சிரியா ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

Spread the love

சிரியா ,ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈராக்,மற்றும் சிரியாவில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள்

,உடனோ அன்றி கட்டம் கட்டமாகவோ வெளியேற வேண்டும் ,அவ்வாறு

வெளியேற மறுத்தால் அவர்கள் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்

என ஈரான் அதிபர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல்

கூட்டாக தாக்குதல் நடத்துவோம் என அறிவிப்பு விடுக்க பட்ட 48 மணித்தியாலத்தில் ஈரான் சுப்ரீம் லீடர் இந்த அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்

ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா இராணுவம் தமது மண்ணில் இருந்து

விலக வேண்டும் என்ற அறிவிப்பு பிரகடனம் செய்த நிலையில் ,அங்கிருந்து

விலக மறுத்து அமெரிக்கா தொடர்ந்து நிலை கொண்டுள்ள
நிலையில்

இவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, ஏதோ மிக பெரும் விடயத்தை ஈரான் நடத்த தயாராகி வருவதனை இது காண்பிக்கிறது

சிரியா ஈராக்கில் இருந்து
சிரியா ஈராக்கில் இருந்து

      Leave a Reply