Tag: கைது
காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது
காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது
காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது ,சட்ட விரோதமான மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்களை சுற்றிவளைத்து விசேட காவல்துறை தளபதியாகச் சென்ற அதிகாரி ஒருவரை அங்கிருந்த நபர்கள் ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர் .
தாக்குதல் அவர் பலமான காயங்களுக்கு உள்ளாகி இருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது அந்த காவல்துறை அதிகாரியை தாக்கிய ஐந்து குற்றவாளிகளும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரம் பகுதியில் இவ்வாறான சட்ட விரோதமான மதுபானங்கள் உற்பத்தி செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து அதனை தடுப்பதற்காக விரைந்து சென்ற குற்ற தடுப்பு போலீஸ் சார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது விசேட சிறப்பு போலீசார் குற்றவாளிகளை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர் .
அதனை அடுத்து தற்பொழுது காவல்துறை அதிகாரியை தாக்கிய அந்த ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரி முறைபாட்டினை பெற்றுக்கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் தற்பொழுது பாரப்படுத்தப்பட்டுள்ளனர் .
நீதிமன்றத்தை அடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு காவல்துறை அதிகாரிய தாக்கியது இலங்கை சட்டத்தின் அடிப்படையில் பெரு குற்றச்சாட்டு கருதி அவர்களுக்கு தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கையில் இவ்வாறான சுற்றி வளர்ப்புகள் தடுப்பு நடவடிக்கை செல்கின்ற காவல்துறை மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்கள் .
மற்றும் தாக்குதல் என்பதும் தொடர்ச்சியாக போலீசாருக்கு எதிராக ஈடுபட்டு உள்ளது நாட்டினை தமது கட்டுப்பாட்டுகள் வைத்திருப்பதாக ஒரு போற்றப்பாட்டை இந்த சம்பவங்கள்எடுத்து காண்பிக்கின்றன.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

இலங்கையர் போதைவஸ்துடன் கைது
இலங்கையர் போதைவஸ்துடன் கைது
இலங்கையர் போதைவஸ்துடன் கைது ,40 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை கடத்த முயன்ற நான்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதிக விலை கொண்ட போத வஸ்துக்களை இவர்கள் அங்கிருந்து கடத்தி இலங்கைக்கு எடுத்து வர முற்பட்ட பொழுது ,இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுதே மேற்படி நபர்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதி விலை உயர் கொண்ட போதை வஸ்துகளை கடத்த முற்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டு ,தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் தற்பொழுது போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
போதைவஸ்து மாபியாக்கள் கைது
இந்த போதை வஸ்துக்கள் இவ்வாறான நபர்களூடாக இலங்கையை கடத்தி பெறப்பட்டு அங்கு இளம் சமுதாயமுத்து சீரழிக்கப்படுகின்ற சம்பவங்கள் அரங்கத்தை வருகின்றன.
பாடசாலை மாணவர்கள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த போதைவஸ்துக்கு கு அடிமையாகி இளைய சமுதாயம் திசை திரும்பி செல்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது.
நாடு போதையால் ஏற்படும் சீரழிவு காரணமாக இந்த நபர்களூடாக நடத்தப்படும் போதைவஸ்து கடத்தல் காரணமாகிறது .
இவர்களுக்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருக்கக்கூடும் அல்லது முதலாளி மார் இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியானநிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது .
போதை கடத்தல் குழு கைது
இவர்கள் பின்புலத்தில் உள்ள அந்த பெரும் வலையமைப்பை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழகப் போலீசார் தீவிரவாத செயலாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையில் எந்த பகுதி என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .
இந்த சம்பவம் தற்பொழுது தமிழக போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

தமிழக மீனவர்கள் 25பேர் கைது
தமிழக மீனவர்கள் 25பேர் கைது
தமிழக மீனவர்கள் 25பேர் கைது அருகில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட கொண்டிருந்தார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 25 பேர் சிங்கள கடற்கரையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர்கள் எடுத்து வந்த நான்கு படகுகள் மீன் வகைகள் மற்றும் மீன்கள் மற்றும் அதனுடைய பொருட்கள் உள்ளிட்டவையும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
ராமேஸ்வரம் தனுஷ்கோடி பாம்பன்மீனவர்கள் கைது
ராமேஸ்வரம் தனுஷ்கோடி மற்றும் பாம்பன் பகுதிகளை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அண்மை காலங்களாக எல்லை தாண்டிய மீன் பிடியில் தமிழக மீனவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் ,அதனாலையே அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எமது எல்லைக்குள் ஊடுருவி மீன்பிடி ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்களையே தாங்கள் கைது செய்துள்ளதாகவும் தமது கடல் எல்லைக்குள் அவர்கள் காணப்பட்டதாக இந்த கைது நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றனர்.
எல்லை தாண்டிய மீன்பிடி
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
அவர்கள் பிடித்து சென்ற மீன்கள் வலைகள் என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தொடராக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது இலங்கைக்கு தமிழகத்துக்கு மிகப்பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு அதன் பின்னர் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .
அதேபோன்று இலங்கை மீனவர்களும் தமிழக கடற்கரையினால் கைது செய்யப்பட்டு வருகின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கைக்கு மோடி வருவதை எடுத்து இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் .
முன் முயற்சியாக விடுதலை செய்வதற்கான ஒரு நடவடிக்கைக்காக தற்பொழுது பெருந்தொகையில் மீனவர்களை இலங்கை கைது செய்கிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது
கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது
கடற்படை சிப்பாய்கள் இருவர் கைது ,போதவஸ்து கடத்திய இரண்டு சிங்கள கடலோர கடற்படை சிப்பாய்கள் கைது.
இலங்கை ராணுவத்தின் இரண்டு கடற்படை புலனாய்வுத்துறை சிப்பாய்கள் இருவர் போத வஸ்து கடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அதே கடற்படையால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் .
கைது செய்யப்பட்ட இருவரும் பாரியளவிலான போதவஸ்து கடத்தலில் ஈடுபட்டதாகவும் ,அதனால் கடற்படையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் குற்றவாளியாக இனம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது .
அதிகரிக்கும் போதைவஸ்து கடத்தல்
தமது இராணுவ கட்டமைப்புக்கு மீறி ,சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் .
கண்டிப்பாக அவர்களது பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற சிறைக்காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் போதவஸ்து கடத்தலின் பின்புலத்தில் ,அரசியல்வாதிகள் மற்றும் இவ்வாறான ராணுவ போலீசார் உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பாடசாலைகள் முதல் வீதியில்பிச்சை எடுக்கும் நபர் வரை ,போதைவஸ்து அதிகமாக ஊட்டப்பட்டு ,அதன் ஊடாக ஒரு வளர்ந்து வருகின்ற சமுதாயம் திசை திருப்பப்பட்டு இலங்கை ஒரு போதைவஸ்து நாடாக மாற்றம் பெற்று வருகின்றது .
போதை நாடக மற்றம் பெறும் இலங்கை
இலங்கையினுடைய ஊடகங்கள் யாவிலும் தலைப்புச் செய்திகளாக போதவஸ்து தொடர்பான தலைப்புச் செய்திகளாக இடம் பிடித்து வருகின்றன.
இலங்கை மிகவும் கொடிய அபாயகரமான போதபஸ்து நாடு என்ற பட்டியலில் எதிர்வரும் 5 ஆண்டுகளில் இடம் பிடித்து விடுமோ என்கின்ற அச்சம் இதன் ஊடாக காணப்படுகின்றது.
பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொழுதும்.
இவ்வாறான போதை வைத்து கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை .
எவ்வாறு இந்த மிகப்பெரும் அதிக விலையிலான போதை வஸ்துக்கள் இலங்கைக்கும் கடத்தி வரப்படுகிறது என்பது தொடர்பாக கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடவில்லை.
என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஆதலால் இந்த போதைவஸ்து கடத்தல் பின்புலத்தில், இலங்கையில் மிகப்பெரும் அரசியல்வாதிகளுடைய கரங்கள் ,பதுங்கி இருப்பதாகவே மக்கள் மன்றத்தில் குற்றம் சுமத்தப்படுகிறது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

தங்க நகைகளுடன் நபர் கைது
தங்க நகைகளுடன் நபர் கைது
விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் நபர் கைது, இலங்கை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணித்த பயணி ஒருவர் அணிந்து வந்திருந்த தங்க நகையால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
47 வயதுடைய நபர் ஒருவர் பண்டாரநாயக்கா விமான நிலையத்தை பயன்படுத்தி பயணிக்க முயன்றார் அதன் பொழுதே அவர் அணிந்து வந்திருந்த 24 கேரட் எடையுள்ள 995 கிராம் இடையுள்ள தங்க நகையால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நகையினுடைய இன்றைய இலங்கை ரூபாய் 2 கோடிகள் வருமென தெரிவிக்கப்படுகின்றது .
வெளிநாடுகளில் வசிக்கின்ற தமிழர்கள் இருபது முதல் 100 வரையிலான பவுன்கள் கொண்ட நகைகள் சங்கிலிகளை அவர்கள் அணிந்து வருவது வழமையான ஒன்று .
2 கோடி ரூபா நகை அணிந்தவர் சிக்கினார்
அவ்வாறான நகைகளை அணிந்து தமது தாய் நாடான இலங்கைக்கு செல்கின்ற பொழுதும் இவ்வாறு கைது செய்யப்படுகின்ற சம்பவங்கள்
வெளிநாட்டு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்கை நகை கடத்தலில் இவர்கள் ஈடுபட்டார்கள் என்கின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே இது
வெளிநாட்டிலிருந்து இலங்கை நோக்கி பயணிக்கும் பயணிகள் மத்தியில் ஒருவித சலசலப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தும்.
மக்களுக்கு புதிய எச்சரிக்கை
ஒரு சம்பவமாக காணப்படுவதாக மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
2 கோடி ரூபாய் தங்க நகைகளை அணிந்து இவர் சென்றுள்ள பொழுதும் அவருக்கு எப்படி எங்கிருந்து இந்த பணம் கிடைத்தது என்பதும் எவ்வாறு இந்த
நகைகளை செய்தார் என்கின்ற விடயம் தொடர்பாக விசாரணைகளை போலீசார் நடத்துவதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ பண்டாரநாயக்காவின் ஊடாக அதிக விலை மதிப்பு கொண்ட நகைகளை அணிந்து சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் .
எதிர்காலத்தில் இவ்வாறு நகைகளை அணிந்து இலங்கை வந்தால் ,உங்களுக்கும் இதே நிலைதான் நடக்கும் என்பதான ,சம்பவ செய்தி ஒன்று இந்த சம்பவத்தின் ஊடாக தெரிவிக்கப்படுகிறது.
சீனா நாட்டவர்கள் 30பேர் கைது
சீனா நாட்டவர்கள் 30பேர் கைது
சீனா நாட்டவர்கள் 30பேர் கைது ,செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை குத்த தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் ,இந்த 30 சீனா நாட்டவர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆடம்பரக் கொட்டல்கள் மற்றும் தனியார் வீடுகளை, வாடகை கொடுத்து தங்கி இருந்த இந்த கும்பல் ,மக்களை ஏமாற்றி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இணைய வழி மோசடி
மக்களது வங்கிகள் அட்டைகளை மோசடி செய்வது ,மற்றும் அவர்களது ஆவணங்களை எடுத்து வைத்து ,அதனூடாக மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது .
இலங்கை குற்றத்தடுப்பு பிரிவுகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இவர்கள் தங்கி இருந்த வீடுகள், சுற்றி வளைக்கப்பட்டு, அங்கிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர் .
இவர்களால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பாக, தீவிர விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஆண்டுதோறும் உல்லாச பயணிகளாக, சீனா நாட்டவர்கள் அதிகம் வருகை தந்து செல்கின்றனர்.
அவ்வாறு உல்லாச பயணிகளாக வருகை தரும் இவர்கள், இலங்கை வாழ் மக்களுடைய ,எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்து ,அதற்கு ஏற்ப ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது .
இணைய வழியில் மோசடி இடம் பெற்று வருவதாக ,இலங்கை குற்றத்தடுப்பு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்பொழுது சமீப நாட்களாக பல வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .
இலங்கையில் சிக்கிய சீனா மோசடி கும்பல்
அவ்வாறு கைது செய்யப்பட்டர்களில் 30 சீனா நாட்டவர்கள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சீனா நாட்டவர்கள் உலகில் போலியான உற்பத்திகளை தயாரிப்பதிலும் மோசடி செய்வதில் மிகவும் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர் .
இவர்கள் கணினி தொழில் நுட்பத்தில் மிகவும் பரிச்சயம் உள்ளவர்களால் காணப்படுவதால் தான் ,இந்த மோசடியில், ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .
கைது செய்து போட்ட யாவரிடமும் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
இளநகையில் வெளிநாட்டு மப்பைய கும்பலைனால் நடத்த படும் இவ்விரு மோசடிக்கு உடந்தையாக சில இலங்கையர்களும் மொழியாக செயல் பட்டுள்ளதாக .தெரியவருகிறது .
கிராம சேவகர் கைது
கிராம சேவகர் சிக்கினார்
லஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது ,இலங்கையில் பெண் ஒருவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கிராம சேவகர் ஒருவரை கைது செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணை குழு தெரிவித்துள்ளது . .
குறித்த கிராமத்தில் வசித்து வந்த பெண் தனது வீட்டுக்கு மின்சாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக அனுமதியினை பெற்று கொள்வதற்காக கிராம சேவகருக்கு 25 ஆயிரம் ரூபாய்கள் இலஞ்சமாக வழங்கியுள்ளார் .
லஞ்சம் வழங்கிய பெண்
இவ்வாறு லஞ்சம் வழங்கியதை தெரிவித்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு திணைக்களத்தினர் அங்கு வருகை தந்து கிராம சேவை ஊழியரை கைது செய்தனர் .
குறித்த பெண் தனிப்பட்ட ரீதியில் தாக்குதலை நடத்தும் முகமாக இவ்வாறு கிராம சேவகரை திட்டமிட்டு மாட்டி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
இலங்கையில் லஞ்ச ஊழல் அதிகரித்து காணப்படுவதும் அதனூடாக இவ்வாறான அதிகாரிகள் தொடராக கைது செய்யப்பட்ட வருவதும் லஞ்ச ஊழலில் ஊறி போய் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கிராம சேவகர்கள் இவ்வாறு லஞ்சம் பெற்று பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது இதன் ஊடாக மீளவும் அம்பலப்பட்டுள்ளது .
கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்
குறித்த கிராம சேவகரை காட்டிக் கொடுத்த பெண்ணுக்கு எதிராக அந்த கிராமத்தில் பலர் புகார்களை எழுப்பி வருகின்றனர்.
எதிர் வரும் காலங்களில் பெண் மீது தாக்குதல் அல்லது வன்முறை சம்பவங்கள் மேற்கொள்ள கூடும் என்கின்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கிராம சேவகர் தற்பொழுது விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார் .
விசாரணை முடிவில் கிராம சேவகர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 மக்கள் மூதூரில் கைது
15 மக்கள் மூதூரில் கைது
15 மக்கள் மூதூரில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
அனுமதி பெறாது பொது போக்குவரத்திற்கு தடைகளை ஏற்படுத்தும் நோக்கில் போராடடம் நடத்திய குற்றத்திறகா 15 மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .
விளக்கமறியலில் வைக்க பட்ட மக்கள்
இவ்வாறு கைது செய்யப்பட்ட மக்கள் போலீஸ் விசாரணைகளின் பின் நீதிமன்றில் பாரப்படுத்த பட்ட நிலையில் ,விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது .
இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ,அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் மக்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்து செல்கின்றனர் .
அவ்வாறான காலப்பகுதியில் தற்போது ,இவ்விதமான கைதுகளை இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .
அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம்
மக்கள் உரிமைகளை பெற அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட வீதி இறங்கினால் ,காவல்துறை மற்றும் இராணுவ இயந்திரத்தை ஏவி மக்களை கைது செய்து சிறையிலே அடைப்பதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
ஆண்டு ஆண்டு காலமாக மக்கள் ஏமாற்ற பட்டு, அடக்கியாளும் அதிகார வெறியாட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
அரசியல்வாதிகள் தமது குடும்ப நல அரசியலை முதன்மை படுத்தி செல்வதும் ,அதன் ஊடாக மக்களை எதிரியாக்கி அடக்கியாள நிபைப்பது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுளள்து .
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
இலங்கையில் மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது ,. இலங்கையில் இரண்டு கொட்டல்கள் தங்கி இருந்து மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்தடைந்த இந்த மோசடி கும்பல் அங்கு மிக நுட்பமான கணனிகளை பயன்படுத்தி இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட தொடர்புகளை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆசை வார்த்தை
சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அவருடைய தொலைபேசிக்கு வாயிலாகவும் தொடர்புகளை மேற்கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி பல மோசடிகள் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது .
தற்பொழுது இலங்கையின் குற்றவியல் றையில் கைது செய்யப்பட்ட இந்த வெளிநாட்டு மோசடி நபர்கள் மீது தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .
சமீப நாட்களாக இலங்கையில் வட கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் காணப்பட்டன.
மக்கள் தொலைபேசி இலக்கங்களுக்கும் குறும் செய்தி அனுப்பப்படுகின்றது.
அவ்வாறு அனுப்பப்படுகின்ற விடயத்தில் மிக முக்கியமான தொலைபேசிகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளது .
எனவே இதனை பெற்றுக் கொள்ளுங்கள் உங்கள் முகவரியை சரி பார்த்துக் கொள்ளுங்கள் என பல விடயங்களை அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அனுப்ப படும் பாசலுக்கு கட்டணம் அறவிடுவதற்காக அவர் தமது வங்கி விவரங்களை செலுத்துவது ஊடாக அதில் உள்ள பணத்தை இந்த கும்பல் திருடி விடுகின்றது .
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை சந்தித்து வருகின்ற்னர்.
இவ்வாறான நிலையில் மக்கள் புகார்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது .
கொழும்பை அண்மித்த பகுதியில் தங்கியிருந்த 30 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள .
இந்த இரண்டு அணிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டதாகவும் இருவரும் ஒரு அணிகளாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட அந்த 30 நபர்களூடாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது .
லட்சம் ரூபாய்கள் கொள்ளை
விசாரணை முடிவில் எத்தனை லட்சம் ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது தொடர்பாக எவ்வாறு இந்த நூதன கொள்ளையில் இவர்களை ஈடுபட்டார்கள் என்ற விடயம் தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது .
இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுடைய விவரங்களும் அவர்கள் பெறப்பட்ட பணத்தினை அல்லது திருப்பி அனுப்பக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என தெரியவருகின்றது.
மீனவர்கள் 18பேர் கைது
மீனவர்கள் 18பேர் கைது
தமிழக மீனவர்கள் 18பேர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாஹ்க அதெரிவிக்க பட்டுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள்
தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாயக மண்ணில் முற்றாக ல் அழிக்க பட்ட பின்னர் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தமிழக மீன்வர்ட்ஜ்கள் எல்லை மீறி மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .
தமது மீனவர்கள் கைது செய்ய படுதல் தவிர்க்க படவேண்டும் என்பதுடன் ,சிறை பிடிக்க பட்ட தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ,தமிழக ஆளும் முதல்வர் மீளவும் இலங்கையிடம் கோரி விடுத்தார் ,
அவவிதமான கோரிக்கை விடுக்க பட்ட பின்னரும் இவ்விதம் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது
வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது
யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் நபர் கைது ,யாழ்ப்பாணத்தில் வாழுங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
பதிவு செய்யப்படாத வாகனம் ஒன்றில் இருந்து 5 வாள்களை ஏற்றுக்கொண்டு சுற்றி நபரையே தற்பொழுது வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர் .
வாகனத்தை கண்டு அதனை சோதனை இட்ட பொழுதே மேற்படி வாள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு குழுக்களின் ஆதரவுடன் வாழ்ந்து சம்பவங்கள் அதிகரித்த காணப்படுகின்றன.
வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்கல்
இந்த வாள்வெட்டு சம்பவத்தின் பின்புறத்தில் வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்களும் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்ற .
தற்போது இந்த வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
அவரது வீட்டை சோதனை செய்த பொழுது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,மேலும் பல விடயங்கள் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்துறை தெரிவித்து வருகின்றனர் .
மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது
இலங்கையின் கடற்படையால் மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது , இலங்கை நெடுந்தீவு பகுதியில் அத்துமறி நுழைந்து மீன்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் .
அத்துமீறி தமது கடலுக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக இப்படிச் சொல்கிறது இலங்கை கடற்படை .
விசாரணையின் பின்னர்
கைதானவர்கள் விசாரணையின் பின்னர் தற்பொழுது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .
காவல்துறை விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நீதிமன்றத்தில் அவர்களை பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களது தாய் மண்ணில் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டதன் பின்னர், இந்திய மீனவர்கள் குவிக்கப்பட்டு இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்து வருகின்றனர் .
மீனவர்களுடைய பொருட்கள் அபகரிப்பு
இலங்கை கடற்படை மேற்கொண்டு வரும் மூர்க்கத்தனமான தாக்குதலில் பலமான சேதங்களையும் சந்தித்து திருத்தினர்.
கப்பல்கள் மற்றும் மீனவர்களுடைய பொருட்களை அபகரித்தும் தாக்கியும் படுகொலை செய்து வந்தது எந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது .
இந்த நிலையில் தற்போது இலங்கை கடுப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது
இரண்டு காவல்துறையினர் கைது, இலங்கை சிலாபம் பகுதியில் திடீர் சுற்றி வளைப்பு .
இந்த சுற்றைவளைப்பு நடவடிக்கையில் சந்தேக நபரை சிறைபிடித்து தடுத்து வைத்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலை தற்பொழுது இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் .
போதைவஸ்து நடவடிக்கையில் ஈடுபடுவதாக தகவல் கிடைக்க பெட்ரா நிலையில் காவல்துறையினர் சுற்றிவழிக்கப்பட்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர் .
தீவிர விசாரணை
அவ்வாறான நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றதன் பின்புலத்தில் இந்த காவல்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து தற்பொழுது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களது இந்த கைது நடவடிக்கை தற்பொழுது இலங்கை காவல்துறை மக்கள் மத்தியிலும் ஒருவித அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது .
லஞ்சத்தை கொடுத்து அதன் ஊடாக இவர்கள் தப்பி சென்ற தானா குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து ஓட்டம்
இவ்வாறு கைது செய்யப்படும் குற்றவாளிகள் காவல்துறையை தாக்கிவிட்டு ஆயுதங்களை பறித்து கொண்டு தப்பியோடியான கட்டுக்கதைகள் அல்லது அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாக காவல்துறையால் தெரிவிக்க பட்டு வருகிறது .
இவ்வாறான நிலையில் தற்போது இந்த போலீசார் கைது செய்யப்பட்டுள்ளது மேற்படி விடயங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை ஒன்றாகவே காணப்படுகின்றது.
இலங்கையில் அதிகளவாக போதவஸ்து பாவனை அதிகரித்துச் செல்லப்படுகின்றது .
இந்த போதை வஸ்து விற்பனையின் பின்னால் இலங்கையில் ,அரசியல் புள்ளிகள் காணப்படுவதான குற்றச்சாட்டு ,மக்களினால் முன் வைக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே .
லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது
லண்டன் செல்ல முற்பட்ட பெண்கைது இலங்கையில் கட்டுநாயக்க விவாகத்தின் ஊடாக பிரித்தானியாவுக்கு செல்ல முயன்றார் .
இந்த பெண் தற்பொழுது குடிவரவு குடி அகழ்வு அமைச்சினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
போலியான கடவுச்சீட்டு
திருவண்ணாமலை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணே போலியான கடவுச்சீட்டை தயாரித்து அதன் ஊடாக பிரித்தானியா சொல்வதற்காக முனைந்துள்ளார் .
இவருக்கு மேலும் ஒரு நபர் உதவி புரிந்துள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சோதனை போது ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து தலைமை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொழுது, நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில் அது அவரல்ல இருபது தெரியவந்துள்ளது .
வேறு ஒரு பெண்ணினுடைய பெயரில் இவரது தலை ஒட்டப்பட்டு இந்தப் பெண் பிரித்தானியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு செல்ல முயன்ற இந்த பெண் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணை பின் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளார் .
இந்த விடயம் மிக பெரும் பரப்பப்ஸ் ரிதியாக இன்றைய இலங்கை செய்திகள் தலைப்பு செய்திகளாக இடம் பிடித்துள்ளன .
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது
திரையரங்குக்கு தீ வைத்தவர் கைது ,கனடாவில் தமிழர் திரையரங்குக்கு தீ வைத்த நபர்கள் கைது .
கனடா டொரண்டா பகுதியில் அமைந்துள்ள தமிழருடைய பாரம்பரிய மிகப் பெரும் திரையரங்கு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
இதேவேளை அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விடயங்கள் போலீசாரின் விசாரணை வலையத்திற்குள் உள்ளாக்கப்பட்ட வந்தது .
அதனை அடுத்து துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தை அறிவதற்காக கனடா குற்றப்புலனாய்வு காவல் துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர் .
இதன் பொழுது பிரசன்னா என்கின்ற நபர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தில் செயலாற்றியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.
எனினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டாவது சந்தேகம் நபராக கருதப்பட்ட இவர் ,விசாரணை வலயத்திற்கு உள்ளாக்கப்பட்ட பொழுதும் ,நீதிமன்றத்தில் குற்றங்கள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என படுகிறது .
கனடிய போலீசார்
எனினும் தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட வருவதுடன் ,அவருடன் தொடர்புடைய வலயமைப்புகளை கண்டறியும் நோக்குடன் ,விசாரணைகளை கனடிய போலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது .
கனடாவில் ரவுடி அல்லது குழு நபர் என அழைக்கப்படுகின்றாவராக உள்ளவரே ,கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா தமிழ் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .
ரவுடி கும்பல்களுடன் தொடர்பு பட்டவர்களாக ,இவர்கள் உள்ளார்கள் என்ற சந்தேகத்தை, கனடிய காவல்துறைக்கு ஏற்படுத்தியுள்ளது .
கனடா நாட்டில் தமிழர்கள் அதி உச்ச காவல் துறை அதிகாரிகளாக கூட செயலாற்றி வருகின்றார்கள் .
அவர்களது பணிப்பின் அடிப்படையில் ,இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கனடிய நாட்டில் சாதாரண மக்கள் போன்று தமிழர்கள் கனடிய நாட்டின் உடைய காவல்துறைக்கும் உளவுத்துறைக்குமாக பணியாற்றி வருகின்றனர் .
அவர்கள் ஊடாக நெருக்கமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்ட, வேளையே இந்த நடவடிக்கையில் இவர் சிக்கியதான புதிய தகவலும் வழியாக உள்ளது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

நகை திருடிய பெண் கைது
நகைகள் திருடிய பெண் கைது
நகை திருடிய பெண் கைது, யாழ்ப்பாணம் கன்னா திட்டி காளி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்திருந்த மக்களிடத்தில் நகை திருடிய பெண் கைது .
பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் பல பவுன் நகைகளை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ்
யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ் குற்ற பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் திருட்டில் ஈடுபட்டிருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .
பெண்ணை கைது செய்து, யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுதே ,பெண்ணின் உள்ளாடைகளுக்கு இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது மேலதிக விசாரணைகள்மேற்கொள்ள நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம்
யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்லும் மக்களின் நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றது .
அதே போலவே பேருந்துகளிலும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் நூதனமான முறையில் இடம்பெற்று வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
நகைகளை இழந்தவர்கள் அந்த நகைகளை காவல்துறையில் சென்று பெற்றுக்கொள்ள முடியுமா என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது
அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது
அஸ்ரேலியாவில் இருந்து இலங்கை வந்தவர் கைது , ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது செய்துள்ளதாக அவரது உறவுகள் தெரிவித்து கொண்டனர் .
இலங்கையில் இருந்து உயிர் ஆபத்து தஞ்சம் கோரி அஸ்ரேலியாவில் தஞ்சம் அடைந்த இவர், 30 வருடங்கள் கழித்து மீளவும் தனது தாய் நாட்டை பார்ப்பதற்காக, பல கனவுகளை சுமந்து ஆசை ஆசையுடன் சென்று இருக்கின்றார் .
கனவுகள் நினைவாகும்
அவரது அந்தக் கனவுகள் நினைவாகும் என்கின்ற கற்பனை விடயம் நினவு பெறுவதற்கு முன்னதாகவே ,அங்கே எதிர்பாராத சம்பவம் ஒன்று அவருக்கு இடம்பெற்றது.
இலங்கையினுடைய அரச புலனாய்வு துறையால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவுகள் தெரிவிக்கின்றனர் .
தனது தாய்நாடு சென்று அங்கு பாரிய பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக, ஒரு முன்னோட்டத்தை பார்த்து வருவதற்காக சென்ற இவருக்கு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
எமது நாட்டுக்கு வருகை தருவதற்கு இலங்கைவாழ் தமிழ் மக்கள் எவருக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இலங்கை ஆளும் அரசு தெரிவித்து வருகிறது .
இலங்கையின் விமான நிலையத்தில்
இந்த வேளையில் தனது தாய் நாடு சென்று தனது தாய் நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பு நோக்குடன், பொருளாதார நடவடிக்கை கருதி இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்தவர் ,இலங்கையின் விமான நிலையத்தில் பயங்கரவாத குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்கின்ற வகையில் அந்த குற்றச்சாட்டை மையமாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் .
தமிழிழ விடுதலை புலிகள்
இலங்கையில் தமிழிழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்டு 15 ஆண்டுகளை எட்டுகின்ற இந்த வேளையில் மீளவும் புலிகளுடைய பெயரைச்சொல்லி புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களை இழக்க வைத்து இலங்கை அரச பயங்கரவாதம் கைதுகளை மேற்கொண்டு வருகின்றது .
இந்த நடவடிக்கையானது இலங்கைக்கு வருகின்ற தமிழர்கள் நாங்கள் கைது செய்வோம் என்கின்ற விடயத்தினை ரணில் அரசாட்சியில் எடுத்து கூறப்பட்டுள்ளது .
ஆதலால் இலங்கை செல்வதற்கு பல வெளிநாட்டு தமிழர்கள் வெளிநாட்டு செல்வந்தர்கள் அச்சத்தில் இருக்கின்றனர் .
முதலீடுகளுக்கு பாதுகாப்பு
தமது முதலீடுகளுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் அவர்கள் தற்பொழுது இந்தியா தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதற்கு காரணம் யார் என்பதை இலங்கை ஆலமரசுகள் முடிவெடுத்து செயலாற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.
- நாயை தாக்கிய நபர் கைது

- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கை

- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்

- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்

- முதியோர் உதவித்தொகையை மீண்டும் வழங்க சிறப்பு நடவடிக்கை

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது
புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது
புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது ,இலங்கை இரத்தினபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல்களை தேடி ஐவர் கைது .
தங்க புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.
கிளிநொச்சி இரத்தினபுரம் அன்பு முகாம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ளது .
ஐந்து பேர் கைது
அந்த தகவலை அடுத்து அதனை தோண்டி எடுப்பதற்காக ,அங்கு அகழ்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் அதிகாரி ,ஆசிரியர் உள்ளிட்ட ஐவர் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இலத்திரனியல் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சமீப காலமாக தமிழிழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் ,அவர்களது தங்கம் பணம் மற்றும் இதர பொருட்களை மீட்பதற்காக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிங்கள போலீஸ் அதிகாரிகள் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .
விடுதலை புலிகள்
தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாய் மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டு, 14 வருடங்கள் கழிவுற்ற நிலையிலும் தமிழிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கம் பணம் என்பதுவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சிங்கள பெரும்பான்மை வாதிகள் ஈடுபட்டு வருகின்றநர் .
இவ்வாறான தங்க புதையல் தேடும் செயல் தொடர்கிறது .
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பல தங்கங்கள் ,ஆயுதங்கள் என்பனவவற்றை மீட்ட மாற்று குழுக்களும் ,அவற்றை வைத்து கோடீஸ்வரராக இலங்கையில் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
யாழ் இளைஞன் கைது
யாழ் இளைஞன் கைது
யாழ் இளைஞன் கைது வேறு ஒருவரின் விசாவைப் பயன்படுத்தி கனடாவிற்கு தப்பிச் செல்ல வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் தனது, விமான அனுமதியை முடித்துவிட்டு குடிவரவு கருமப்பீடத்திற்கு சென்று தனது கடவுச்சீட்டை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கடவுச்சீட்டில் உள்ள புகைப்படமும் அவரது புகைப்படமும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், இந்தக் கடவுச்சீட்டைப் பற்றிய
கூடுதல் தகவல்களைக் கண்டறிய குடிவரவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் அதன் தகவல்கள் உள்ளிடப்பட்டுள்ளன.
திருகோணமலை நீதிமன்றம்
இதன்படி, இந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து திருகோணமலை நீதிமன்றம்,
விமானப் பயணத் தடை விதித்துள்ளதாக உண்மைகள் வெளியாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப்புலனாய்வுப்
பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது
குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது
குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது ,சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புல்மோட்டை அரிசி
இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.









































