கொழும்பில் 122 புதிய கொரனோ தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 409 தொற்றாளர்களுள் 146 பேர்
கம்பஹா மாவட்டதையும் 122 பேர் கொழும்பு மாவட்டத்தையும் சேர்ந்தவர்களென,
கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 47 பேரும், குருநாகல்-7, கேகாலை-
12, இரத்தினபுரி-12, காலி-19,நுவரெலியா-2, ஹம்பாந்தோட்டை-5, மொனராகலையில் ஒருவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.