ஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு

Spread the love

ஒரே நாளில் 400,000 பேர் கொரனோவால் பாதிப்பு

உலக நாடுகளை மீள நடுக்கத்தில் உறைய வைத்து வரும் கொரனோ

வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் நான்கு லட்சம் பேர் ஒரே

நாளில் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இதுவே எதிர் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை

விடுக்க பட்டுள்ளது ,இவ்வாறு
பாதிக்க

பட்ட நாடுகளில் ஐரோப்பா முன்னிலை வகிப்பதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *