Tag: ஈராக்
ஈராக்கில் பிரான்ஸ் -உலங்குவானூர்தி – விமானம் சுட்டு வீழ்த்தல்
ஈராக்கில் பிரான்ஸ் -உலங்குவானூர்தி – விமானம் சுட்டு வீழ்த்தல்
ஈராக் தலைநகர் al-Tarmiyah பகுதியில் பறந்து கொண்டிருந்த பிரான்சு நாட்டு
இராணுவத்திற்கு சொந்தமான உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,இதே சமவளை உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
இந்த வானூர்திகள் இருந்தவர்களும் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது,
எனினும் அவர் தம் இராணுவ தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை
வெடித்து சிதறிய கட்டடம் 12 பேர் மரணம் -பலர் காயம்
வெடித்து சிதறிய கட்டடம் 12 பேர் மரணம் -பலர் காயம்
ஏறககில் உள்ள குருதீச கட்டு பாட்டு பகுதியான Sulaymaniyah பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் சிக்கி சம்பவ இடத்தில 12 பேர் பலிகியுள்ளனர்
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
காஸ் கசிவினால் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்
குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்
வடக்கு ஈராக் பகுதிகளில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகளை துருக்கிய இராணுவம் தேடி அழிக்கும்
புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது ,இந்த தாக்குதலானது சுமார் அறுபது கிலோ மீற்றர் வரை சென்றுள்ளது
இவை ஈராக் எல்லையோரத்தில் நிறுத்த பட்டுள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்து வருகிறது
தமது மக்களை இன அழிப்பு செய்து வருவதாக குருதீஸ் மக்கள் தெரிவித்துள்ளனர் ,எனினும் அந்த மக்களை காப்பாற்றும் நோக்கில் ஐநா செயல் படவில்லை
துருக்கி ,ஈரான் ,சிரியா ,ஈராக் என நான்கு நாடுகளினால்,
குருதீஸ் போராளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்
துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்
கிழக்கு ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan”
இராணுவ தளம் மீது ஏழு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
எனினும் துருக்கிய இராணுவம் சேதங்கள் தொடர்பில் தெரிவிக்கவில்லை
துருக்கி இராணுவம் உடனே விலக வேண்டும் – ஈராக்
துருக்கி இராணுவம் உடனே விலக வேண்டும் – ஈராக்
ஈராக்கின் வடக்கு அங்காரா பகுதியை திடீரென துருக்கிய இராணுவம் முற்றுகை இட்டுள்ளது ,இந்த
முற்றுகையை நிறுத்தி இராணுவம் விலக வேண்டும் என ஈராக் தெரிவித்துள்ளது
குருதீஸ் பகுதிகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவ படை எடுப்பு
இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் -சிதறிய முகாம்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் -சிதறிய முகாம்
ஈராக் மேற்கு அன்பர் பகுதியில் அமைந்துள்ள Ain Assad base இராணுவ தளம் மீது ரொக்கட் மற்றும் ஆளில்லா
உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதன் பொழுது அங்கு தரித்து நின்ற இராணுவ வண்டிகள் பல
சிதறியுள்ளதாகவும் ,இராணுவத்தினர் பல படுகாயமடைந்துள்தாக சுயாதீன
தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் இதுவரை அமெரிக்கா இராணுவம் தமது இழப்பு தொடர்பில்
அறிவிக்கவில்லை
மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து
ஈராக்,நோர்வே,அவுஸ்ரேலியா நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் மறு
அறிவித்தல் வரை
அடித்து பூட்ட பட்டுள்ளது
இவை எதிர் வரும் முப்பதாம் திகதியுடன் மூட படும் என இலங்கை
வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது
குறித்த தூதரகங்கள் நிதி நிலை கருதி இந்த அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது
அமெரிக்கா இராணுவதளம் மீது ரொக்கட் தாக்குதல் – இராணுவம் பலி
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்
ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் Ain al-Asadஇராணுவ தளம்
மற்றும் படைகள் தங்கும் இடம் என்பனவற்றை இலக்கு வைத்து பத்து ரொக்கட் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன ,
இதில் அமெரிக்காவின் முகவர் ஒருவர் உள்ளிட்ட ,மூன்று இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,
இவர் அமெரிக்காவின் உளவாளி என தெரிவிக்க பட்டுள்ளது ,மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்
முகாம் பலத்த சேதமடைந்துள்ளது
சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியது ,
அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு படைகள் நடாத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
ஈராக் விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – அமெரிக்கா இராணுவம் காயம்
ஈராக் விமான தளம் மீது ஏவுகணை தாக்குத்தல் – அமெரிக்கா இராணுவம் காயம் ஈரான் பழிவாங்கும் தாக்குதல் -காயமடைந்த உளவாளிகள்
ஏவுகணை தாக்குதல்
வடக்கு குருதிஸ்தான் ஆளுகை பகுதியாக விளங்கும் வடக்கு ஈராக் பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ முகாம் அமைந்துள்ள , Erbil சர்தேச விமான நிலையம் மீது உள்ளூர் நேரம்
இரவு ஒன்பது முப்பது மணியளவில் மூன்று ஏவுகணைகள் தொடராக வீழ்ந்து வெடித்தன
பாதிப்பு
இதில் பொதுமகன் ஒருவர் பலியாகியும் ,மேலும் அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய உளவாளி நபர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம் அடைந்துள்ளனர்
விமான நிலையமும் பலத்த சேதமடைந்துள்ளது
ஈரான் எச்சரிக்கை தாக்குதல்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஆட்சி ஏற்றதன் பின்னர் அமெரிக்கா இராணுவ மையங்களை இலக்கு வைத்து நடத்த பட்ட முதலாவது தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது
மிரட்ட ப் பட்ட தமிழ் அமைச்சர் -ஆட்டம் காட்டும் கோட்டா
இந்த தாக்குதல் ஈரானின் ஆதரவு குழுக்களினாலே நடத்த பட்டுள்ளதாக குருதீஸ் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது
எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையினுள்,இந்த ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
சிரியா ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு
சிரியா ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு
ஈராக்,மற்றும் சிரியாவில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள்
,உடனோ அன்றி கட்டம் கட்டமாகவோ வெளியேற வேண்டும் ,அவ்வாறு
வெளியேற மறுத்தால் அவர்கள் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்
என ஈரான் அதிபர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல்
கூட்டாக தாக்குதல் நடத்துவோம் என அறிவிப்பு விடுக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ஈரான் சுப்ரீம் லீடர் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்
ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா இராணுவம் தமது மண்ணில் இருந்து
விலக வேண்டும் என்ற அறிவிப்பு பிரகடனம் செய்த நிலையில் ,அங்கிருந்து
விலக மறுத்து அமெரிக்கா தொடர்ந்து நிலை கொண்டுள்ள
நிலையில்
இவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஏதோ மிக பெரும் விடயத்தை ஈரான் நடத்த தயாராகி வருவதனை இது காண்பிக்கிறது

அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்
அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளம் மீது ஞாயிறு Iraq’s Balad நிலையம் மீது திடீரென மோட்டார் ஏழு மோட்டார் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன .
இந்த மோட்டார் குண்டு தாக்குதலில் தாக்குதலில் சிக்கிஅமெரிக்கா படைகளிற்கு துணையாக காவல் காத்து நின்ற ஐந்து ஈராக்கிய இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த வாரத்தில் இந்த இராணுவம் தளம் மீது நிகழ்த்த பட்ட மூன்றாவது தாக்குதல் இதுவென்பதும் ,இந்த தாக்குதலின்
பொழுதே ஈராக்கிய இராணுவம் படுகாயமடைந்துள்ளதாக முதன் முதலாக அறிவிக்க பட்டுள்ளது .
ஈராக்கிய இராணுவம் காய மடைந்துள்ளதாக தெரிவிக்க பட்ட பொழுதும் அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகளிற்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக தெரிவிக்க படவில்லை
தாம் அமெரிக்கா படைகள் மீது தொடந்து தாக்குதலை மேற்கொள்வோம் என ஈரான் அறிவித்துள்ளது ,
எமது நோக்கு அமெரிக்கா படைகளை கொல்வது அல்ல ,அவர்கள் சாதனங்களை அழிப்பதே என்பதாகும் என சுட்டி காட்டியுள்ள ஈரானிய இராணுவ தளபதி
ஈராக்கில் அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்
தாம் நடத்திய 22 ஏவுகணை தாக்குதலில் அல் அசாட் முகாமில் அமெரிக்கா படைகள் நிறுவி இருந்த வான் காப்பு
ஏவுகணை தடுப்பு மைய சாதன கட்டு பாட்டு மையம் முற்றாக அழிக்க பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது .
நேற்று முதன் முறையாக மேற்படி விமான தளத்தின் ஏவுகணை தாக்குதலின் ஒரு பகுதி காண்பிக்க பட்டது
,அதில் அந்த கீரீன் கவுஸ் கட்டட தொகுதிகள் முற்றாக அழிந்த நிலையில் காணப்பட்ட்து
இந்த துல்லியமான ஈரானின் ஏவுகணை தாக்குதலினால் பெரும் அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா படையினர் மீது தொடர் தாக்குதலை மேற் கொள்ளவும் ,அந்த நாட்டு
மக்களை அந்த அரசுக்கு எதிராக தூண்டி விடுவதிலும் முன்னின்று செயல் பட்டு வருகிறது .
அமெரிக்கா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் -5 இராணுவம் காயம்
கழியும் நிமிடங்கள் மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளன.
எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை தோற்றம் பெறுகிறது .
ஈரான் நேரடியாக தான் தாக்குதலை நடந்திடாது தனது ஆதரவு குழுக்கள் ஊடாக ஈராக்கில் உள்ள அமெரிக்கா
படைகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்து விட்டது .
இதன் எதிர் வினை எதுவாகும் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்
- வன்னி மைந்தன்

ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்
ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்
ஈராக்கில் வைத்து ஈரானிய புரட்சி படை தளபதி சுலைமானி அமெரிக்கா அரசினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் தொடர் முறுகல் இடம்பெற வண்ணம் உள்ளது .
இந்த பதட்டம் உக்கிரமடைந்துள்ள நிலையில் இன்று ஞாயிறு ஈராக்கின் தெற்கு பகுதியில் ஐந்து மாகாணங்களில் இடப்பெற்ற அரசுக்கு எதிரான போராடடத்தில் 59 பொதுமக்க படுகாயமடைந்தனர் .
மேலும் 48 பாதுகாப்பபு படையினர் காயமடைந்தனர் .
பல கட்டடங்கள் ,சொத்துக்கள் என்பன எரியூட்ட பட்டன.
மேலும் தொடர்ந்து நாடு எங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது ,ஈரான் ஆதரவு அமைப்புகளினால் இந்த போராட்டம் இடம்பெறுவதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
அதே போல இன்று ஈரானின் ஆதரவுடன் இயங்கும் முக்கிய துணைப்படை குழு தலைவர் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார் .
ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் முக்கிய நபர்களை கொலை செய்யும் பணியை இஸ்ரேல் மொஸாட் ,மற்றும் அமெரிக்கா ஆரம்பித்துள்ள நிலையில் இந்த போராட்டம்
இடம்பெறுவது ஈராக்கிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக இணைந்து செயல் படுகின்றன .
அமெரிக்கா படைகள் நாட்டை விட்டு முற்றாக வெளியேற வேண்டும் என பாரளுமன்றில் சட்டம் நிறைவேற்ற பட்ட நிலையில் அமெரிக்கா இருப்பு கேள்வி குறியாகியுள்ளது
போராடட்ம மேலும் முற்றி வெடித்தால் ஆளும் அரசாட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது .
மத்திய கிழக்கு ஈரான் படை தளபதி படு கொலையின் பின்னர் முற்றாக செயல் முடங்கி உள்ள நிலையை இது எடுத்துரைக்கிறது .read more
ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்
மேலும் ஈரான் மத்திய கிழக்கு வான் பரப்புக்குள் மக்கள் பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன ,
இதன் தாக்கம் மேலும் அங்கு ஏவுகணை தாக்குதல் எவ்வேளையும் இடம்பெறலாம் எனவும் அதன் அச்சத்தின் வெளிப்பாடே இது என கூற படுகிறது

ஈராக்கிற்கு அறிவித்து தாக்கிய ஈரான்-முக்கிய அமெரிக்கா அதிகாரிகள் பலி
ஈராக்கிற்கு அறிவித்து தாக்கிய ஈரான்-முக்கிய அமெரிக்கா அதிகாரிகள் பலி
ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்கா விமான தளங்கள் மீது மீது ஈரான் நடத்திய 22 ஏவுகணை தாக்குதல் நடத்திட முன்பு ஈரான் ,ஈராக்கிய அதிபருக்கு தாம் ஈரானிய இராணுவ
தளபதி ஈராக்கில் படுகொலை செய்ய சுலைமானியின் பழிக்கு அமெரிக்கர்களுக்கு விரைவில் பதிலடி வழங்க
போகிறோம் என்பதையே அறிவித்து விட்டே தாக்குதலை நடத்தியதாக ஈராக் செய்திகள் தெரிவித்துள்ளன .
.
இந்த செய்தி ஈராக்கிற்கு ஈரான் பரிமாறிய நிலையிலேயே அமெரிக்காவின் உளவுத்துறை ஈரான் தாக்குதலை நடத்த
போகிறது என்பதை ஊடகங்கள் வாயிலாக கடந்த இரவு அறிவித்திருந்தது .
இப்பொழுது புரிகிறதா ஈராக்கில் ஈரான் இராணுவ தளபதி முக்கிய அணி வருகிறது என்ற தகவல் எப்படி அமெரிக்காவிற்கு சென்று சேர்ந்துள்ளது என்பதை .
அப்படியானால் இந்த தகவலை வழங்கிய அந்த நாடுகளை ஈரான் பழிவாங்க துடிக்கிறது ,அப்படி எனறால் ஈரானுக்கு
அந்த தகவலை வழங்கிய நாட்டினது உளவாளிகள் தொடர்பாக ஏதோ முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது என்பதே இதன் ஊடாக கணிக்க முடிகிறது .
கழியும் நிமிடங்கள் பெரும் பதட்டமாக உள்ளது ,விமான விபத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்த வண்னம் உள்ளனர் ,
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சீன என்பன அமெரிக்கா ஈரானை சமரசமாக செல்லும் படி வேண்டி கொண்டுள்ளன .
எனினும் பதட்டம் தொடர்கிறது .
அமெரிக்கா ஜனாதிபதி டிரம் ஆரம்பித்து வைத்த ஆடு கள ஆட்டத்தை அவரே முடிவுக்கு கொண்டுவரவேண்டிய நிலையில் உளளார் .
ஈராக்கிற்கு அறிவித்து தாக்கிய ஈரான்-முக்கிய அமெரிக்கா அதிகாரிகள் பலி
இந்த பதட்டங்களுக்கு உரிய காரணங்கள் டிரம்பின் தலையில் வீழ்ந்துள்ளது
,ஆனாலும் தாம் பலமானவர்கள் நாம் யாரையும் கொலை செய்வோம் நீங்கள் வாய் மூடி மவுனமாக இருக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் அதிகார வெறிக்கு ஈரான் தகுந்த பதிலடி வழங்கியுள்ளது
ஈரான் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவின் முக்கிய தாக்குதல் இராணுவ தளபதிகள் மற்றும் உளவுத்துறை தளபதிகள் என்பன படுகொலை செய்யப் பட்டுள்ளனராம் .
மேலும் ஈரானின் தளபதி சுலைமானி படுகொலைக்கு தலைமை ஏற்ற அந்த அமெரிக்கா தளபதியும் ஈரானின் இந்த
தாக்குதலில் கொலை செய்ய பட்டுள்ளதாக ஈரான் தகவலை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .
அந்த செய்தியை அடுத்தே ஈரான் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர்
,அப்படியானால் அமெரிக்கா என்ன செய்ய போகிறது ..? சமாதானமா ..? தாக்குதலா ..?
ஈராக்கிய அமெரிக்கா இராணுவ தளம் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலில் 80 பேர் ,பலியாகியும் 200 பேர்
படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய அரச சேவை செய்தி தெரிவிக்கிறது .
இதனை அமெரிக்கா ஜனாதிபதியும் ஏற்றுகொண்டுள்ளார் .ஆனால் உயிரிழப்பு சேதங்கள் இவ்வளவு என்பதை அவர் இதுவரை வெளியிடவில்லை
- வன்னி மைந்தன்-

அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேற – ஈராக் உத்தரவு
அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறலாம் ஈராக் பாராளுமன்று அதிரடி அறிவிப்பு
அமெரிக்கா தான் பெரும் சண்டியர் எனவும் ,தனது ஆயுத பலத்தின் முன்னாள் நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கலாம் என்ற நிலையில் அது செய்து வரும் நாசகார
வேலைகளிற்கு ஈரான் இராணுவ தளபதி,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லாவின் உபதலைவர் உள்ளிட்ட பத்து பேர்
படு கொலையின் பின்னர் ஒன்றினையும் நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மத்திய கிழக்கில் ஈரான் அகல கால் ஊன்றி இணைப்பு கூட்டணி நாடுகளாக உருவாக்கம் பெறுவதையும் இங்கு
அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் அகல கால் ஊன்றலுக்கு ஆப்பு வீழ்ந்துள்ளது video
அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள -அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்கள் Iraq’s Balad அமெரிக்கா விமான தளத்தின் மீது வீழ்ந்து வெடித்துள்ளன .
இரண்டு ரொக்கட் இங்கே வீழ்ந்து வெடித்துள்ளன .இதனால் இரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .
அதுபோல மொசூல் பகுதியில் உள்ள அமெரிக்கா தலைமையகம் மீதும் ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதே சமவேளையில் ஈராக்கில் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளன ,
ஒரே அணியினரே இந்த தாக்குதல்களை ஒரே நேரத்தில் நடத்தி இருக்க கூடும் என அமெரிக்கா இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .
தொடர்ந்து வரும் மணித்தியாலங்களில் ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் மற்றும் இஸ்ரேல்,சவூதி தளங்கள் மீதும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.
ஈரானின் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் பெயரால் அமெரிக்காவோ அன்றி இஸ்ரேல் கூட இந்த தாக்குதல்களை நடத்தி விட்டு ஈரான் மீது பழியை போட்டு ,திறந்த வெளி தாக்குதல்களை நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்காலம் .
உளவுத்துறையில் இதற்குள் பலத்த உள்ளக விளையாட்டுக்களை செய்து பார்க்க கூடும் .
ஏதோ ஒரு பகுதியில் அமெரிக்காவிற்கு தகுந்த பதலடி தாக்குதல்கள் நடத்த பட போகின்றன .
மக்கள், ஈரான் இந்த அதிரடி பழிவாங்கு தாக்குதலை நடத்த வேண்டும் என முழங்கி வருகின்றனர் .
ஈரான் இராணுவ தளபதி மண்ணில் விதைக்க படும் வேளை அமெரிக்கா படைகள் தலைகள் விழ வேண்டும் என அந்த மக்கள் கண்ணீர் மல்க கோரி வருகின்றனர் .
மக்கள் இந்த கோபம் அமெரிக்காக படைகள் மீது தற்கொலை படை தாக்குதல் வேகமாக நடை பெற கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளதாக நம்ப படுகிறது
வரும் மணித்தியாலங்கள் பரபரப்பான களமுனையாக மாற்றம் பெற போகிறது ,
இங்கு வரும் ஈரானின் முக்கிய படைத்துறை அதிகாரிகளை அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக உளவு பார்க்கலாம் என நம்ப படுகிறது
அப்படி என்றால் இவர்களில் மேலும் ஒருவரை போட்டு தள்ள இஸ்ரேல் அமெரிக்கா முயற்சிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காண படுகிறது
மூன்று நாட்டு உளவுத்துறையில் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தும் எனவும் நம்ப படுகிறது ,
இப்போது ஈராக்கில் ,நிலையாக ரசியா கால் பாதிக்கும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது







