வெட்டு பொலிஸ் அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

வெட்டு பொலிஸ் அதிகாரி

பொலிஸ் அதிகாரி மீது வெட்டு

பொலிஸ் அதிகாரி மீது வெட்டு , லஞ்ச ஊழல் குற்ற சாட்டின் அடிப்படையில் கைது சிறையூயில் கைது செய்து வைக்க பட்ட பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி எட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இவ்வாறு அனுமதிக்க பட்ட அவர் எவ்வாறான வெட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அனுமதிக்க பட்ட அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு .வருகின்றன.

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்
Posted in இலங்கை செய்திகள்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர்

பணத்தைகேட்ட பெண்ணை வெட்டிய நபர் ,இலங்கையில் தமபலகாமம் காவல்துறை பகுதியில் தாய் மற்றும் மகள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .

இவர்கள் மீது தாக்குதலை நடத்திய நபர் மொட்டாக்கு போட்டுக்கொண்டு தப்பிக்க சென்ற நிலையில் ,பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாது 36 வயதுடைய மகள் குறித்த நபருக்கு கடனை பணமாக வழங்கியுள்ளார் .

பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட பெண்ணுக்கு வெட்டு

அந்த பணத்தை திருப்பித் தருமாறு குறித்த பெண் இவரிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் .

எனவே அந்த பணத்தினை திருப்பிக் கொடுக்க முடியாத பெரும் வறுமை நிலையில் காணப்பட்டதனால், ஆத்திரமுற்ற அவர் வேறு வழியின்றி குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று கத்தியால் அவர்களை வெட்டி தாக்குதலை நடத்தியுள்ளார்.

இதனாலையே 31 வயது பெண்ணும் தாயாரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கொடுத்த கடனை கேட்கச் சென்ற பெண்ணுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய நபர் ,குடும்பஸ்தர் என தெரியவருள்ளது .

போதிய அளவு வருமானமின்மையால் குறித்த பணத்தினை திருப்பி வழங்க முடியாத நிலையில் ,இந்த தாக்குதலை நடத்தியதாக சில செய்திகள் இப்படியும் தெரிவிக்கின்றன.

யாழில் வாலிபன் மீது வாள்வெட்டு ஆவா குழு தலைவன் கைது
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்

முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்

இந்தியாவில் பதினாறு வயது சிறுவன் ஒருவன் தனது முஸ்லீம் நண்பர் ஒருவரை அறுபது முறை கத்தியால் குத்தி கொன்றுள்ளார் .

அவர் முஸ்லீம் என்கின்ற நிலையில் ,இந்த மதவெறியில் இந்த கொலையை புரித்துள்ளார்

அந்த அப்பாவி சிறுவனை கோரமாக கத்தியால் குத்தி கொன்று விட்டு
அந்த அவரது சடலத்தின் முன் மகிழ்வில் நடனம் ஆடியுள்ளார் .

முஸ்லீம் வாலிபனை 60 முறை கத்தியால் வெட்டி கொன்று ஆடிய வாலிபன்

இப்படியும் சைக்கோ சிறுவர்களும் மதவெறியை ஊறி திளைத்துள்ள செயல்
மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

வீட்டின் பின்புறத்தில் பொருத்தி வைக்க பட்ட கமராவில் இந்த படுகொலை கோர காட்சிகள் வெளியாகியுள்ளன .

அதனை நாம் பார்த்த பொழுது அதிர்ந்து போனோம் .அந்த காட்சிகளை நீங்க பார்க்க விரும்பினால்

எமது கீழ் வரும் இணைப்பின் ஊடாக இணைந்து தனிமடல் ஊடக தொடர்பு கொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறோம்

video

Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

மக்கள் பார்க்க – சந்தையில் ஒருவர் வெட்டிக் கொலை

மக்கள் பார்க்க – சந்தையில் ஒருவர் வெட்டிக் கொலை

இலங்கை தனமல்வில பகுதியில் உள்ள சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்திட வருகை


தந்த 44 வயதுடைய நபர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்

இந்த கொலைக்குரிய காரணம் தெரியவில்லை ,விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in இலங்கை செய்திகள்

    கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்

    கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்

    இலங்கை Webada in Weliweriya பகுதியில் கடலுக்கு சென்று திரும்பிய மனைவியை கத்தி

    முனையில் கடத்திய கணவன் அவரை வெட்டி கொன்றார் ,மேலும் அவரது சகோதரி

    ,மற்றும் நண்பி ஆகியோர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    குறித்த சம்பவம் தொட்ரபிள் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

      Posted in Uncategorized

      யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

      யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

      யாழ்ப்பாணம் பருத்துறை திக்கம் பகுதியில் 44 வயதான நபர் மீது கோடரி வெட்டு

      தாக்குதல் இடம்பெற்றுள்ளது

      மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி

      சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


      பாதிக்க பட்டவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்

        Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

        மனைவியை கத்தியால் குத்திய கணவன்

        மனைவியை கத்தியால் குத்திய கணவன்

        குடும்ப தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவாக உள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

        வலி.வடக்கு தையிட்டி பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் நேற்றைய தினம் மாலை கணவன், மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

        இதன்போது , 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

        கத்திக்குத்து காயத்திற்கு உள்ளான மனைவியின் அவல குரல் கேட்டு , அயலவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

        சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் ,

        தலைமறைவாகி உள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          முல்லையில் வாய் சண்டையில் – வெட்டி வீச பட்ட மீனவர் கை

          முல்லையில் வாய் சண்டையில் – வெட்டி வீச பட்ட மீனவர் கை

          முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அமைந்துள்ள வாடியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் மோதலாக மாறி கத்தி வெட்டில் முடிவடைந்துள்ளது.

          கடந்த 17 ஆம் திகதி மாலை நாயாற்று வாடிப்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புத்தளம், மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த மீனவர்கள் வாடி அமைத்து தொழில் செய்து வருகின்றார்கள்.

          இவர்களில் புத்தளம் கலாவத்தை பகுதியினை சேர்ந்த 41 அகவையுடைய மீனவர் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

          இச்சம்பவம் தொடர்பில் கத்தியால் வெட்டிய குற்றவாளியான மன்னாரை சேர்ந்த நபரை முல்லைத்தீவு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

          இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்


            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை

            லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை

            கடந்த தினம் இரவு ஒன்பது மணியளவில் லண்டன் Paddington Green பகுதியில் பத்தொன்பது வயதுடைய வாலிபர் ஒருவர் ,

            மர்ம நபர் ஒருவரால் சரமாரியாக கத்தியால் குத்தியும் ,வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்

            தகவல் அறிந்து விரைந்து வந்த அம்புலன்ஸ் பாதிக்க பட்ட

            வாலிபருக்கு சிகிச்சை வழங்கிய பொழுதும் ,அது பயனின்றி அவர் பத்து மணியளவில் இறந்துள்ளார்

            மேற்படி சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்

            Home » வெட்டு
            Posted in இலங்கை செய்திகள்

            யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம் -பொலிஸ் ஆதரவு

            யாழில் வாள்வெட்டு – ரவுடிகள் அட்டகாசம் -பொலிஸ் ஆதரவு

            யாழ்ப்பாண புறநகர் பகுதியில் வாள் வெட்டு குழு நடத்திட திடீர்

            வெட்டு தககுத்தலில் பலத்த காயமடைந்த நிலையில் இருவர்

            யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

            இவரக்ளில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

            இந்த வெட்டு தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஆதரவு வழங்கி காவல் துறையினர் காப்பாற்றி செல்வதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்

                Posted in இலங்கை செய்திகள்

                மட்ட களப்பில் வீடுபுகுந்து தமிழர் வெட்டிக்கொலை

                மட்ட களப்பில் வீடுபுகுந்து தமிழர் வெட்டிக்கொலை

                மட்டக்களப்பட்டு காத்தான் குடி பகுதியில்
                இருபத்தி

                ஒன்பது வயதுடைய ஆட்டோ சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

                இரு குலுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இவர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

                இவரது கைபேசிக்கு அழைத்த நபர்களை இவரை வீட்டின் பின்புறம் வருமாறு

                அழைத்துள்ளனர் ,அங்கு சென்ற இவர் தலையில் வெட்ட பட்ட நிலையில் அவ்விடத்திலேயே பலியானார்

                இவரது அலறல் சத்தம் கேட்டு சென்ற உறவினவர்கள் அவரது இறந்த உடலை மீட்டனர் ,


                தமிழர் பகுதியில் இவ்வாறு 17 கொலைகள் இடம்பெற்றுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

                வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

                இலங்கை மாவெனெல்ல பகுதியில் கணவன் மனவிக்கு இடையில் பலத்த சண்டை மூண்டுள்ளது .


                இவ்வேளை மனைவி கணவனுக்கு தொடர்ந்து எதிர் தர்க்கம் புரிந்த வாய் கட்டி

                வந்ததால் ஆத்திரமுற்ற கணவன் அவரை சமையலறை கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்துள்ளார்

                இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி சடலம் மீட்க பட்டு மரண பரி சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுளளார்,

                மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,இவ்வாறான குற்றங்கள் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                வாய் காட்டிய மனைவியை
                வாய் காட்டிய மனைவியை
                    Posted in உலக செய்திகள்

                    இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

                    இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

                    இன்று செவ்வாய் க்கிழமை மத்திய இஸ்ரேலின் – Kfar Saba பகுதியில் வீதியால்

                    பயணித்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .


                    இதில் இரு பெண்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளள்னர்

                        இந்த தீவிரவாத தாக்குதலை பலஸ்தீனத்தை சேர்ந்த நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                        இந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு பலஸ்தீன பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது

                        மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            வாய் சண்டையில் ஒருவர் வெட்டிக்கொலை

                            வாய் சண்டையில் ஒருவர் வெட்டிக்கொலை

                            இலங்கை நுகொட பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது படுகொலையில் முடிவடைந்துள்ளது .

                            64 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தியும் ,வெட்டியும் கோரமாக படுகொலை செய்யப் பட்டுளளார்

                            .இலங்கையில் இவ்வாறான கத்தி குத்து தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமையும் அதனை தடுக்க காவல்துறையினர் தவறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            மாமியை வெட்டி கொன்ற மருமகன்

                            மாமியை வெட்டி கொன்ற மருமகன்

                            இலங்கை -ஜாஎல பகுதியில் குடும்பமா சண்டை காரணமா மனைவியின் தாயாரை மருமகன் வெட்டி கொன்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                            மாமியாரை கொன்று விட்டு மருமகன் தப்பி சென்றுள்ளார் ,இவரை கைது செய்யும் தீவிர பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

                            இப்பொழுது மாமியும் உயிரோடு இல்லை, மகளுக்கு கணவனும் இல்லை .

                            குடும்பத்தில் அதிக மாமியார் மார் பிரச்சனைகளுக்கு மூலமாக விளங்கி வருவது குறிப்பிட தக்கது