உலக
அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஒன்றாக வேலை பார்த்த நபர் ஒருவர் தனது சக
தொழிலாளிகளை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்
இதில் 11 பேர் மரணமாகியுள்ளனர்
இவ்வாறு பலியானவர்களில் இந்திய சீக்கியர் மற்றும் ஈரான் நாட்டவர்கள் உள்ளடக்க படுகின்றனர்
துப்பாக்கி சூட்டை நடத்தியவர் ,தன்னை தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் ,இந்த
படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது