இலங்கைக்கு 203 மில்லியன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

Spread the love

இலங்கைக்கு 203 மில்லியன் வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 203 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,வாழ்வா தாரத்தில் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏழை மக்களுக்கு உதவுகிறது .

ஏழை மக்களின் , உணவு மற்றும் அவர் பாதுகாப்பு தொடர்பில், அதிக அக்கறை கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி .

ஏழைகளின் நலன் கருதி , 203 ம்மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்குகிறது .

இந்த கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் ,ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கை கைச்சாத்திட்ட நிலையில் ,இந்த உதவி இலங்கைக்கு வந்தடைகிறது .

கடன் மேல் கடனை வாங்கி ,கடனில் நாட்டை ஒட்டி செல்லும் இலங்கை, வாழ்வியலில் எப்பொழுது மாற்றம் ஏற்பட போகிறது ..?

என்பதே இன்றைய மக்களின் கேள்வியாக உள்ளது.

    Leave a Reply