தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு

தாமரை கோபுர வளாகத்தில் துப்பாக்கிச்சூடு ,தாமரை கோபுர வளாகத்தில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது இனந்தெரியாத நபர் ஒருவரால்,

பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 29 வயதுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை
Posted in இலங்கை செய்திகள்

தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை

தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை

தாமரை கோபுரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (24)மாத்திரம் சுமார் 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் (தனியார்) தெரிவித்துள்ளது.

அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டனர்.

2022 செப்டம்பர் 15, முதல் மொத்தம் 1,400,444 உள்ளூர் பார்வையாளர்களும் 42,297
வெளிநாட்டவர்களும் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளதாக நிர்வாகம் மேலும் தெரிவித்தது.

வீடியோ