பிரேசிலில் ஆறு மில்லியன் பேர் கொரனோவால் பாதிப்பு
பிரேசில் நாட்டில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ்
தாக்குதலில் சிக்கி சுமார் ஆறு மில்லியன் பேர் பாதிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரா அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் எதிர் வரும் சில மாதங்களில் இதன் பாதிப்பு எண்ணிக்கை
அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது