யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

Spread the love

யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

யாழ்ப்பாணம் பருத்துறை திக்கம் பகுதியில் 44 வயதான நபர் மீது கோடரி வெட்டு

தாக்குதல் இடம்பெற்றுள்ளது

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி

சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


பாதிக்க பட்டவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *