Tag: கைது
15 மக்கள் மூதூரில் கைது
15 மக்கள் மூதூரில் கைது
15 மக்கள் மூதூரில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
அனுமதி பெறாது பொது போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்தும் நோக்கில் போராடடம் நடத்திய குற்றத்திறகா 15 மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .
விளக்கமறியலில் வைக்க பட்ட மக்கள்
இவ்வாறு கைது செய்யப்பட்ட மக்கள் போலீஸ் விசாரணைகளின் பின் நீதிமன்றில் பாரப்படுத்த பட்ட நிலையில் ,விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது .
இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் மக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்து செல்கின்றனர் .
அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ,இவ்விதமான கைதுகளை இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம்
மக்கள் உரிமைகளை பெற அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட வீதி இறங்கினால் ,காவல்துறை மற்றும் இராணுவ இயந்திரத்தை ஏவி மக்களை கைது செய்து சிறையிலே அடைப்பதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
ஆண்டு ஆண்டு காலமாக மக்கள் ஏமாற்ற பட்டு, அடக்கியாளும் அதிகார வெறியாட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
அரசியல்வாதிகள் தமது குடும்ப நல அரசியலை முதன்மை படுத்தி செல்வதும் ,அதன் ஊடாக மக்களை எதிரியாக்கி அடக்கியாள நிபைப்பது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுளள்து .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
இலங்கையில் மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது ,. இலங்கையில் இரண்டு கொட்டல்கள் தங்கி இருந்து மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்தடைந்த இந்த மோசடி கும்பல் அங்கு மிக நுட்பமான கணனிகளை பயன்படுத்தி இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட தொடர்புகளை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆசை வார்த்தை
சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அவருடைய தொலைபேசிக்கு வாயிலாகவும் தொடர்புகளை மேற்கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி பல மோசடிகள் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது .
தற்பொழுது இலங்கையின் குற்றவியல் றையில் கைது செய்யப்பட்ட இந்த வெளிநாட்டு மோசடி நபர்கள் மீது தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .
சமீப நாட்களாக இலங்கையில் வட கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் காணப்பட்டன.
மக்கள் தொலைபேசி இலக்கங்களுக்கும் குறும் செய்தி அனுப்பப்படுகின்றது.
அவ்வாறு அனுப்பப்படுகின்ற விடயத்தில் மிக முக்கியமான தொலைபேசிகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளது .
எனவே இதனை பெற்றுக் கொள்ளுங்கள் உங்கள் முகவரியை சரி பார்த்துக் கொள்ளுங்கள் என பல விடயங்களை அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அனுப்ப படும் பாசலுக்கு கட்டணம் அறவிடுவதற்காக அவர் தமது வங்கி விவரங்களை செலுத்துவது ஊடாக அதில் உள்ள பணத்தை இந்த கும்பல் திருடி விடுகின்றது .
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை சந்தித்து வருகின்ற்னர்.
இவ்வாறான நிலையில் மக்கள் புகார்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது .
கொழும்பை அண்மித்த பகுதியில் தங்கியிருந்த 30 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள .
இந்த இரண்டு அணிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டதாகவும் இருவரும் ஒரு அணிகளாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட அந்த 30 நபர்களூடாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது .
லட்சம் ரூபாய்கள் கொள்ளை
விசாரணை முடிவில் எத்தனை லட்சம் ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது தொடர்பாக எவ்வாறு இந்த நூதன கொள்ளையில் இவர்களை ஈடுபட்டார்கள் என்ற விடயம் தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது .
இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுடைய விவரங்களும் அவர்கள் பெறப்பட்ட பணத்தினை அல்லது திருப்பி அனுப்பக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என தெரியவருகின்றது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

மீனவர்கள் 18பேர் கைது
மீனவர்கள் 18பேர் கைது
தமிழக மீனவர்கள் 18பேர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாஹ்க அதெரிவிக்க பட்டுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள்
தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாயக மண்ணில் முற்றாக ல் அழிக்க பட்ட பின்னர் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தமிழக மீன்வர்ட்ஜ்கள் எல்லை மீறி மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .
தமது மீனவர்கள் கைது செய்ய படுதல் தவிர்க்க படவேண்டும் என்பதுடன் ,சிறை பிடிக்க பட்ட தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ,தமிழக ஆளும் முதல்வர் மீளவும் இலங்கையிடம் கோரி விடுத்தார் ,
அவவிதமான கோரிக்கை விடுக்க பட்ட பின்னரும் இவ்விதம் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது
வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது
யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் நபர் கைது ,யாழ்ப்பாணத்தில் வாழுங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
பதிவு செய்யப்படாத வாகனம் ஒன்றில் இருந்து 5 வாள்களை ஏற்றுக்கொண்டு சுற்றி நபரையே தற்பொழுது வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர் .
வாகனத்தை கண்டு அதனை சோதனை இட்ட பொழுதே மேற்படி வாள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு குழுக்களின் ஆதரவுடன் வாழ்ந்து சம்பவங்கள் அதிகரித்த காணப்படுகின்றன.
வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்கல்
இந்த வாள்வெட்டு சம்பவத்தின் பின்புறத்தில் வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்களும் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்ற .
தற்போது இந்த வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
அவரது வீட்டை சோதனை செய்த பொழுது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,மேலும் பல விடயங்கள் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்துறை தெரிவித்து வருகின்றனர் .
மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது
இலங்கையின் கடற்படையால் மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது , இலங்கை நெடுந்தீவு பகுதியில் அத்துமறி நுழைந்து மீன்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் .
அத்துமீறி தமது கடலுக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக இப்படிச் சொல்கிறது இலங்கை கடற்படை .
விசாரணையின் பின்னர்
கைதானவர்கள் விசாரணையின் பின்னர் தற்பொழுது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
காவல்துறை விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நீதிமன்றத்தில் அவர்களை பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களது தாய் மண்ணில் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டதன் பின்னர், இந்திய மீனவர்கள் குவிக்கப்பட்டு இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்து வருகின்றனர் .
மீனவர்களுடைய பொருட்கள் அபகரிப்பு
இலங்கை கடற்படை மேற்கொண்டு வரும் மூர்க்கத்தனமான தாக்குதலில் பலமான சேதங்களையும் சந்தித்து திருத்தினர்.
கப்பல்கள் மற்றும் மீனவர்களுடைய பொருட்களை அபகரித்தும் தாக்கியும் படுகொலை செய்து வந்தது எந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது .
இந்த நிலையில் தற்போது இலங்கை கடுப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது, இலங்கை சிலாபம் பகுதியில் திடீர் சுற்றி வளைப்பு .
இந்த சுற்றைவளைப்பு நடவடிக்கையில் சந்தேக நபரை சிறைபிடித்து தடுத்து வைத்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலை தற்பொழுது இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் .
போதைவஸ்து நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவல் கிடைக்க பெட்ரா நிலையில் காவல்துறையினர் சுற்றிவழிக்கப்பட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர் .
தீவிர விசாரணை
அவ்வாறான நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதன் பின்புலத்தில் இந்த காவல்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து தற்பொழுது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களது இந்த கைது நடவடிக்கை தற்பொழுது இலங்கை காவல்துறை மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது .
லஞ்சத்தை கொடுத்து அதன் ஊடாக இவர்கள் தப்பி சென்ற தானா குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து ஓட்டம்
இவ்வாறு கைது செய்யப்படும் குற்றவாளிகள் காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து கொண்டு தப்பியோடியான கட்டுக்கதைகள் அல்லது அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாக காவல்துறையால் தெரிவிக்க பட்டு வருகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகின்றது.
இலங்கையில் அதிகளவாக போதவஸ்து பாவனை அதிகரித்துச் செல்லப்படுகின்றது .
இந்த போதை வஸ்து விற்பனையின் பின்னால் இலங்கையில் ,அரசியல் புள்ளிகள் காணப்படுவதான குற்றச்சாட்டு ,மக்களினால் முன் வைக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது இலங்கையில் கட்டுநாயக்க விவாகத்தின் ஊடாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்றார் .
இந்த பெண் தற்பொழுது குடிவரவு குடி அகழ்வு அமைச்சினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
போலியான கடவுச்சீட்டு
திருவண்ணாமலை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணே போலியான கடவுச்சீட்டை தயாரித்து அதன் ஊடாக பிரித்தானியா சொல்வதற்காக முனைந்துள்ளார் .
இவருக்கு மேலும் ஒரு நபர் உதவி புரிந்துள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சோதனை போது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து தலைமை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொழுது, நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் அது அவரல்ல இருபது தெரியவந்துள்ளது .
வேறு ஒரு பெண்ணினுடைய பெயரில் இவரது தலை ஒட்டப்பட்டு இந்தப் பெண் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற இந்த பெண் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணை பின் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளார் .
இந்த விடயம் மிக பெரும் பரப்பப்ஸ் ரிதியாக இன்றைய இலங்கை செய்திகள் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன .
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது ,கனடாவில் தமிழர் திரையரங்குக்கு தீ வைத்த நபர்கள் கைது .
கனடா டொரண்டா பகுதியில் அமைந்துள்ள தமிழருடைய பாரம்பரிய மிகப் பெரும் திரையரங்கு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இதேவேளை அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விடயங்கள் போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் உள்ளாக்கப்பட்ட வந்தது .
அதனை அடுத்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தை அறிவதற்காக கனடா குற்றப்புலனாய்வு காவல் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர் .
இதன் பொழுது பிரசன்னா என்கின்ற நபர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தில் செயலாற்றியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
எனினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டாவது சந்தேகம் நபராக கருதப்பட்ட இவர் ,விசாரணை வலயத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொழுதும் ,நீதிமன்றத்தில் குற்றங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என படுகிறது .
கனடிய போலீசார்
எனினும் தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வருவதுடன் ,அவருடன் தொடர்புடைய வலயமைப்புகளை கண்டறியும் நோக்குடன் ,விசாரணைகளை கனடிய போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது .
கனடாவில் ரவுடி அல்லது குழு நபர் என அழைக்கப்படுகின்றாவராக உள்ளவரே ,கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .
ரவுடி கும்பல்களுடன் தொடர்பு பட்டவர்களாக ,இவர்கள் உள்ளார்கள் என்ற சந்தேகத்தை, கனடிய காவல்துறைக்கு ஏற்படுத்தியுள்ளது .
கனடா நாட்டில் தமிழர்கள் அதி உச்ச காவல் துறை அதிகாரிகளாக கூட செயலாற்றி வருகின்றார்கள் .
அவர்களது பணிப்பின் அடிப்படையில் ,இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனடிய நாட்டில் சாதாரண மக்கள் போன்று தமிழர்கள் கனடிய நாட்டின் உடைய காவல்துறைக்கும் உளவுத்துறைக்குமாக பணியாற்றி வருகின்றனர் .
அவர்கள் ஊடாக நெருக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட, வேளையே இந்த நடவடிக்கையில் இவர் சிக்கியதான புதிய தகவலும் வழியாக உள்ளது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

நகை திருடிய பெண் கைது
நகைகள் திருடிய பெண் கைது
நகை திருடிய பெண் கைது, யாழ்ப்பாணம் கன்னா திட்டி காளி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்திருந்த மக்களிடத்தில் நகை திருடிய பெண் கைது .
பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் பல பவுன் நகைகளை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ்
யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ் குற்ற பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் திருட்டில் ஈடுபட்டிருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .
பெண்ணை கைது செய்து, யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுதே ,பெண்ணின் உள்ளாடைகளுக்கு இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது மேலதிக விசாரணைகள்மேற்கொள்ள நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம்
யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்லும் மக்களின் நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றது .
அதே போலவே பேருந்துகளிலும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் நூதனமான முறையில் இடம்பெற்று வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
நகைகளை இழந்தவர்கள் அந்த நகைகளை காவல்துறையில் சென்று பெற்றுக்கொள்ள முடியுமா என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது
அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது
அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது , ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்துள்ளதாக அவரது உறவுகள் தெரிவித்து கொண்டனர் .
இலங்கையில் இருந்து உயிர் ஆபத்து தஞ்சம் கோரி அஸ்ரேலியாவில் தஞ்சம் அடைந்த இவர், 30 வருடங்கள் கழித்து மீளவும் தனது தாய் நாட்டை பார்ப்பதற்காக, பல கனவுகளை சுமந்து ஆசை ஆசையுடன் சென்று இருக்கின்றார் .
கனவுகள் நினைவாகும்
அவரது அந்தக் கனவுகள் நினைவாகும் என்கின்ற கற்பனை விடயம் நினவு பெறுவதற்கு முன்னதாகவே ,அங்கே எதிர்பாராத சம்பவம் ஒன்று அவருக்கு இடம்பெற்றது.
இலங்கையினுடைய அரச புலனாய்வு துறையால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவுகள் தெரிவிக்கின்றனர் .
தனது தாய்நாடு சென்று அங்கு பாரிய பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, ஒரு முன்னோட்டத்தை பார்த்து வருவதற்காக சென்ற இவருக்கு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
எமது நாட்டுக்கு வருகை தருவதற்கு இலங்கைவாழ் தமிழ் மக்கள் எவருக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இலங்கை ஆளும் அரசு தெரிவித்து வருகிறது .
இலங்கையின் விமான நிலையத்தில்
இந்த வேளையில் தனது தாய் நாடு சென்று தனது தாய் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பு நோக்குடன், பொருளாதார நடவடிக்கை கருதி இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்தவர் ,இலங்கையின் விமான நிலையத்தில் பயங்கரவாத குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்கின்ற வகையில் அந்த குற்றச்சாட்டை மையமாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .
தமிழிழ விடுதலை புலிகள்
இலங்கையில் தமிழிழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்டு 15 ஆண்டுகளை எட்டுகின்ற இந்த வேளையில் மீளவும் புலிகளுடைய பெயரைச்சொல்லி புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களை இழக்க வைத்து இலங்கை அரச பயங்கரவாதம் கைதுகளை மேற்கொண்டு வருகின்றது .
இந்த நடவடிக்கையானது இலங்கைக்கு வருகின்ற தமிழர்கள் நாங்கள் கைது செய்வோம் என்கின்ற விடயத்தினை ரணில் அரசாட்சியில் எடுத்து கூறப்பட்டுள்ளது .
ஆதலால் இலங்கை செல்வதற்கு பல வெளிநாட்டு தமிழர்கள் வெளிநாட்டு செல்வந்தர்கள் அச்சத்தில் இருக்கின்றனர் .
முதலீடுகளுக்கு பாதுகாப்பு
தமது முதலீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் அவர்கள் தற்பொழுது இந்தியா தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதற்கு காரணம் யார் என்பதை இலங்கை ஆலமரசுகள் முடிவெடுத்து செயலாற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது
புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது
புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது ,இலங்கை இரத்தினபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல்களை தேடி ஐவர் கைது .
தங்க புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
கிளிநொச்சி இரத்தினபுரம் அன்பு முகாம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ளது .
ஐந்து பேர் கைது
அந்த தகவலை அடுத்து அதனை தோண்டி எடுப்பதற்காக ,அங்கு அகழ்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் அதிகாரி ,ஆசிரியர் உள்ளிட்ட ஐவர் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இலத்திரனியல் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சமீப காலமாக தமிழிழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் ,அவர்களது தங்கம் பணம் மற்றும் இதர பொருட்களை மீட்பதற்காக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிங்கள போலீஸ் அதிகாரிகள் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .
விடுதலை புலிகள்
தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாய் மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டு, 14 வருடங்கள் கழிவுற்ற நிலையிலும் தமிழிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கம் பணம் என்பதுவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சிங்கள பெரும்பான்மை வாதிகள் ஈடுபட்டு வருகின்றநர் .
இவ்வாறான தங்க புதையல் தேடும் செயல் தொடர்கிறது .
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பல தங்கங்கள் ,ஆயுதங்கள் என்பனவவற்றை மீட்ட மாற்று குழுக்களும் ,அவற்றை வைத்து கோடீஸ்வரராக இலங்கையில் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
யாழ் இளைஞன் கைது
யாழ் இளைஞன் கைது
யாழ் இளைஞன் கைது வேறு ஒருவரின் விசாவைப் பயன்படுத்தி கனடாவிற்கு தப்பிச் செல்ல வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் தனது, விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கருமப்பீடத்திற்கு சென்று தனது கடவுச்சீட்டை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கடவுச்சீட்டில் உள்ள புகைப்படமும் அவரது புகைப்படமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய
கூடுதல் தகவல்களைக் கண்டறிய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதன் தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.
திருகோணமலை நீதிமன்றம்
இதன்படி, இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம்,
விமானப் பயணத் தடை விதித்துள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப்புலனாய்வுப்
பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது
குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது
குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது ,சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மோட்டை அரிசி
இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது ,காலி – அஹுங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் சந்தேக நபர் கைது
கொஸ்கொடை பொலிஸார் நேற்று (26) பெந்தர கஹ்பிலியாகந்த பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் இருந்து 03 கிராம் 410 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
36 வயதான சந்தேகநபர் நில்லபதன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அஹுங்கல்ல பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு
கடந்த 08 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகஹபிட்டிய லோகன்வத்த
பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
இலங்கையில் சமீப கலங்கலாக இவ்வாறான குற்றங்கள் அதிகரித்து வருவது ,இலங்கையில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது .
தடை செய்ய பட்ட ஆயுதங்கள் எவ்வாறு இவ்வாறான கொலை குற்றவாளிகளிடம் சிக்கியது என்பதற்கு ,.இலங்கை காவல் துறையிடம் இதுவரை பதில் ஏதும் இல்லை என்பது குறிப்பிட தக்கது .
ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது ,புத்தளம் – கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் மருந்தகமொன்றில் கடமைபுரிந்து வந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த வீட்டை சோதனை செய்த போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உறங்கும்
அறையில் மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் போதை மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன்போது 58 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 7,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதை மாத்திரைகள்
குறித்த போதை மாத்திரைகள் கொழும்பில் இருந்து கற்பிட்டிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், மாத்திரையொன்று 300 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கை தற்போது போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .
கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது
கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது
கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைது ,ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றுவதற்காக இலங்கையர்களை அனுப்பிய உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று (15) இவர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ராணுவத்தின் சிவில் சேவை
ரஷ்ய ராணுவத்தின் சிவில் சேவைக்கு இலங்கையர்களை சுற்றுலா விசா மூலம் அனுப்புவதாக கூறி, ஒவ்வொருவரிடமும் தலா 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ள நிலையில், ரஷ்ய-உக்ரைன் போர் களத்திற்கு செல்லும் நிலைக்கே இலங்கையர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த முகவர் நிறுவனம் மேற்கொண்ட மோசடி தொடர்பில் பணியகத்திற்கு 7 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த முறைப்பாடுகளின்படி இந்த நிறுவனத்தினால் மோசடி செய்யப்பட்ட பணத்தின் தொகை ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாகும்.
அதன்படி, நேற்று நுகேகொடை ஸ்டென்லி திலகரட்ன மாவத்தையில் இயங்கி வந்த குறித்த நிறுவனத்தை சுற்றிவளைத்து அதன் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் என இருவரும் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர், அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தவும் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
காதலனை கொன்ற காதலி கைது
காதலனை கொன்ற காதலி கைது
காதலனை கொன்ற காதலி கைது ,குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போருந்தார்.
காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு
பின்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில், குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தையான ‘சிங்கிதி’ என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவு டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
காதலனை கொன்ற காதலியின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது ,மஹரகமை – டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.
இது ஒரு பந்தயப் போட்டி என்றும், இணையத்தில் வெளியான செயலி மூலம் அவர்கள் இதில் இணைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசு
போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகைக்கு மேலதிகமாக அழகான பெண் வேடமணிந்த இளைஞர் ஒருவரும் வழங்கத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 14 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
போட்டியில் பயன்படுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை காவல்துறையால் இவ்விதமான கைதுகள் தொடராக பொழுத்தகும் ,பொது போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் இவ்வாறான வாலிபர்கள் செயல்கள் குறைவடையவில்லை என்பது குறிப்பிட தக்கது .
போதைப் பொருளுடன் ஒருவர் கைது
போதைப் பொருளுடன் ஒருவர் கைது
போதைப் பொருளுடன் ஒருவர் கைது ,ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீதித்தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்த போது போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் ராகம, வல்பொல பட்டலந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனைக்கு உட்படுத்திய காரில் 102 கிராம் 940 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 45 வயதுடைய ‘பாஸ் ரொஷான்’ என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் ராகம, கெண்டலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
போலீசார் நடத்திகிய விசேட சுற்று காவல் முற்றுகை தேடுதலில் இவ்விதமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட வண்னம் உள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்விதமான குற்ற சத்துக்களின் அடிப்டையில் பலர் கைது செய்யப்பட்டு வருவது ,இலங்கை போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
போதைப்பொருளுடன் ஒருவர் கைது
போதைப்பொருளுடன் ஒருவர் கைது ,2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து இலங்கை வந்துள்ள நிலையில், அவரது பயணப்பையில் சூட்சுமமாக பொதி செய்யப்பட்டிருந்த 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை இன்று போதைவஸ்து சந்தையாக மற்றம் .
பெற்றுள்ளது ராஜபக்ச ஆட்சிகாலத்தில் போதைவஸ்து மிக அதிகமாக இலங்கையில் பாவனைக்கு உள்ளாக்க பட்டது .
அதன் நீட்சியாகவே இன்று இலங்கை எங்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற்னர் .
அரசியல்வாதிகள் போதை வஸ்து வியாபாரிகளாகவும் மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .






























