வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாக குவைத் ராணுவம் அறிவிப்பு
வளைகுடா நாடுகள்
வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில்,
குவைத் தனது எல்லைக்குள் நடைபெறும் தாக்குதலை முறியடிக்கத் தனது வான் பாதுகாப்புப் படைகள் செயல்பட்டு வருவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு அமைப்புகள்
“கேட்கப்படும் எந்தவொரு வெடிச்சத்தமும், விரோதத் தாக்குதல்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து
முறியடித்ததன் விளைவே ஆகும்” என்று ராணுவம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.







