மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை இலங்கை நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பண மோசடியில் சில கூலி குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன .

கைபேசிகளுக்கு வருகின்ற இணைப்புகளை

எனவே உங்களது கைபேசிகளுக்கு வருகின்ற இணைப்புகளை அழுத்தி நீங்கள் பார்ப்பதால்.

அவர்கள் உங்கள் கைபேசிகளை கைக் செய்து விடுகிறார்கள்.

எனவே அதிலிருந்து உங்களுடைய விவரங்களை திருடி விரட்டி பணம் பறிக்கப்படுவதுடன் உங்களுக்கு தெரியாமலும் பல பணங்கள் கையடப்படுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் .

சமீப வாரங்களுக்கு முன்னதாக நமக்கு கூட சில தகவல் இவ்வாறு தரப்பட்டிருந்தது.

whatsapp போன்றவை எல்லாம் செக்

எனவே அவருடைய whatsapp போன்றவை எல்லாம் செக் செய்யப்பட்டு வேறு ஒருவர் தனது வங்கி விவரத்தை கொடுத்து அவர் பணம் கேட்பது போல் எல்லாம் கேட்கப்பட்டுள்ளது .

எனவே இதை நாங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியப்படுத்திய நிலையில் அவர்கள் அதிலிருந்து விலகியதாக தெரிய வருகிறது மக்களை எச்சரித்திருப்பது வரவேற்பை பெறுகிறது .

இலங்கை மக்களுக்கு அவசர செய்தி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மக்களுக்கு அவசர செய்தி

இலங்கை மக்களுக்கு அவசர செய்தி

இலங்கை மக்களுக்கு அவசர செய்தி ,விஷ போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக காணப்படும்

அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக காணப்படும் ஹெரோயின், ஐஸ், கோக்கேன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான

தகவல்களை, பொதுமக்கள் இந்த இலக்கங்கள் மூலம் நேரடியாக அறிவிக்கலாம்.

சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களின்

இன்று (03) முதல், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்களின் கீழ் உள்ள மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும்

பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அத்தகைய தகவல்களை வழங்கலாம் என பொலிஸ் தெரிவித்துள்ளது.

மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

மின்னல் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை ,பலத்த மின்னல் தாக்கம் குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும்,

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல்

ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

இன்று (04) இரவு 11 மணி வரை செல்லுபடியாகும் வகையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் அபாயத்தை குறைக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன

தமிழரசுகட்சி மக்களுக்கு செய்தது என்ன ,இலங்கைத் தமிழரசு கட்சி மக்களுக்கு செய்தது என்ன என்கிற கேள்வியை நாங்கள் எழுப்புகிறோம்.

16 வருடங்களாக யுத்தம் முடிந்து

கடந்த 16 வருடங்களாக யுத்தம் முடிந்து இலங்கை ஐக்கிய இலங்கையாக ஒருமை படுத்தப்பட்ட பின்னர்.

தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக விளங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமாக விளங்கும் இலங்கை தமிழரசு கட்சி தமிழுக்கு செய்த சேவை என்ன விளக்கம் தர முடியுமா …?

காணி விடுவிப்பு, காணி அவகரிப்பு, தமிழின படுகொலை

காணி விடுவிப்பு, காணி அவகரிப்பு, தமிழின படுகொலை தொடர்பாக ,கல்வி வணிகம் அகதி நிலை தொடர்பாக ,அவலநிலை

தொடர்பாக இலங்கை தமிழர் கட்சி மக்களுக்கு செய்த சேவை என்ன என்பதாகி விளக்க மறுப்பது ஏன் ..?

இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர்களையும் 135க்கு மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களையும் தன்னகத்தே வைத்திருக்கக்கூடிய

இலங்கை தமிழரசு கட்சி தமிழருக்கு ஆற்றிய பங்களிப்பு தொடர்பாக மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .

அபிவிருத்திகள் உள்ளிட்ட எவ்விதமான விடயமும் செய்யவில்லை .

அரசிடம் பணம் இல்லை என கூறுகிற இலங்கை தமிழச்சி கட்சி எதற்காக அரசியல் கட்சியாக போட்டியிட வேண்டும் ..?

எதற்காக மக்கள் பிரதிகளாக நீங்கள் எந்த இறக்க வேண்டும்.? உங்கள் பதவிகளை திறந்து இந்த தேர்தலை புறக்கணிக்க நீங்கள் தயாரா ..?எதிரி இணையம் உங்களிடம் கேள்விகளை எழுப்புகிறோம்.

மானம் உள்ளவர்களாக நீங்கள் இருந்தால் எங்கள் கேள்விகளுக்கு பதில் தரவுமறை இலங்கை தமிழரசு கட்சி பிரளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை அழைக்கிறோம் .

நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 0044 7536707793

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து ,மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட மக்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் நேற்று (13) மாலை ஜனாதிபதி செயலகத்தில்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திட்டத்தை மறு ஆய்வு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளார்.

மேலும், இந்தத் திட்டம் திறமையான அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாகச் செயல்படுத்தப்படும் என்றும், மக்களுக்கு எவ்வித சிரமமும்

ஏற்பட்டால் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கலந்துரையாடலின்பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கையில்,

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு ,சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பலத்த புயல் காற்று வீசுவதால் கடலுக்கு செல்லும் மக்கள் செல்ல வேண்டாம் என தற்பொழுது அரசு அவசர சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது .

பருவநிலை காரணமாக வீசி வரும் புயல்

பருவநிலை காரணமாக வீசி வரும் புயல் காரணமாக கடலுக்குச் செல்ல வேண்டாம் என்கின்ற கடுமையான உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

மீனவர்கள் மற்றும் கரையோர மக்களுக்கு

மீனவர்கள் மற்றும் கரையோர மக்களுக்கு இந்த கடும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ,இது மிகப்பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த புயலால் வீசி வருவதால் கரையோர மக்கள் வீடுகள் மற்றும் கடல் அலை கொந்தளிப்பு காணப்படுதலால் கடலுக்கு செல்ல வேண்டும் என படுகிறது .

மேலும் இந்த புயல் வீசுகின்ற மக்களுக்கும் கடினமான அவசரமான வேண்டுதலும் விடுக்கப்பட்டுள்ளது .

மரங்கள் மற்றும் கூரைகள் என்பன இந்த புயலினால் உடைத்து எறியப்படலாம் என்பதால் , இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி கடும் எச்சரிக்கை ஒடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை ,பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருந்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

சிலாபத்திலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள பகுதிகளுக்கு

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பானதாக இருந்தால் வானிலை ஆய்வுத் துறையால் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், காலி முதல் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் கொந்தளிப்பானதாகவோ அல்லது மிகவும்

கொந்தளிப்பானதாகவோ இருக்கும் என்றும், மணிக்கு 50-60 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் அலைகள் சுமார் 2.5 – 3.0 மீ வரை அதிகரிக்கும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் அடுத்த 24 மணி நேரத்தில் காலி முதல் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காலி முதல் புத்தளம் வரை கொழும்பு கடல் பகுதிகளுக்கு மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படை மற்றும்

மீன்பிடி சமூகங்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான ‘கிரிப்டோ’ பண வணிகம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மோசடி விளம்பரங்கள் சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிநாட்டு நிறுவனங்களால் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லிதுவேனியாவிலிருந்து இயங்கும் இந்த மோசடி கணக்குகள் மூலம், இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களை இலக்காகக் கொண்டு மோசடியான விளம்பரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, அரச அதிகாரிகள் மற்றும் பிரபலமானவர்களின் அங்கீகாரம் உள்ளதாக பொய்யாகக் கூறும், கிரிப்டோ பண முதலீடுகளை விளம்பரப்படுத்தும் ஒன்லைன் விளம்பரங்களிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை,இலங்கை வாழ மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாக இருக்கின்றன.

யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்
யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்யாழில் நபர் கட்டிவைத்து தாக்குதல்

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்ற குறும் செய்திகளுக்கு அதில் தங்களது விபரங்களை வெளியிட வேண்டாம் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபடுகின்ற கும்பல்கள் இவ்வாறு கூறும் செய்திகளை அனுப்பி அவர்களது தகவல்களை பெற்று மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல மக்கள் இவ்வாறு நம்பி ஏமாந்து தமது பணம் நகைகளை பணத்தை இழந்துள்ள நிலையில் மக்களை அவ்வாறு ஏமாந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ

எனவே மக்களே குறும் செய்திகள் ஊடாக வருகின்ற தகவலை பரிசீலனை செய்யாது உங்களது சுய விபரங்களை வெளியிடுவது தவிர்த்துக் கொள்ளுங்கள்.

அவரை நம்பி ஏமாந்து உங்களது சொத்துக்களை பணத்தை ,நகைகளை இழந்து விடாதீர்கள் என்பது இந்த செய்தியின் சாரம்சமாக சமுக காணப்பட்டுள்ளது.

லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்

லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்

லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல் ,லெபனான் மக்கள் மீளவும் தமது எல்லைக்குள்ளு திரும்பி வருவதற்கு இஸ்ரேல் இராணுவம் மிரட்டல் விடுத்துள்ளது .

மீளவும் அந்த பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் மீளவும் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் ,தற்போது அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ள நிலையில் ,மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி

மக்களுக்கு எச்சரிக்கை பரவும் வதந்தி ,கல்முனையில் அதிகாலை இரண்டு மணிக்கு புயல் பரவும் என் வெளியிடப்பட்ட செய்தியில் உண்மை இல்லை என மக்களுக்கு எரிச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

அதிகாலை இரண்டு மணிக்கு புயல் எச்சரிக்கை என்பது திட்டப்பிடப்பட்டு பரப்ப பட்ட வதந்தி எனவும் ,அவ்வாறு ஒன்று இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .

மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை

மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான

கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அலைகள் நிலத்தை நோக்கி வரும் போது உயரமாகாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ,தனிநபர்கள் சிலர் தங்களை அதிகாரிகளாக அடையாளம் காட்டி சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிறுவனங்களில் பணம் வசூலிப்பதாக வெளியான தகவலை அடுத்து உள்நாட்டு இறைவரி திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை உள்ளிட்ட பிரதேசங்களில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரிலான வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை மூலம் மட்டுமே வரி செலுத்துதல்களை மேற்கொள்ள வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.

எந்தவொரு பணமும் அல்லது காசோலைகளும் தங்கள் அதிகாரிகளால் நேரடியாக வசூலிக்கப்படுவதில்லை என்றும் அதிகாரிகள் போல வரும் நபர்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம்

மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம்

மக்களுக்கு எச்சரிக்கை மண்சரிவு அபாயம் ,களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, எஹெலியகொட, எலபாத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மழையுடனான வானிலையினால், 360 குடும்பங்களைச் சேர்ந்த 1404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் 764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தில் மழையுடனான வானிலையினால் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ,அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு நான் ஓர் அன்பான வேண்டுகோள்.


அன்புள்ள தம்பி தங்கை அண்ணா அக்கா நீங்கள் யாரெல்லாம் youtube வைத்திருக்கிறீர்களோ தயவுசெய்து இதை பார்க்கவும்.


உங்களுக்கு நான் செலவிடுகின்ற ஒவ்வொரு நிமிடமும் எனது பரப்புரைக்காகவோ அல்லது எனது இலாப நோக்கங்களுக்காகவோ அல்ல.


நான் ஒரு சாமானியன் என்பதை நீங்கள் என்னுடன் அருகில் நிற்கும் போது நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள்.


நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு youtube வீடியோக்களும் நீங்கள் பதிவிடுகின்ற ஒவ்வொரு டிக் டாக் காணொளிகளும் உங்களுக்கானது.


அதை நீங்கள் பகிரும்போது உங்களுக்கு தான் லாபமாக போகுமே தவிர அதனால் எனக்கு கிடைக்கப் போவது தமிழ் மக்களுக்கு நான் யார் என்று உண்மையை சொல்லுவதற்குரிய சந்தர்ப்ப களம் மட்டும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.


உண்மையில் உங்களுக்கு உங்களுடைய யூடியூப் தளத்தைபிரபஞ்சம் ஆக்குவதற்காக நான் சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் போய் வருகின்ற பாதைகளில் சுவனோரங்கள் நின்று கூட உங்களுக்குரிய காணொளியை நான் தந்து விட்டு தான் போயிருக்கிறேன்.


அதற்குரிய காரணம் இன்றோ நாளையோ நான் காணாமல் ஆக்கப்பட்டாலும் ஆகுதியாக்கப்பட்டாலும் அல்லது மரணிக்கப்பட்டாலும் நான் உங்களுடைய நலம் சார்ந்து உங்களுடைய தளத்திற்கு தந்த ஒவ்வொரு வார்த்தைகளும் என்றுமே காற்றில் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மட்டுமே.


இருந்தும் ஒரு சிலர் அவற்றை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஒரு சில ரூபாய்களை உழைக்கலாம் என்பதற்காக நீங்கள் வெளியிடுகின்ற ஒவ்வொரு வீடியோக்களும் மக்களை பல தாகப் பாதிக்கும் தம்பி.


அதன் மூலம் நீங்கள் பணக்காரனாக வாழ்ந்து விட்டு போகலாம் ஆனால் A9 ரோட்டில் நிற்கின்ற ஒவ்வொரு ஏழையின் இதயத்திலும் நீங்கள் கத்தியை ஏத்துகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.


கருத்துக்களை கருத்துகளாக பதிவிடுங்கள்.
சொல்பவற்றை முழுமையாக பதிவிடுங்கள்.
நான் உங்களுக்காக வாழ்வேன்.


ஆதலால் தயவுசெய்து முதுகில் குத்துகின்றதைப் போன்ற பதிவுகளை இட வேண்டாம்.
இப்படிக்கு உங்கள் அண்ணா அர்ச்சுனா…

என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார் .

புயல் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

புயல் மக்களுக்கு எச்சரிக்கை

புயல் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

புயல் மக்களுக்கு எச்சரிக்கை ,இலங்கை தென்மேற்கு பருவப்பேச்சி நிலை காரணமாக நாடு முழுவதும் தற்பொழுது காற்று நிலைமை மேலும் தொடர்ந்து இவ்வளை மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வளிமண்டலவிய திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி ,நுவரெலியா , காலி மற்றும் மாத்திரை மாவட்டங்களிலும் பலத்த மழை யுடன் கூடிய காற்று காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருவோணமலை மௌனராகல அம்மாந்தோட்டை மாவட்டங்களிலும் இந்த புயலானது ,

50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரை பேச கூடும் எனவும் இவளை மக்கள் மிக வெளிப்பாக இருக்கும்படி வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கை

இவ்வேளை கடலோரத்தில் இருக்கின்ற மக்களும் கடலோடிகளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கின்ற பொழுது கடலில் பாரிய கொந்தளிப்பு ஏற்படும் எனவும் ,மீனவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் அதனால் கடலுக்குச் செல்ல வேண்டாம் எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவும் இந்த புயல் தாக்கினால் கரையோர மக்களது வீடுகள் சில சேதமடைந்து காணப்பட்டதாக காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி இருந்தது.

அவ்வாறு நிலையில் தற்போது இந்த புயல் கடற்கும் வரை மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை மண்டலம் மக்களுக்கு கடுமை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அபாய எச்சரிக்கை

மக்களுக்கு அபாய எச்சரிக்கை

மக்களுக்கு அபாய எச்சரிக்கை ,இலங்கை நுவரெலியா ,சபிரகமுவ பகுதிகளில் கடும்மழை மற்றும் புயல் காற்று ஏற்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல மேல் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலில் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை மற்றும் புயல் வீசப்படும் எனவும் ,

இதன் பொழுது 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசும் எனவும் மக்களை விழிப்பாக இருக்கும் படி காலநிலை அவதானம் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை மையம் விடுத்துள்ள இந்த அறிவிப்பை மக்கள் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுமாறு மிக வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவநிலை தீவிரமாகியுள்ள அரபிய கடல் மற்றும் வங்காளா வி குடாவில் பலத்த காற்று வீசுவதோடு ,கடல் கொந்தளிப்பாகும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அடுத்து 2 மணி நேரத்துக்கு அமுலில் இருக்கும் வரை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கடலுக்கு பயணிக்கின்ற மீனவர்களும் கடலோடிகளும் மிகவும் ஆபத்தான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,இவ்வேளை கடலுக்குச் செல்வது தவித்து விடுமாறும் இதன் ஊடாக தெரிய தெரிவிக்கப்படுகின்றது.

புயல் கடலை கடக்கின்ற பொழுது மக்கள் வாழ்விடங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாலே இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

எனவே இந்த பகுதியில் வாழ்கின்ற மக்கள் மிக எச்சரிக்கையோடு விழிப்பாக இருக்கும்படி மீளவும் அவர்களுக்கு வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

 மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

  எச்சரிக்கை ,இலங்கை மக்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .எதிர் வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காணப்படுவதாக வளிமண்டல திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக் கடல் மற்றும் வங்களா விரிகுடா கடற் பரப்புகளில் பயணிக்கும் பல நாள் மீன்பிடி படகுகள் ,மற்றும் கடல் சார்ந்த சமூகத்தினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி, வானிலை அவதானிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல கிலோமீட்டர் வேகத்தில் புயல்கள் வீசுவதாலும் ,அவ்வேளை கடல் கொந்தளிப்பு காணப்படும் எனவும் ,

அதனால் கடலில் ஆழக்கடலில் மீன் படியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மீன்பிடி படகுகள் ,ஆபத்தில் அல்லது புயல் சிகிச்சை விட கூடும் எனவும் ,அதனால் அவர்கள் உடனடியாக கடைக்கு திரும்பும் வேண்டுதலை விடுக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கடும் எச்சரிக்கை

 அதேபோல கடல் பகுதியில் வாழ்கின்ற மீனவர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன். கடலுக்குள் மீன்பிடிக்க செல்லப்படாமல் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

அதேபோல கடலோர பகுதியில் அமையப்பெற்றுள்ள வீடுகளுக்கும் மக்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 பலத்த புயல் காற்று வீசப்படும் என்கின்ற நிலையில் தற்போது அவ்வழியாக பயணிக்கின்ற மக்கள் அல்லது இந்த வழியாக இருக்கின்ற வீடுகள் வீட்டு கூரைகள் மரங்களையும் நாம் புரிந்து கொள்ளக்கூடிய அபாயம் இருப்பதாலும்

மரங்களுக்கு கீழே கார்களை வண்டிகளை நிறுத்த வேண்டாம் என்கிற விடயமும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள் எதிர்பார்க்கும் 24 மணித்தியாலத்தில் கடல் கூந்தலைப்பு காணப்படுவதால் கடலுக்கு மீனவர்கள் மற்றும் மக்களைச் செல்ல வேண்டாம் எனவும் ,

கடற்கரைக்கு உல்லாச பயணிகளை செல்ல வேண்டாம் எனவும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல்

சிவப்பு எச்சரிக்கை மக்களுக்கு அறிவுறுத்தல் ,இலங்கையில் எதிர்வரும் 24 மணித்தியாலத்தில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

கரையோர மக்களை மிகவும் விழிப்பாக இருக்கும் படியும் பல்வேறுபட்ட புயல் அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதன் பொழுது மக்களுக்கு பெருவாரியான இழப்பு கள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாரிய மழை காற்று

இந்த புயலானது கரையை கடக்கின்ற பொழுது, பாரிய மழை காற்று காணப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சிவப்புஎச்சரிக்கையானது , தூரலியா ,கண்டி ,மாத்தாரை ,காலி , உள்ளிட்டா பகுதிகளுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளது .

கடலோர பகுதிகளை அண்மித்த பகுதி மக்களுக்கு அதிகமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அதேபோல மத்திய அரபுக் கடல்களை நோக்கி பயணித்த கப்பல்களையும் மீன்பிடி படகுகளை உடனடியாக நாடு திரும்பும் மாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு அதிகமாக காணப்படுவதால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் படகுகள் மூழ்கும் நிலை காணப்படும் எனவும் ,ஆதலால் கடலோர மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் ,மக்களை மிகவும் விழிப்பாகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் கடும் மழை பொழிவு ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .

சப்பிரமுகா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐம்பது மில்லி மீட்டர் வீழ்ச்சியிலான நீர்கள் சில பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன .

தாழ்நில பகுதிகளில் வெள்ளம்

அதனால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மழையின் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால், குளங்கள் நிரம்பி கதவுகள் திறக்கப்பட்டால் ,தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகின்றது.

கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த காணப்பட்டன .

அவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் உரிய உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

அதனை எடுத்து இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் உத்தரவின் அடிப்படையில் ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

வீடுகளும் திருத்திக் கொடுக்கப்படும் என்று உத்தரவாதங்களும் அழிக்கப்பட்டன.

தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது மக்களை குசி படுத்தக்கூடிய நிலையில் ஆளு அரசு காணப்படுகின்றது .

எவ்வாறு எனினும் இந்த தேர்தலில் கட்சியை வெல்ல வைத்து விட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் ரணில் துடிப்பதே மக்களுக்கான உதவித்திட்ட அறிவிப்புகள் ஊடாக காண முடிகின்றது .

எனவே தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்க இருக்கும்படியும் வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்படலாம் என்பதாகவே அந்த தகவல் காணப்படுகின்றது.