Tag: மில்லியன்
இஸ்ரேல் துறைமுகத்தில் எரியும் எண்ணெய் கூதம் பல மில்லியன் இழப்பு
தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை
தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை
தாமரை கோபுரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (24)மாத்திரம் சுமார் 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் (தனியார்) தெரிவித்துள்ளது.
அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டனர்.
2022 செப்டம்பர் 15, முதல் மொத்தம் 1,400,444 உள்ளூர் பார்வையாளர்களும் 42,297
வெளிநாட்டவர்களும் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளதாக நிர்வாகம் மேலும் தெரிவித்தது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன்
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன்
நாட்டின் துறைமுகம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக துறைமுகங்கள் , கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியுள்ளது சலுகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த கடன் திட்டத்தில் அங்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அலைதாங்கி உட்பட பல்வேறு தேவைகளை உருவாக்குவதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அமைச்சர்; தெரிவித்தார்.
எதிர்காலத்தில் கொழும்பு துறைமுகம், கொள்கலன் முனையங்கள் மட்டுமன்றி பயணிகள் கப்பல்களுக்கான துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
=
இந்த வருடத்தில் துறைமுகத்தறையில் சுமார் 39 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.கடந்தவருடத்தில் இத்தொகை 15.5 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் .எதிர்காலத்தில் மேலும் 6 பயணிகள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் கூறினார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கான நிதி ஒடுக்கீடு தொடர்பில் நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில்,சமகால அரசாங்கம்
துறைமுகத்தின் அபிவிருத்திக்காக பாரிய தொகை நிதியை செலவிட வேண்டியுள்ளது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை நிர்மாணிப்பதற்கு சுமார் 480 அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது.
இதனை அரசாங்கமே வைத்திருக்க வேண்டுமென துறைமுக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கிழக்கு முனையத்தை அரசாங்கமே மேம்படுத்த வேண்டும்.
இந்த நோகத்துடனேயே அரசாங்கம் செயல்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறினார்.
Featured
இலங்கையின் பாதுகாப்புக்கு பல மில்லியன் ஒதுக்கு
இலங்கையின் பாதுகாப்புக்கு பல மில்லியன் ஒதுக்கு
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு என தெரிவித்து பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்க பட்டுள்ளது .
நாட்டில் போர் ஓய்ந்து, மக்கள் ஒன்றித்து வாழும் இந்த நிலையில் ,இலங்கை இவ்விதம் பெரும் தொகையில் நிதியை ஒதுக்கியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மக்களும் வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியா நிலையில் திணறி வரும் சூழலில் ,அரசு பல மில்லியன் நிதிகளை ஒதுக்கி, இவ்விதமான இராணுவ பல அதிகரிப்புக்கு ஸ்ரீதரன் எம்பி கடும் கண்டணத்தை தெரிவித்துள்ளார் .
போர் ஓய்ந்துள்ள நிலையிலும் ,இலங்கை அரசு போருக்கான தயார் படுத்தல்களை இதுவரை கைவிடவில்லை என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .
Featured
இலங்கைக்கு 203 மில்லியன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கைக்கு 203 மில்லியன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி
இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 203 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,வாழ்வா தாரத்தில் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏழை மக்களுக்கு உதவுகிறது .
ஏழை மக்களின் , உணவு மற்றும் அவர் பாதுகாப்பு தொடர்பில், அதிக அக்கறை கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி .
ஏழைகளின் நலன் கருதி , 203 ம்மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .
இந்த கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் ,ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை கைச்சாத்திட்ட நிலையில் ,இந்த உதவி இலங்கைக்கு வந்தடைகிறது .
கடன் மேல் கடனை வாங்கி ,கடனில் நாட்டை ஒட்டி செல்லும் இலங்கை, வாழ்வியலில் எப்பொழுது மாற்றம் ஏற்பட போகிறது ..?
என்பதே இன்றைய மக்களின் கேள்வியாக உள்ளது.
பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் லொத்தரியில் 20 மில்லியனை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் இருபது மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார் .
நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தேசிய லொத்தர் சபையின் லொத்தர் குழுக்களில் இந்த பெரும் தொகையை குறித்த வெற்றியாளர் தட்டி சென்றுள்ளார் .
14 – 15 – 31 – 41 – 44 – 45
Bonus ball
20 என்ற இலக்கத்தை வழங்கி இந்த பெரும் தொகையை குறித்த நபர் அள்ளி சென்றுள்ளார்.
நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-
நீதிமன்றில் மகிந்த மகன் நாமல்-70 மில்லியன் ரூபாய் முறைகேடு-
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி முறைப்பாட்டினை அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரக்பி விளையாட்டின் ஊக்குவிப்புக்காக என குறிப்பிட்டு ´கிரிஷ்´ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குறிப்பிட்டு
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பிரான்ஸ் நாடு
இலங்கைக்கு பதின் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது
தமது நாட்டின் தற்கால நிலை கருதி பல நாடுகளிடம்
இலங்கை பிச்சை கேட்டு வருகின்ற நிலையில் இந்த உதவிகள் வழங்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு
உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் தொடர்
தாக்குதலில் நாள் தோறும் 300 மில்லியன் அமெரிக்கா டொலர்களை செலவு செய்து வருவதாக ரசியா ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .
தொடர்ந்து வரும் தாக்குதல்களில் உக்கிரேன் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் உள்ளது.
உக்கிரேன் போரில் நாள் ஒன்றுக்கு ரசியா 300 மில்லியன் டொலர் செலவு செய்கிறது என்கின்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உக்கிரேன் மீதான தொடர் போறும் அதனால் ஏற்படுகின்ற பொருளாதர் செலுவகை ரசியா எவ்வாறு ஈடு செய்கிறது என்கின்ற கேள்வி எழுகிறதல்லவா .
ஆம் அப்படி என்றால் உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று உக்கிரேனில் ரசியா தமது வளங்களை கொள்ளையடிக்கிறது என்பது உண்மை தான் போலுள்ளது .
பலத்த பொருளாதாரா தடைகளுக்கு மத்தியில் ரசியா ஜனாதிபதி எவ்வாறு இந்த செலவு செய்ய முடியும் என்ற கேள்வி நியமானது தானே .
போதைப்பொருள் விற்பனை-60 மில்லியன் ரூபாய் பறிமுதல்
போதைப்பொருள் விற்பனை-60 மில்லியன் ரூபாய் பறிமுதல்
போதைப்பொருள் விற்பனையால் ஈட்டப்பட்ட வருமானம் என்று சந்தேகிக்கப்படும் 60 மில்லியன் ரூபாய் பணத்தை, பொலிஸ்
போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் நேற்று (19) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர் என, பொலிஜ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், இதன்போது 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் இவர்களிடம் இருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் போதைப் பொருள் வியாபாரத்தில் இருந்து சம்பாதித்தது என்று நம்பப்படும் பாரிய அளவிலான பணத்தொகை பறிமுதல்
செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.



























