கொரனோ எதிரொலி முடங்கிய ஐரோப்பா
ஐரோப்பா எங்கும் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயானது
தீவிரம் பெற்று வருகிறது ,இதனை அடுத்து எதிர் வரும் டிசம்பர் முதலாம்
திகதி வரை பிரான்ஸ் ,பெல்யியம்,ஜெர்மன் போன்ற நாடுகள்
தடாலடி அடித்து பூட்டும் அறிவிப்பை வெளியிட்டுஉள்ளன
இதுவரை நாற்பத்தி நான்கு மில்லியன் மக்கள் நோயினால் பீடிக்க
பட்டுள்ளதாக மிரள வைக்கும் புள்ளி விபரம் வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது