கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது.

உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார்.

அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் பொன்னம்பலம் ராமநாதனின் தலைமையில் தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர்.

சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்களும் பூரண கும்பங்களும் வைக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் அருள்மிகு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

சுவாமி விவேகானந்தரை, இந்த உலகத்திற்கு வழிகாட்டுவதற்காக வந்த திருஞானசம்பந்தரின் அவதாரமாகவே இலங்கை மக்கள் கருதியதாக அன்றைய செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டிருந்தன.

இத்தகைய மாபெரும் சிறப்பு வாய்ந்த சுவாமி விவேகானந்தரின் வருகை பொன்னம்பல வாணேஸ்வரர் திருக்கோவிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருந்தது.

2013 ஆம் ஆண்டில் அந்த கல்வெட்டு கோவிலில் இருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தை இந்து அமைப்புகளும் பொதுமக்களும் ராமகிருஷ்ண மிஷன் உட்பட செயல் அலுவலர்களும் தொடர்பு கொண்ட போது

கல்வெட்டுக்கு பதிலாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை வைப்பதாக அன்றைய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அதற்கமைய கடந்த 2014 மேமாதம் முதலாம் திகதி வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த சிலை ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கமைய கொழும்பு ராமகிருஷ்ண மிஷனால் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக ராமகிருஷ்ண மிஷன் மற்றும் இந்திய அரசு சார்ந்த உயர்மட்டக் குழுக்கள், இந்து ஸ்வயம் சேவக அமைப்பு இன்னும் பல இந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளன.

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்

அதற்கு ‘மனிதர்களின் சிலையை நாம் ஆலயத்தில் வைப்பதில்லை’ என்று ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் பதிலளித்திருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்தியா காசி வாரணாசி ராமகிருஷ்ண மிஷன் கிளையில் இருந்து முன்னாள் கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் அவர்கள் சிலை அகற்றியமையை ஒட்டி இரண்டு பக்க கடிதத்தை நிர்வாகிக்கு

அனுப்பியிருந்தார். அவருக்கும் அதே பதில் வழங்கப்பட்டிருக்கின்றது . இது தொடர்பாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்து இருக்கின்றன.

ஆலயத்திற்கு வெளியே வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஒரு மனிதர் என்றால் ஆலயத்திற்கு உள்ளே உள்ள 64 நாயன்மார்களும் மனிதர்கள் தானே. அப்படியானால் அவர்களது சிலைகளும் அங்கிருந்து அகற்றப்படுமா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

இதனை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு பலரும் முயற்சி எடுத்து வருகின்ற பொழுதும் ஆலய நிர்வாகம் விடாப்படியாக இருப்பதாக கூறப்படுகிறது.

வீடியோ

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு சொந்தமானதாக கருத படும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கவுதி கடற்படையால் சிறைபிடிக்க பட்டுள்ளது

செங்கடல் வழியாக பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நீர்மூழ்கி கப்பலை துரத்திய கவுதிய வேக படகுகள் அந்த நீர்மூழ்கியை சிறைபிடித்து இழுத்து சென்றனர் .

கவுதிகள் நடத்தும் இவ்வாறான அதிரடி தாக்குதல் ஊடாக யூத படைகள் நிலை குலைந்து போயுள்ளது .

இஸ்ரேல் நீர் மூழ்கி கப்பலை சிறை பிடித்த கவுதி படைகள்

ஐம்பது வருடங்களாக பலமாக கட்டி வளர்க்க பட்ட இஸ்ரேல் இராணுவம் இப்பொழுது நிலைகுலைந்து போயுள்ளதை, இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

இவ்வாறான எதிர்பாரத நிகழ்வுகளினால் பலத்த அவமானத்தால் இஸ்ரேல் இராணுவம் சீர்குலைந்துள்ளது .

இஸ்ரேல் இராணுவம் உளவியல் ரீதியில் பலமாக சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர் .

அடிமேல் அடி கொடுக்கும் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் ,திறன் வாய்ந்த நகர்வுகளினால் இஸ்ரேல் திணறுகிறது .

,வீரமுள்ள விடுதலை போராளிகள் இவர்கள் தாங்க .

தற்போது மக்களுக்கு எதிராக நடத்தும் இஸ்ரேல் பயங்கரவாதம் உலகின் முன்னால் காட்சியளிக்கிறது .

இஸ்ரேல் கப்பல் சிறைபிடிக்க பட்டதாக கவுதிகள் அறிவித்துள்ள பொழுதும் ,தமது கப்பல் சிறை பிடிக்க பட்டதை இஸ்ரேல் இராணுவம் இதுவரை ஒப்பு கொள்ளவில்லை .

வீடியோ

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


இஸ்ரேலுக்குள் நுழைந்த விமானம் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்திட நுழைந்த ஹிஸ்புல்லா விமானம் .


அபாய ஒலி எழுப்பியதாக இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு.

எரியும் இஸ்ரேல் பல நகரங்கள் ,,கடைகள்,என்பன பற்றி எரிகிறது .

அலறி ஓடும் இஸ்ரேல் மக்கள்

வீடியோ

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் New படம் உள்ளே

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே

இஸ்ரேல் இராணுவத்தினரால் தமது விடுதலைக்காக போராடி வரும் 150 ஹமாஸ் போராட்ட காரர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

அவ்வாறு கைது செய்யப்பட்ட 150 போராளிகள் நிர்வாணப்படுத்த பட்டு கண்கள் கட்ட பட்டு , புதை குழி ஒன்றின் முன்பாக முட்டு காலில் இருத்தி வைக்க பட்டுள்ளனர்.


இலங்கை இராணுவம் தமிழர்களை முள்ளி வாய்களில் கொன்றது போன்று இங்கே இஸ்ரேல் இராணுவம் படுகொலையை நடத்துகிறது.

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே

தாம் நடத்தும் அந்த கொலையை அப்படியே படம் பிடித்து பயம் இன்றி உலகிற்கு காண்பித்து மிரளவைத்துள்ளது .


மனிதம் நேயம் பற்றி பேசும் நாடுகள் இந்த விடயத்தில் குறட்டை விடுகின்றன
அந்த காட்சி படம் இதோ

150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
150 காசா போராளிகள் கைது-கண்ணை கட்டி கொல்லும் படம் உள்ளே
இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் தலைநகர் மீது கடும் ரொக்கட் தாக்குதல் ,
பலத்த என தெரிவிப்பு

காசா மக்களை புதையுங்கள்
இஸ்ரேல் மேயர் சர்ச்சை பேச்சு பேச்சு

வீடியோ

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே

இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலஸ்தீன மக்களை இஸ்ரேல் இராணுவம் உயிரோடு புதைக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜெருசலேம் நகராட்சியின் துணை மேயர்,மனித நாகரிகமற்ற பலஸ்தீனியர்களை டஜன் கணக்கான மக்களை உயிருடன் புதைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

வியாழன் அன்று இஸ்ரேலிய இராணுவத்தால் காசாவில் உள்ள தங்கள் வீடுகளில் இருந்து தன்னிச்சையாகப் பிடிக்கப்பட்ட நிராயுதபாணிகளை “நாஜி முஸ்லீம்கள்” என்று ஆரி கிங் அழைத்தார்.

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே

பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய இராணுவம் “எலிமினேஷன்” செய்ததைக் குறிப்பிடுகையில், “நாம் வேகத்தை அதிகரிக்க வேண்டும், என அவர் அழைப்பு விடுத்துள்ளார்

கிங் மேலும் கூறுகையில், D-9 கவச புல்டோசர்களைப் பயன்படுத்தி மனிதர்களை உயிருடன் புதைக்க வேண்டுமே என வலியுறுத்தினார் .

அவர்கள் மனிதர்கள் அல்ல, மனித விலங்குகள் கூட இல்லை, அவர்கள் மனிதநேயமற்றவர்கள், அப்படித்தான் அவர்களை நடத்த வேண்டும்” என்று கிங் கூறினார்.

இவரது இந்த பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,மக்களை அவ்வாறு புதைக்க படுவது போன்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன .

இஸ்ரேல் யூத இனத்தின் காட்டு மிராண்டி தனத்தின் உச்சத்தை இந்த பேச்சும் சம்பவமும் எடுத்து காட்டி நிற்கிறது

ஹமாஸ் போராளிகள் வழங்கிய மரண அடியே இதற்கு காரணம் எனலாம்

கைது செய்யப்பட்ட 150 காசா போராளிகள் இவர்களாம் படம் கீழ்

காசா மக்களை உயிருடன் புதைக்கும் இஸ்ரேல் இராணுவம் படம் உள்ளே

வீடியோ

எரியும் அமெரிக்கா தூதரகம் ஈரான் குக்குக்கள் கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரியும் அமெரிக்கா தூதரகம் ஈரான் குழுக்கள் கடும் தாக்குதல்

எரியும் அமெரிக்கா தூதரகம் ஈரான் குழுக்கள் கடும் தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் அமைய பெற்றுள்ள அமெரிக்கா தூதரகத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தப் பட்டுளள்து

ரொக்கட் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

எரியும் அமெரிக்கா தூதரகம் ஈரான் குழுக்கள் கடும் தாக்குதல்

இந்த தாக்குதலில் அந்த தூதரகம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகளை முற்றாக விலகுமாறு அந்த நட்டு பாராளுமன்றம் அறிவித்த பொழுதும், அதற்கு எதிராக அமெரிக்கா இராணுவம் நிலை கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது

வீடியோ

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் 15 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் 15 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஷ்ய கடும் மோதல் 15 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற கடும் யுத்தம் காரணமாக 24 மணித்தியாலத்தில் 15 விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன

உக்ரைன் இராணுவ மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்திட பறந்து வந்து கொண்டிருந்த விமானங்களை வழிமறித்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதன் பொழுதே கொத்தாக அத்தனை விமானங்களும் வீழ்த்த பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

தாக்குதலில் தப்பித்து சில விமானங்கள் இலக்கை தாக்கி அழித்துள்ளன என்பது குறிப்பிட தக்கது .

வீடியோ

பொஸ்பரஸ் தாக்குதலை நடத்தும் இஸ்ரேல்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பொஸ்பரஸ் தாக்குதலை நடத்தும் இஸ்ரேல்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal


பொஸ்பரஸ் தாக்குதலை நடத்தும் இஸ்ரேல்|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal

பொஸ்பரஸ் நச்சு குண்டு தாக்குதலை நடத்தும் இஸ்ரேல் இராணுவம் ,
பாலஸ்தீனம் ஜாபாலிய அகதி முகாம் மீது கடும் தாக்குதல்

ஈராக்கில் எரியும் அமெரிக்கா தூதரகம் கடும் ரொக்கட் தாக்குதல் ,எரியும் கட்டடம் .

இந்த தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தாக்க வந்த விமானங்கள் வழிமறித்து சுட்டு வீழ்த்தல்

வீடியோ

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை
Posted in இலங்கை செய்திகள்

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை

கண்டியில் இருந்து லக்‌ஷபான ஊடாக ஹட்டன் நோக்கி பயணித்த ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியோர பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஹட்டன் –கொழும்பு- கண்டி வீதியில் தியகல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து வீதியை முற்றாக தடை செய்துள்ளதாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வீதியில் பயணித்த மற்றுமொரு வாகனத்திற்கு வழிவிடச் சென்ற போது, ​​குறித்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்ததாகவும், இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை

பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை

ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி போலியான முகநூலை திறந்து பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார்.

நேற்று (07) அக்கரைப்பற்று நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு எதிராக இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

பெண்ணின் நிர்வாண படத்துடன் முகநூல் பயன்படுத்தியவருக்கு சிறை

குறித்த நபர் வெளிநாடொன்றில் இருந்தபோது பெண்ணொருவரின் புகைப்படத்தை நிர்வாணப்படுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாட்டினை கையளித்திருந்தார்.

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட நபர் வெளிநாட்டில் இருந்து வருகைதந்தபோது விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி அந்நபர் குற்றவாளியாக ஆதாரபூர்வமாக மன்று உறுதிப்படுத்திய நிலையில் நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்தார்

வீடியோ

நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பாளினி
Posted in உலக செய்திகள்

நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பாளினி

நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பாளினி

பிபிசி செய்தி தொகுப்பாளர் புதன்கிழமை நேரலையில் நடுவிரலை தூக்கி காண்பித்தார். பிறகு மன்னிப்பு கேட்டார். பிரிட்டிஷ் நெட்வொர்க்கின்

தலைமை தொகுப்பாளரான மரியம் மோஷிரி, நேரடி ஒளிபரப்பப்பட்டபோது, ​​அவர் தனது நடுவிரலை நீட்டியபோது “அணியுடன் கொஞ்சம் நகைச்சுவையாக” இருந்ததாகக் கூறினார்.

மோஷிரி சைகை செய்யும் ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டது, ஒரு வீடியோ 700,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

அவர் விரைவாக சைகை செய்கிறார், பின்னர் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனைப் பற்றிய முதல் தலைப்புச் செய்தியை வழங்குகிறார்.

நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பாளினி

வியாழன் அன்று X இல் ஒரு இடுகையில், மோஷிரி 10 விரல்களை உயர்த்தி, அவற்றைக் கீழே எண்ணியபோது, இயக்குனர் எண்ணுவது போல் நடிப்பதாகக்

கூறினார். , “ஒரு நகைச்சுவையாக, இது கேமராவில் பிடிபடும் என்பதை உணராமல்” அவள் நடுவிரலைச் சுழற்றினாள்.

“இது குழுவுடன் ஒரு தனிப்பட்ட நகைச்சுவை மற்றும் நான் மிகவும் வருந்துகிறேன், அது ஒளிபரப்பப்பட்டது, இது நடப்பது எனது நோக்கம் அல்ல, நான் யாரையும் புண்படுத்தியிருந்தால் அல்லது வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்,” என்று அவர் எழுதினார்.

“நான் உண்மையில் பார்வையாளர்களையோ அல்லது ஒரு நபரையோ நோக்கி ‘பறவையைப் புரட்டவில்லை. இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான எனது

தோழர்களுக்காக உருவாக்கப்பட்ட வேடிக்கையான நகைச்சுவை.” அவர் ஒரு “முக உள்ளங்கை” ஈமோஜியை உள்ளடக்கியிருந்தார், இது பெரும்பாலும் சங்கடம் அல்லது எரிச்சலில் பயன்படுத்தப்பட்டது.

நடுவிரலை தூக்கி காட்டிய பெண் தொகுப்பாளினி

இந்த விஷயத்தில் பிபிசி நியூஸ் கூடுதல் கருத்து தெரிவிக்கவில்லை.

மூன்று குழந்தைகளுக்குத் தாயான மோஷிரி, பெப்ரவரியில் பிபிசி தனது இரண்டு செய்தி சேனல்களையும் இணைத்தபோது, சேனலின் தலைமை தொகுப்பாளர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார்.

X இல் அவரது மன்னிப்பு இடுகை ஒரு சில மணிநேரங்களில் 2.1 மில்லியன் பார்வைகளைப் பெற்றது மற்றும் கிட்டத்தட்ட 3,000 கருத்துகளைப்

பதிவிட்டுள்ளனர், இது ஒரு நகைச்சுவை என்று புரிந்துகொண்டதாகக் பலர் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

வீடியோ

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா வழியில் செல்கிறார் ரணில்

கோட்டா வழியில் செல்கிறார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தேர்தல் வாக்குகளுக்காக இஸ்லாமிய நாடுகளை பகைத்துக் கொண்டதனால் ஜெனிவா கூட்டத்தொடரில் இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு சார்பாக

வாக்களிக்கவில்லை.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே செயற்படுகிறார்.ஜெனிவாவுக்கு ஒன்றை கூறுகின்றார் ,நாட்டில்

பிறிதொன்று செயற்படுத்தப்படுகிறது. சர்வதேச சமூகம் முட்டாள்கள் அல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான நிரோஷான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும்

கோட்டா வழியில் செல்கிறார் ரணில்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் சாலிய விக்கிரமசூரிய மீது 3 இலட்சத்து 3227 அமெரிக்க டொலர் நிதி மோசடி குற்றச்சாட்டு

முன்வைக்கப்பட்டு அவருக்கு அமெரிக்க வொஷிங்டன் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவரை பாதுகாப்பதற்கு முன்னாள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அரசாங்கம் இராஜாதந்திர மட்டத்தில் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியடைந்தன.

ஆனால் இவருக்கு எதிராக இலங்கையில் முறையாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இலங்கையின் அரச தலைவர்கள் மோசடி செய்த நிதி சாலிய விக்கிரமசூரிய ஊடாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள விவகாரம் தொடர்பில்

அமெரிக்காவில் எப்.பி.ஐ.நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றார்.

வீடியோ

மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் சிறையில் பெண் கைதிக்கு சித்திரவதை

யாழ் சிறையில் பெண் கைதிக்கு சித்திரவதை

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை

ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதியை நேற்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட சென்ற போது , சிறைக்காவலர்கள்

தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் முறையிட்டு அழுததாக உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளனர்.

அது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது

வீடியோ

சீனாவின் கப்பல் வந்தது ஏன்
Posted in இலங்கை செய்திகள்

சீனாவின் கப்பல் வந்தது ஏன்

சீனாவின் கப்பல் வந்தது ஏன்

சீனாவின் கப்பல் வந்தது ஏன் சீனாவின் கப்பல் இலங்கைக்குள் வந்து என்ன ஆராய்ச்சி செய்கின்றது? கடலை ஆளப்படுத்தப் போகின்றார்களா அல்லது மீன் வகைகளை

கண்டுபிடிக்கப் யோகின்றார்களா? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

சீனாவைப் பொறுத்தவரையில் நிலமாக இருக்கலாம் கடலாக இருக்கலாம் . அது தன்னுடைய அதிகாரத்துக்குள் இருக்க வேண்டுமென நினைக்கும் நாடு.

இந்தியா பாதுகாப்பு

எனவே இந்த விடயத்தில் இந்தியா தனது பாதுகாப்பு தொடர்பில் எழுப்பும் கேள்வி நியாயமானது என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை -இந்திய ஒப்பந்தம்

இலங்கை -இந்திய ஒப்பந்தம் தொடர்பில் என்னிடம் சில கேள்விகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தில் அடிப்படையிலான மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளன. அவற்றுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு எந்தளவில் அக்கறை கொண்டுள்ளது?.இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை எடுத்துள்ளதா ? எனக் கேட்டார்.

அத்துமீறும் இந்திய மீனவர்கள்

எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் நாம் கடற்தொழில் அமைச்சை மட்டும் குறை கூறமுடியாது.

இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை காலம் காலமாக நீடிக்கின்றது.இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண வெளிநாட்டு அமைச்சுக்கும்

பொறுப்புண்டு.அவ்வாறான தீர்வு முயற்சியில் நீங்கள் ஈடுபட்டால் நாம் உங்களுக்கு முழுமையான ஆதரவு தருவோம் என்றார்.

வீடியோ

இஸ்ரேல் இராணுவ தளபதி மகன் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதி மகன் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


இஸ்ரேல் இராணுவ தளபதி மகன் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவ தளபதியம் விளங்கும் ஒருவரது ,இராணுவ தளபதியாக விளங்கிய மகன் காசாவில் இடம்பெற்ற போரில் பலி .

அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம்.

வரவேற்று போட்டு தள்ளிய ஹமாஸ் போராளிகள்

வீடியோ

இஸ்ரேல் இராணுவத்திற்குள் ஹமாஸ் உளவாளிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்திற்குள் ஹமாஸ் உளவாளிகள்


இஸ்ரேல் இராணுவத்திற்குள் ஹமாஸ் உளவாளிகள்

இஸ்ரேலுக்குள் இராணுவத்திற்குள் ஹமாஸ் உளவாளிகள் நுழைந்தது எப்படி
,அதிர்ச்சியில் உறைந்துள்ள தலமை

வீடியோ

வா
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

வா

வா ….

முடியும் என்று சொல்ல வா
முடியாது என்று சொல்ல வா
முடியும் என்றே வெல்ல வா
முன்னேற துணிந்து வா

நடக்கும் போது வலிக்கும் வா
நாடே அழைக்குது எழுந்து வா
வீரம் உன்னில் இருக்கு வா
விடுதலை காண ஓடி வா

சாக துணிந்த கூட்டம்
சாதனை படைக்கிற கூட்டம்
வேரை அறுத்து முடங்கு மா
வேங்கை ஓட தயங்கு மா

என்னை படித்து கிழிக்கிற
என்ன எழுதி கிழிக்கிற
உன்னை நம்பி எழுந்து வா
உள்ளம் தூய்மை கொண்டு வா

கொடி கட்டு பறக்கலாம்
கோட்டை வா பிடிக்கலாம்
நடை கட்டு வெல்லலாம்
நாடே நீ ஆழலாம்

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 07-12-2023

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆயுதத்துடன் வந்தவர் விமான நிலையத்தில் கைது

ஆயுதத்துடன் வந்தவர் விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த விமான பயணி ஒருவர், இன்று (07) அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துருக்கி செல்வதற்காக வந்திருந்த, மினுவாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய இவர் அதிகாலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை சூட்கேஸில் மறைத்து வைத்து வந்தவரே இவ்வாறு விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கு விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

வீடியோ

குடு தானு சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையில் குடு தானு சிக்கினார்

காவல்துறையில் குடு தானு சிக்கினார்

காவல்துறையில் குடு தானு சிக்கினார் ,1 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், ‘குடு தானு’ என்று பிரபலமாக அறியப்பட்டவர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல போதைப்பொருள் வியாபாரி பிரமுகரான “மாத்தரா கல்பா” என்பவரின் போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.

குடு தானு சிக்கினார்

இதற்கமைய, வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கொட பகுதியில் இன்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அதன்படி, 1 கிலோ 50 கிராம் எடையுள்ள ‘ஐஸ், இலத்திரனியல் தராசு, ரூ.12,000 ரொக்கம் போதை பொருள் கடத்தல் மற்றும் தொலைபேசி திருட்டு ஆகியவற்றில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

கைது செய்யப்பட்ட பெண், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் இவ்வாறு தெரிவித்தனர்.

வீடியோ