இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
இஸ்ரேல் காசா போரானது உலக அமைதிக்கும் அச்சறுத்தல் நிறைந்த ஒன்றாக காணப்படுவதாக முக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
உலக நாடுகளின் கோரிக்கைகளை புறம் தள்ளி போரை நடத்திவரும் இஸ்ரேல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையால் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவை செயலற்ற நிலையில் காண படுகின்றன .
இஸ்ரேல் போர் உலக அமைதிக்கு அச்சறுத்தல் ஐநா
மக்கள் இந்த சபைகள் மீது கொண்ட நம்பிக்கை இதன் ஊடக அற்று போன நிலையில் இந்த சபைகள் எதிர்காலத்தில் செயலற்று போகும் நிலை ஏற்படலாம் என்கின்ற அபாயம் எழுந்துள்ளது
வல்லாதிக்க நாடுகள் இஸ்ரேல் வழியில் பயணிக்க கூடிய நிலைய ஏற்படுத்தும் நிலை ஏற்படலாம் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை
- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை
- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.




















