Posted in உலக செய்திகள்

குறைந்தது கொரனோ – குத்துகாரணம் அடிக்கும் லண்டன்

குறைந்தது கொரனோ – குத்துகாரணம் அடிக்கும் லண்டன்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வந்த வைரஸ் நோயின் தாக்குதல்

குறைந்து வருவதாகவும் அதனால் டிசம்பர் இரண்டாம் திகதி

லொக்கடவுன் நீக்க படுவதன் பேச்சுக்கள் வெளியிட பட்ட வண்ணம் உள்ளன

இவை இவ்விதம் நகர நாள் தோறும் மக்கள் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது என தெரிவிக்கும் அரசு


அதனால் மீள மக்களை வெளியில் நடமாட அனுமதித்து வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட முயற்சிப்பதன் நோக்கத்தை காண முடிகிறது

அதற்காக நத்தார் தினத்திற்குள் நமக்கு வீடுகள் ஒன்றிணைந்து சிறப்பிக்க

அனுமதி தரப்படுகிறது என கருத்து வெளியிட பட்டு வருகிறது இங்கே கவனிக்க தக்கது

Posted in உலக செய்திகள்

பிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு

பிரேசில் நாட்டில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி சுமார் ஆறு மில்லியன் பேர் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது

மேலும் எதிர் வரும் சில மாதங்களில் இதன் பாதிப்பு எண்ணிக்கை

அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறிக்கு -13 லட்சத்து 53 ஆயிரம் பேர் பலி

கொரனோ வெறிக்கு -13 லட்சத்து 53 ஆயிரம் பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 53 ஆயிரத்தை கடந்தது.

13 லட்சத்து 53 ஆயிரம் பேர் பலி – திணறும் உலக நாடுகள்

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 53 ஆயிரத்தை கடந்துள்ளது.

குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 474 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,908 பேரும், பிரேசிலில் 754 பேரும், இத்தாலியில் 753 பேரும், போலந்தில் 603 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 65 லட்சத்து 40 ஆயிரத்து 752 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 617 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 1 ஆயிரத்து 100 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 3 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 53 ஆயிரத்து 871 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 2,56,206
பிரேசில் – 1,67,497
இந்தியா – 1,30,993
மெக்சிகோ – 99,026
இங்கிலாந்து – 53,274
இத்தாலி – 47,217
பிரான்ஸ் – 46,698
ஈரான் – 42,941
ஸ்பெயின் – 42,039

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் 6,000 பேர் கொரனோவால் பாதிப்பு

கொழும்பு மாவட்டத்தில் 6,000 பேர் கொரனோவால் பாதிப்பு

அக்டோபர் 4ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட கொரோனா

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6,000மாக அதிகரித்துள்ளது

கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இது தொடர்பாக குறிப்பிடுகையில், கொழும்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின்

எண்ணிக்கை 6,141 பேர் பதிவானதாக குறிப்பிடுகிறது. கம்பஹா மாவட்டத்தில் 5,667 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 610 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் பதிவான வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 327 ஆகும். இதில் 157 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

கம்பஹா மாவட்டத்தில் 111 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பேரும், காலி மாவட்டத்தில் 3 பேருமாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர்.

களுத்துறை, அனுராதபுரம், மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்கள் முறையே 2 பேர் வீதம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தளம், குருநாகல், நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர் என கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய

செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வெலிகட சிறைச்சாலையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 பேர் ஆகும். பொலிஸ் விசேட

அதிரடி படையில் 6 பேரும், பொலிஸில் 2 பேரும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 2 பேரும் ஏனைய 9 பேரும் நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என்று பதிவாகி உள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பைச் சேர்ந்த பலருக்கு கொரனோ

கொழும்பைச் சேர்ந்த பலருக்கு கொரனோ

இன்று 17 காலை வரையில் Covid -19 வைரசு தொற்றுக்குள்ளான 382 நபர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக COVID-19 வைரஸ் பரவலை

தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் உள்நாட்டில் இருந்து 374 பேரும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஐந்து இலங்கை கடலோர பாதகாப்பு வீரர்களும் மூன்று வெளிநாட்டு கடலோர பாதுகாப்பு வீரர்களும்

பதிவாகியுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்கள் கொழும்பு பிரதேசத்திற்கு உட்பட்டவர்கள்.

இவர்களின் எண்ணிக்கை 231, கம்பஹா பிரதேசத்தில் 42 தொற்றுக்குள்ளானவர்களும் , களுத்துறை பிரதேசத்தில் 20 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்று (17) காலை வரை மினுவங்கொடை ஆடை தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன் சந்தை கொத்தணிகளுடன் தொடர்பு பட்டிருந்த உழஎனை-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த

எண்ணிக்கை 14,154 ஆகும். இவர்களுள் 8,381 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி – 3106
பேலியகொடை மீன் சந்தை கொத்தணி -11,048

நேற்றைய (16) தினம் இலங்கையில் உழஎனை-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,668

என்பதுடன் இவர்கள் 11,805 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்றைய (16) தினம் வரையில் வைத்தியசாலைகளிளும் COVID -19 பராமரிப்பு நிலையங்களிளும் 5,802 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று (17) காலை 6 மணி வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகள் மற்றும் வைரஸ் தொற்று பராமரிப்பு நிலையங்களில் இருந்து 311 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்..

இதன் அடிப்படையில் இன்று (17) காலை வரையிலும் இலங்கையில் COVID -19 தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இன்று (17) காலை வரைக்கும் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கடளுடன் (முதலாவது மற்றும் இரண்டாவது)

தொடர்புபட்ட 30,000 பேர் சுய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை EY 264 என்ற பயணிகள் விமானத்தின் மூலம் துபாயிலிருந்து 26 பேரும் Ul 668 மற்றும் ருடு 218 என்ற பயணிகள்

விமானத்தின் மூலம் கட்டாலிருந்தும் முறையே, 37 மற்றும் 22 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் முப்படையினர் மூலம் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (17) வரைக்கும் படையினரால் நடத்தப்பட்டுவரும் 33 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும் 3,281 பேர்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய (16) தினம் வரை 10, 713 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஒரே நாளில் 376 பேர் பலி -பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்

பிரிட்டனில் ஒரே நாளில் 376 பேர் பலி -பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்

சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 27,301

பேர் பாதிக்க பட்டுள்ளதுடன் மேலும் 376 பேர் பலியாகியுள்ளனர்

தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்

எதிர் வரும் நான்கு வாரத்தில் கொரனோ தடுப்பு ஊசி மக்கள்

பாவனை பயன் பாட்டிற்கு விடப் படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

லண்டனில் கொரனோ வெறியாட்டம் – 595 பேர் பலி

லண்டனில் கொரனோ வெறியாட்டம் – 595 பேர் பலி

லண்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ

வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 595 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 33,470 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இதுவரை ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,வரும் குளிர்காலத்தை

அடுத்து நோயின் தாக்குதல் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கொள்ளுப்பிட்டியில் 55 பேருக்கு கொரனோ

கொள்ளுப்பிட்டியில் 55 பேருக்கு கொரனோ

நேற்றைய தினம் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 55 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்தமாக கொழும்பில் 251 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்

காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் புளுமென்டல்-4, பொரலை-5, தெமட்டகொட-17, கிரான்பாஸ்-32, கெசல்வத்த-25, கிருலப்பனை-4, கொள்ளுப்பிட்டிய-55, வெல்லம்பிட்டிய-1, மாளிகாவத்த-20,

தெஹிவளை-1, கொட்டாஞ்சேனை-11, மருதானை-20,மட்டக்குளிய-8, மிரிஹான-1, கொலன்னாவை-7, முகத்துவாரம்-4, கல்கிஸை-7

மற்றும் கோட்டை பிரதேசத்தில் 28 தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் கம்பஹாவில் 118 தொற்றாளர்களும் களுத்துறை-16, புத்தளம்-6, இரத்தினபுரி-8, கண்டி-4, கேகாலை-4, மட்டக்களப்பு-1,

காலி-2, திருகோணமலை-1, நுவரெலியா-1, போகம்பறை மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் 24 பேரும் பொலிஸ்

திணைக்களத்தில் 91 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ -1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலில்

கொரனோ -1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலில்

மேல்மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானப் பொலிஸாரின் எண்ணிக்கை 221ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலானப்

பொலிஸாரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானப் பொலிஸாருடன் நெருங்கிப் பழகிய 300 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு

அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 1400 பொலிஸார் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் 122 புதிய கொரனோ தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

கொழும்பில் 122 புதிய கொரனோ தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 409 தொற்றாளர்களுள் 146 பேர்

கம்பஹா மாவட்டதையும் 122 பேர் கொழும்பு மாவட்டத்தையும் சேர்ந்தவர்களென,

கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 47 பேரும், குருநாகல்-7, கேகாலை-

12, இரத்தினபுரி-12, காலி-19,நுவரெலியா-2, ஹம்பாந்தோட்டை-5, மொனராகலையில் ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேரூந்தில் பயணித்தவர்களுக்கு கொரனோ

அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த பேரூந்தில் பயணித்தவர்களுக்கு கொரனோ

ஓக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று, கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த WP NF 7666 என்ற இலக்கத்தையுடைய தனியார் பஸ்ஸில் பயணித்தவர்கள்

உடனடியாக தமக்கு அருகிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களைத் தொடர்புகொள்ளுமாறு, கல்முனை பிராந்திய

தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ஆர்.ஆரிப் கேட்டுக்கொண்டுள்ளார்.

பயணித்த அனைவரும் தாங்களாகவே தங்கள் குடும்பத்துடன் இம்மாதம் 09ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலுக்கு

உள்ளாகுமாறும் கேட்டுக்கொண்டுள்ள வைத்திய அதிகாரி, மேற்படி தனியார் பஸ்ஸில் பயணித்தோர் குறித்த விவரங்களைத் தத்தமது

பொதுச் சுகாதார பரிசோதகருக்குத் தெரியப்படுத்தத் தவறும் பட்சத்தில் 0777258376 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறும் கேட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி பஸ்ஸில் பயணித்த 35 பேரில் 16 பேரே, பொதுச் சுகாதார பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு

தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் ஏனையோரை, பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை

எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பத்தாயிரத்தை தாண்டிய கொரனோ நோயாளிகள்

இலங்கையில் பத்தாயிரத்தை தாண்டிய கொரனோ நோயாளிகள்

இன்று பிற்பகல் கொவிட் – 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 314 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் பேலியகொட மீன்விற்பனை சந்தை கொத்தணியைச்

சேர்ந்தவர்களாவர். 55 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தவர்கள்

என கொவிட் – 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இன்றைய எண்ணிக்கையுடன் இலங்கையில் கொவிட்-19 தொற்றாளர்களின்

எண்ணிக்கை 10 ஆயிரத்து ஐந்தாக அதிகரித்துள்ளது. இவர்களில் 5,804 பேர்

தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 4 ஆயிரத்து 282 பேர் குணமடைந்துள்ளனர்.

Covid -19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள்

10105 – உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

5804 – சிகிச்சை பெறும் நோயாளிகள்

314 – புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

4282 – குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

Posted in உலக செய்திகள்

கொரனோ எதிரொலி முடங்கிய ஐரோப்பா

கொரனோ எதிரொலி முடங்கிய ஐரோப்பா

ஐரோப்பா எங்கும் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயானது

தீவிரம் பெற்று வருகிறது ,இதனை அடுத்து எதிர் வரும் டிசம்பர் முதலாம்

திகதி வரை பிரான்ஸ் ,பெல்யியம்,ஜெர்மன் போன்ற நாடுகள்

தடாலடி அடித்து பூட்டும் அறிவிப்பை வெளியிட்டுஉள்ளன

இதுவரை நாற்பத்தி நான்கு மில்லியன் மக்கள் நோயினால் பீடிக்க

பட்டுள்ளதாக மிரள வைக்கும் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு

கொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு

கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இன்று அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி கொவிட்

#தொற்றுக்குள்ளான நோயாளி என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்தார்.

இந்த நோயாளி 56 வயதைக் கொண்ட பெண் ஆவார். அத்தோடு குளியாப்பிட்டி, ஊரலிய, கித்தலவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான

இவர் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டுள்ளதுடன், நோய் நிலைமை அதிகரித்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.


இது இலங்கையில் பதிவான 15ஆவது கொவிட் நோயாளியின் மரணமாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

Posted in உலக செய்திகள்

ஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு

ஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு

உலக நாடுகளை மீள நடுக்கத்தில் உறைய வைத்து வரும் கொரனோ

வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் நான்கு லட்சம் பேர் ஒரே

நாளில் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இதுவே எதிர் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை

விடுக்க பட்டுள்ளது ,இவ்வாறு
பாதிக்க

பட்ட நாடுகளில் ஐரோப்பா முன்னிலை வகிப்பதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி

பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 28,000 பேர் கொரனோவால் பாதிப்பு-138 பேர் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

தாக்குதலில் சிக்கி நாள் தோறும் இருபத்தி எட்டாயிரம் பேர் பாதிக்க பட்டு வருகின்றனர்

ஐப்பசி மாதத்தின் முதல் வாரத்தில் நாள் ஒன்றுக்கு 28,000 என்ற விகிதத்தில் இந்த தொற்று கண்டறிய பட்டு வருகிறது

இதுவே இம் மாதம் இறுதியில் நாற்பது ஆயிரத்தி கடக்கும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது

நாள் ஒன்றுக்கு மரணம் நூறுக்கு மேல் ஏற்பட்டுள்ளது,கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 138 பேர் பலியாகியுள்ளனர்

இதுவே எதிர்வரும் நான்கு வாரத்திற்குள் பலநூறு மக்கள் பலியாக

கூடும் என்ற அபாய எச்சரிக்கை மீள் விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரனோவால் அரைவாசி மக்கள் பலியாவார்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் கொரனோவால் அரைவாசி மக்கள் பலியாவார்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் மிக கோரமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி அந்த நாட்டின் மக்கள் தொகையில் அரைவாசி

பேர் பலியானார்கள் என ரீசேர்ச் பிரிவினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்

உலகில் முதலாவது அதிக மக்கள் பாதிப்பாக அமெரிக்காவில்

உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

அறிகுறி இன்றி பிரிட்டனில் பரவி வரும் கொரனோ – வெளியான திடுக்கிடும் தகவல்

அறிகுறி இன்றி பிரிட்டனில் பரவி வரும் கொரனோ – வெளியான திடுக்கிடும் தகவல்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயானது

எவ்வித அறிகுறியும் இன்றி 86 வீதமான மக்களுக்கு தொற்றியுள்ளதாக நோய் தடுப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

முதலாவது பரவலில் அறிகுறிகள் தென்பட்டன .ஆனால் இப்பொழுது அதே

ஒத்த புதிய வைரஸ் நோயின் இந்த தாக்குதலினால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

இதற்கு தற்போது கண்டு பிடிக்க பட்ட மருந்து செயல்பட்டு தடுக்குமா

என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக எதிர்மறை கருத்துக்கள் பரிமாற பட்டு வருகின்றன

மக்களே யாக்கிரதை ,வரும் முன் தடுப்போம் உயிரை காப்போம்

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் அதிகரித்துள்ள கொரனோ தாக்கம் -22,961 பேர் பாதிப்பு

பிரிட்டனில் அதிகரித்துள்ள கொரனோ தாக்கம் -22,961 பேர் பாதிப்பு

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸின்

தாக்குதலினால் சிக்கி 22,961 ஒரே நாளில் கடந்த தினம் பாதிக்க பட்டுள்ளனர் ,

இம்மாத இறுதியில் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேர் பாதிக்க படுவார்கள்

என எச்சரிக்கை பட்டு இருந்த நிலையில் இந்த தோற்று அதிகரித்துள்ளது ,

எதிர்வரும் மூன்று வாரத்திற்குள் நாடு முழு லொக்கடவுன் நிலைக்கு செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது .

காலநிலை சீற்றத்தின் காரணமா இந்த நோயின் பரவல் அதிகரிப்பு தீவிரம்

பெற்று வருவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது ,மக்களே எச்சரிக்கை ம், பொருட்களை

கொள்வனவு செய்து வைத்து கொள்ளுங்கள் ,விரைவில் அடித்து பூட்டும் நிலை ஆரம்ப மாகலாம்

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் அதிகரித்த கொரனோ 12,872பாதிப்பு – 49 பேர் பலி

பிரிட்டனில் அதிகரித்த கொரனோ 12,872பாதிப்பு – 49 பேர் பலி

பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குத்தல் திடீரென அதிகரித்துள்ளது ,


கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 12,872 பேர்

பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் நாற்பத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்

இதன் பாதிப்பு மேலும் எதிர்வரும் இருவாரத்தில் இரட்டிப்பாக

அதிகரிக்கும் என மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

எதிர்வரும் வைகாசி மாதத்திற்குள் பிரிட்டனில் எண்பத்தி

ஐந்தாயிரம் பேர் மரண மாவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது