வாய் சண்டையில் ஒருவர் வெட்டிக்கொலை

Spread the love

வாய் சண்டையில் ஒருவர் வெட்டிக்கொலை

இலங்கை நுகொட பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது படுகொலையில் முடிவடைந்துள்ளது .

64 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தியும் ,வெட்டியும் கோரமாக படுகொலை செய்யப் பட்டுளளார்

.இலங்கையில் இவ்வாறான கத்தி குத்து தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமையும் அதனை தடுக்க காவல்துறையினர் தவறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply