Posted in இலங்கை செய்திகள்

வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

வெலிக்கந்தையில் 21 வீடுகளை உடைத்தெறிந்த புயல்

அடைமழையும், கடும் காற்றும் ஏற்படுத்திய விளைவுகளால் நேற்றிரவு

பொலன்னறுவை வெலிக்கந்த பிரதேசத்தில் 21 வீடுகள் கடும் சேதம் அடைந்துள்ளன.

இதன் காரணமாக, 100 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக

மாவட்ட இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இவர்களுக்கு

மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக்கு அமைய, நிவாரணங்களை

வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட இடர்காப்பு நிலையத்தின்

உதவிப் பணிப்பாளர் உப்புல் நாணயக்கார தெரிவித்தார்.

வெலிக்கந்தையில் 21 வீடுகளை
வெலிக்கந்தையில் 21 வீடுகளை
      Posted in இலங்கை செய்திகள்

      கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு

      கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு

      இலங்கையில் பிராவை வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என விதிகள் கூறப்பட்டது .

      அதனை அடுத்து இதனை நிவர்த்தி செய்திட எண்ணிய வாலிபர் ஒருவர்

      கால்களினால் கைகளை புதிய இயந்திரம் மூலம் கழிவிடும் வழியொன்றை கண்டு பிடித்தார் .

      மலிந்த விலையில் தயாரிக்க பட்டுள்ள இந்த இயந்திரம் மக்களுக்கு

      பெரிதும் பலன் தரும் ஒன்றாக அமைந்துள்ளது

      வெறும் மூவாயிரம் ரூபா செலவில் இது தயாரிக்க பட்டுள்ளது

      கால்களினால் கைகளை கழுவும்
      கால்களினால் கைகளை கழுவும்