மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்

மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்

மீனவர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் ,மீனவர்களுக்கான புதிய நெகிழ்வான ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்பட்டது.

மீனவர்களுக்கான நிதிப் பாதுகாப்பை

மீனவர்களுக்கான நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய உயர் ஓய்வூதியத் திட்டத்தை மீன்வள மற்றும் நீர்வளத்

துறை, வேளாண் மற்றும் விவசாய காப்பீட்டு வாரியத்துடன் (AAIB) இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

மீனவர் ஓய்வூதியத் திட்டம் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது, பங்களிப்பாளர்கள் தங்கள் நிதித் திறன் மற்றும் தனிப்பட்ட விருப்பத்தின்

அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியத் தொகையைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கிறது என்று AAIB தெரிவித்துள்ளது.

60 வயதிற்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000, ரூ. 25,000 அல்லது அதற்கு மேற்பட்ட பங்களிப்புகளைத் தேர்வு செய்யலாம்.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம் அதன் முற்போக்கான ஓய்வூதிய அமைப்பு ஆகும். உதாரணமாக, ஒரு மீனவர் மாதத்திற்கு ரூ. 1,000 பங்களிக்கும் தொகை

64 முதல் 70 வயது வரை ரூ. 1,250, 71 முதல் 77 வயது வரை ரூ. 2,000 மற்றும் ரூ. 78 வயதிற்குப் பிறகு 5,000 ரூபாய்.

பங்களிப்பாளர் இறந்தால், பரிந்துரைக்கப்பட்டவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதையும் இந்தத் திட்டம் உறுதி

மீன்பிடித்தல் மற்றும் தொடர்பு

செய்கிறது. மீன்பிடித்தல் மற்றும் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் சேரத் தகுதியுடையவர்கள்.

மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஓய்வு காலத்தில் நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையை வழங்குவதற்காக இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என்று AAIB தெரிவித்துள்ளது.

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து

மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து ,மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட மக்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்

பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் நேற்று (13) மாலை ஜனாதிபதி செயலகத்தில்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திட்டத்தை மறு ஆய்வு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளார்.

மேலும், இந்தத் திட்டம் திறமையான அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாகச் செயல்படுத்தப்படும் என்றும், மக்களுக்கு எவ்வித சிரமமும்

ஏற்பட்டால் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கலந்துரையாடலின்பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கையில்,

கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்

கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம்

கையடக்க தொலைபேசிகளை தடுக்க புதிய திட்டம் ,தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாத கையடக்க தொலைபேசிகளை கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய

மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அனுமதி இல்லாமல் எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு, பொதுமக்களிடம் கோரியுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் விளக்கமளிக்கையில்,

“எமது நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கையடக்க தொலைபேசிகளையும் வாங்க வேண்டாம் என்று பொதுமக்களை தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.”

“இதுபோன்ற அங்கீகரிக்கப்படாத தொலைபேசி பயன்பாட்டைத் தடுக்க விரைவில் ஒரு புதிய தானியங்கி அமைப்பை நாங்கள் செயல்படுத்துவோம்.”

“அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகளால் நமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறைத்து நாட்டில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.”

அங்கீகரிக்கப்படாத கையடக்க தொலைபேசிகள் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக விரோத நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும், கையடக்க

தொலைபேசிகள் மூலம் சட்டவிரோத பரிவர்த்தனைகளில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண்பதை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சந்தையில் சட்டப்பூர்வ கையடக்க தொலைபேசிகளின் பெருக்கம் அதிகரிப்பதன் காரணமாக எதிர்காலத்தில் விலைகள் குறைய அதிக வாய்ப்பு உள்ளது.” என்றார்.

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம் ,மன்னர் மருத்துவமனையில் பலியான பட்டதாரி இறந்த பெண்ணுடைய குழந்தை இனம் வெளியில் எடுத்துச் சென்று அந்த குழந்தையின் உயிரை மாய்க்கும் நடவடிக்கையில் செந்தூரன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருவதாக மருத்துவர்கள் சிலர் கூட்டணி சுமத்தி இருக்கும்.

அர்ஜுனன் ராமநாதன் மன்னருக்கு சென்று பாதிக்கப்பட்ட தீர்வினை வேண்டி கொடுத்து அவர் சிறை சென்றிருந்தார்

அவர்ன காலப்பகுதியில் தற்பொழுது செந்துரனுக்கு எதிராக மக்கள் சர்வதேச அளவில் கொதித்து கிளம்பி எழும்பி வருகின்ற நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுடைய குழந்தை மற்றும் தாயாருக்கு நோய்களை ஏற்படுத்தி

அவர்களுக்கு அவதூறுகளை பரப்பி சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை அழித்தொழிப்பு நடவடிக்கையிலான சூழ்ச்சியாக இது பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உதவி செய்த வருவதாக தெரிவித்து கொண்டு இருக்கும் இவர்கள் டேனீஸ்வரன் சத்தியமூர்த்தி மற்றும் சார்ஸ் நிர்மல் நாதன், செல்வமகள் போன்றவள் வழிநடத்தப்படுவதாகவும் மக்கள் மத்தியில் கூட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் தமது தேர்தல் நிலம் கருதியே நிவாரண செயற்பாடுகள் ஈடுபட்டு வருவதாகவும் அதனை அடுத்து தற்பொழுது மக்கள் மத்தியில் இருந்து இவர்கள் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா ராமநாதருக்கு ஆதரவாக சாட்சிகள் இருக்கின்ற பட்டதாரி பொண்ணுடைய தாயும் மற்றும் அந்த சிசுமை தற்போது பாதிப்புக்கு உள்ளாக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களது வேலைகளில் யாரும் விழுந்து விட வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த சாதி வேலையில் இருந்து இந்த குடும்பத்தினை காப்பாற்றி பாதுகாக்க வேண்டும் என அர்ச்சனா ராமநாதன் தனது முகநூல் பக்கத்தில் இப்படி குறிப்பாக வெளியிடலாமே குறிப்பிடத்தக்கது..

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஒழுக்கமற்ற பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்டம்

இதேவேளை, மக்களை பேரணிகளுக்காக அழைத்து வரும் ஒழுக்கமற்ற பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை

அழைத்துச் செல்லும் வாகனங்கள் வீதியில் பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், அந்தந்த முகாம்களில் கிட்டத்தட்ட 1,600 வீரர்களை தயார் நிலையில் வைக்க முப்படைகளின் தலைவர்கள் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

நடைபெறலாம் என்பதாலே இந்த பாதுகாப்பு பலமாக இறுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

Featured

Loading...
விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்

விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்க திட்டம்

விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம் ,நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு விவசாயத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில்

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற டில்மா சினமன் வர்த்தக நாமத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

‘சிலோன் டீ’ என்ற பெயரை சர்வதேச சந்தைக்கு கொண்டு சென்ற டில்மா வர்த்தக நாமம், தனது நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டு ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்தி இலங்கையின் கறுவா தொழிற்துறையில்

விவசாயத்திற்கு அதிகபங்களிப்பை வழங்க திட்டம்

பிரவேசித்து டில்மா வர்த்தக நாமத்தின் கீழ் உயர்தர கறுவா உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக சமையல் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் மாஸ்டர் செஃப் தோமஸ் குக்லர் ஆகியோர் டில்மா கறுவா தயாரிப்புகளை அடையாள ரீதியில் வெளியிட்டனர். இதன்போது ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

கறுவாப் பயிர் விவசாயம் அக்காலத்தில் நம் நாட்டின் முக்கிய பயிராக இருந்தது. பொலன்னறுவை இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின்னர், தென்மேற்கு

ஈரவலயப் பிரதேசத்திற்கு எமது இராச்சியங்கள் இடம்பெயர்ந்த போது, கறுவாத் தொழில்தான் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசென்றது.

எங்களிடம் கறுவா இல்லை என்றால் தம்பதெனிய, யாப்பஹுவ, கம்பளை, ரைகம, கோட்டே ஆகிய இராச்சியங்கள் தோன்றியிருக்காது. இப்படித்தான் கறுவா நம் நாட்டின் வரலாற்றோடு இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

Featured

Loading...
Posted in இலங்கை செய்திகள்

14 ஆயிரம் வீடுகள் கட்டும் மகிந்த

இலங்கையில் ஆளும் மகிந்த அரசாட்சியில் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 14 ஆயிரம் வீடுகள் கட்டும் படி மகிந்த

வேண்டுகோள் விடுத்துளளார் .

அமைச்சரவையில் வைக்க பட்ட தீர்மானத்திற்கு அமைய ஒரு வீடு சுமார் ஆறு லடசம் ரூபா செலவில் இந்த வீடுகள் கட்ட படுகின்றன

சுனாமி வீட்டுத்திட்டத்தில் மோசடி செய்த மகிந்தா இதுவரை அந்த பாத்திக்க பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி தரவில்லை .

இவ்வாறான நிலையில் மீளவும் வீட்டு திட்ட ,அபிவிருத்தியில் கையாடல் இடம்பெற கூடும் என்றே அடித்து கூற படுகிறது

வீட்டு திட்டங்களை என சர்வதேச நாடுகள் ஒதுக்கிய நிதியை மகிந்த ஆட்சியில் காணாமல் போனது ,

மீள சகோதரன் கோட்டா ஆட்சியில் இவையும் காணாமல் போகும் நிலை உருவாகும் என மக்கள் அச்சம் கொள்கின்றனர்