரியாவில் வேலைக்குச் சென்ற இலங்கையர் ஒருவர், அவருடன் இருந்த மற்றொரு இலங்கையரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் கடந்த 3 ஆம் திகதி அதிகாலை நடந்துள்ளது.

பமுனுகம பிரதேசத்தில் வசித்து வந்த பி.கே. ஷெனித் துலாஜ் சத்துரங்க என்ற 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த நபரின் 26 வயதான மனைவி மெலனி வாசனா சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

”எனக்கும் சத்துரங்கவுக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர் ஜப்பானில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்தார்.

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வந்தார்.

அதனால் தான் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி கொரியாவுக்கு வேலைக்குச் சென்றார். வேலை செய்து வந்தார். வெல்டராக இருந்தார்.

கொரியாவின் மோப்போ பகுதியில் உள்ள அவரது அறையில் அவருடன் மேலும் இருவர் உள்ளனர்.

இலங்கை நபர் தென்கொரியாவில் பலி

அடுத்த அறையில் மேலும் இருவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் எப்பொழுதும் குடித்துவிட்டு வந்து சத்துரங்காவிடம் சண்டையிடுவார் என்று அவர் என்னிடம் பலமுறை கூறியிருந்தார்.

அதை அங்கிருந்த ஏஜெண்டிடம் சொல்லியிருந்தார். தங்குவதற்கு பிரச்சனையாக இருக்கிறது, இடத்தை மாற்றி தருமாறு கோரியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு என்னிடம் பேசும் போது, ​​அடுத்த அறையில் உள்ள அருணா என்ற நபரால் பிரச்சினையாக உள்ளது என கூறினார்.

அப்போது நான் ஏதும் பேசாதே அமைதியாக இரு என சொன்னேன். அதன் பிறகு சத்துரங்க தூங்க சென்றுவிட்டார்.

தூங்கிக் கொண்டிருந்த போது பக்கத்து அறையை சேர்ந்த நபர் வந்து கத்தியால் நெஞ்சில் சரமாரியாக குத்தியுள்ளார்.

அவருக்கு ஏன் இப்படி நடந்தது என்றால் எப்படி நம்ப முடியவில்லை. இப்போது என் குழந்தையின் உலகமே இருண்டுவிட்டது.

நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சென்றிருந்தோம். அப்போதுதான் அந்த நாட்டில் இருந்து சத்துரங்காவை கத்தியால் குத்திய நபர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது” என்றார்.

video