Tag: இஸ்ரேல்
3இஸ்ரேல் உளவாளிகளை தூக்கில்போட்ட ஈரான்
3இஸ்ரேல் உளவாளிகளை தூக்கில்போட்ட ஈரான்
3இஸ்ரேல் உளவாளிகளை தூக்கில்போட்ட ஈரான் ,இஸ்ரேல் இராணுவ தளபதிகள் மற்றும்முக்கிய நபர்கள் படுகொலை செய்ய காரணமாக விளங்கிய ,மூன்று இஸ்ரேல் மொஸாட் உளவாளிகளை ஈரான் தூக்கு தண்டனை வழங்கியது .
ஈரானுக்கும் நுழைந்து அதே ஈரான் நாட்டவர்களை விலை கொடுத்து வாங்கி உளவு பார்த்தலில் ஈடுபட்ட ,இஸ்ரேல் உளவாளிகள் மூவருக்கு ஈரான் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது .
தமது தேவைகளுக்கு இந்த உளவாளிகளை பயன் படுத்தி விட்டு பின்னர் அவர்களை ,இஸ்ரேல் அதே ஈரானுக்கு காட்டியும் கொடுத்து விடுகிறது .
இதனை அடுத்தே கைது செய்யப்பட்ட அவர்கள் மீது இடம்பெற்ற விசாரணைகளை அடுத்தே ,குற்றங்களை ஒப்பு கொண்ட நிலையில் ,மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது .
இஸ்ரேல் தொடுத்த போருக்கு மிக பெரும் பதிலடி தாக்குதலை வழங்கி வரும் ஈரான் தாக்குதலில் நிலை குலைந்து போயுள்ள இஸ்ரேல் என்ன செய்வது என தெரியாது திணறி வருகிறது .
அவ்வாறான கால பகுதியில் இவருக்கு வழங்க பட்ட மரண தண்டனை மிக பெரும் நெத்தியடியாக பார்க்க படுகிறது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

இப்படித்தான் இருக்கு இன்றைய இஸ்ரேல்
இப்படித்தான் இருக்கு இன்றைய இஸ்ரேல்
இப்படித்தான் இருக்கு இன்றைய இஸ்ரேல் .ஈரான் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெறும் யுத்தத்தையே அடுத்து இஸ்ரேல் இராணுவ சிப்பாய்கள் இராணுவ சீருடையில் தோளில் துப்பாக்கியுடன் அலையும் காட்சிகள் இவையாக உள்ளது .
ஈரான் ஆதரவு போராளிகள்
திடீரென இஸ்ரேலுக்குள் நுழைந்து ஈரான் ஆதரவு போராளிகள் தாக்குதலை நடத்தி வருவதால் ,செய்வதறியாது இஸ்ரேல் திணறி வருகிறது .
அவ்வாறன நிலையில் தற்பொழுது ,இராணுவ சிப்பாய்கள் பிளளைகளை தள்ளு வண்டியில் தள்ளியவாறு ,இவ்விதம் பயணிக்கின்ற நிலை காணப்படுகிறது .
இதுவே இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள இழிவான நிலையாக பார்க்க படுகிறது .
எவ்வேளையும் எமது மக்கள் மீது எதிரி படைகள் தாக்குதலை நடத்துவார்கள் என்ற அச்சமே இந்த நகர்வுக்கு காரணமாகிறது என படுகிறது .
உலக நாடுகளை மிரட்டி அடக்கும் இஸ்ரேல்
உலக நாடுகளை மிரட்டி அடக்கும் இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறைக்கு இது பெரும் அவமானமாக உள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .
முடிவில்லா தொடரும் யுத்தத்தால் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றது கவலை தருகிறது .
எனினும் இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் தொடர்ந்து முன்னெடுத்து வரும் பயங்கரவாத இன அழிப்பு தாக்குதல்கள், மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளதுடன் ,சீற்றத்திற்கு உள்ளாக்கி வருகிறது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் மீது ஈரான் 20 ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
போர் நிறுத்த நடவடிக்கை
போர் நிறுத்த நடவடிக்கை அமல்படுத்துவதற்கு முன்னதாக ,இந்த 20 ஏவுகணை தாக்குதலை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் உள்ள பல உயர் அடுக்குமாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றனர் .
ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ,இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில், மீளவும் இந்த தாக்குதலை ஈரான் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமரசத்தை ஏற்க மறுத்து ஈரானை முற்று முழுதாக அழித்து துவம்சம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணக் கோட்பாடுடன் ,இருக்கின்ற நெத்தன் யாவும் ஆட்சி அதிகாரம் சமாதானத்தை விரும்ப மாறுகிறது .
சர்வதேச கடற்பரப்பு மூடுவதற்கு அபாயம்
ஆகவே தொடர்ந்து நடக்க போகும் இந்த யுத்தத்தால் சர்வதேச கடற்பரப்பு மூடுவதற்கு அபாயம் உள்ளதாகவே அமைந்த ஒரு செய்திகள் தெரிவிக்கின்றன.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு
இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு
இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு ,மத்திய கிழக்கு போர் மோதல்களால் இஸ்ரேலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க நேரிட்டதை அடுத்து,
இஸ்ரேலின் மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையம் (PIBA) அவர்களது RE-ENTRY விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தம்
இந்த முடிவு, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை தவிர்க்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“PIBA இன் இந்த நடவடிக்கை, போர் காரணமாக திட்டமிட்ட திகதியில் இஸ்ரேலுக்கு வர முடியாத வெளிநாட்டினருக்கு மிகவும் பயனுள்ளதாக
இருக்கும். விமான நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கான விமானங்கள் மீண்டும் தொடங்கியது
மேலும், இஸ்ரேலுக்கான விமானங்கள் மீண்டும் தொடங்கியதும் எந்தவித தடையும் இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை, அம்மான் விமான நிலையத்திலிருந்து புது டில்லி செல்ல திட்டமிட்ட விமானத்தில் 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர், இது இந்திய
அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் ஜூன் 25 ஆம் திகதி புறப்பட உள்ளதாக தூதுவர் தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் எகிப்து வழியாக இலங்கைக்கு திரும்புவதற்கு 20 இலங்கையர்கள் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் 5 பேர் ற்கனவே இலங்கைக்கு வந்தடைந்துள்ளனர் என்று நிமல் பண்டார தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அறிவித்துள்ள போதிலும், இஸ்ரேல் அரசாங்கம் இதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
தூதுவர், “இந்த புதிய போக்கு குறித்து இஸ்ரேல் அரசின் இறுதி நிலைப்பாடு எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இருப்பினும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான முன்மொழியப்பட்ட சமாதான முயற்சி இஸ்ரேலின் வணிக நடவடிக்கைகளை வழக்கம்போல தொடர அனுமதிக்கும் என்று தூதுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

மசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்
மசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம்
மசகு எண்ணெய் விலையில் திடீர் மாற்றம் ,ஈரான் இஸ்ரேல் போர் தொடர்ந்தால் மசகு எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டதை அடுத்து தற்போது விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து,
எரிபொருள் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2.69 அமெரிக்க டொலர்கள் (3.76%) குறைந்து 68.79 டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது ஜூன் 11, 2025க்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த விலையாகும்.
ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு முயற்சி
இதற்கு முன்னதாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு முயற்சிப்பதாக எழுந்த அச்சத்தால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக,
நேற்று (23) உலகளாவிய எரிபொருள் விலைகள் 3% உயர்ந்து, ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 79 டொலர்களாக காணப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பான நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும்,
நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து எண்ணெய் மாதிரிகளை பரிசோதிக்கவும் CPC திட்டமிட்டுள்ளது.
இந்த உலகளாவிய எண்ணெய் நெருக்கடியின் தாக்கம் வரவிருக்கும் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உணரப்படலாம் என்று CPC தெரிவித்துள்ளது.
முடிந்தது ஈரான் இஸ்ரேல் யுத்தம்
முடிந்தது ஈரான் இஸ்ரேல் யுத்தம்
முடிந்தது ஈரான் இஸ்ரேல் யுத்தம் ,இஸ்ரேல் உடனான போர் நிறுத்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஈரான். போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்காத நிலையில் ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
24 மணி நேரத்தில் போர் நிறுத்தம்
இஸ்ரேல் -ஈரான் இடையே 12 நாட்களாக நீடித்து வந்த போர் முடிவுக்கு வருகிறது. இஸ்ரேல் – ஈரான் இடையே 24 மணி நேரத்தில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என டிரம்ப் கூறியிருந்தார்.
கடந்த 12ம் திகதி ஆரம்பித்த யுத்தம் 12 நாட்களின் பின் 24ம் திகதி நிறுத்தப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்த யுத்தம் தொடர்பில் ஒரு சிறு பார்வை.
இஸ்ரேல் “முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கை” என்ற பெயரில் நாட்டு முழுவதும் இருக்கும் ஈரானின் அணுசக்தித் தளங்களைத் தாக்கியது; இதைத் தொடங்கி 12-நாள் போர் பரவலானது.
இசஃபஹான், நடான்ஸ், ஃபோர்டோ‐அடுக்கு கூண்டுகள் பீ-2 வெடிகுண்டுகளால் இடிந்தன; ஈரானின் மூலைவட்டப் பாதுகாப்பு களங்களும் தலைமைப் படைதலைவர்களும் பலர் உயிரிழந்தனர்.
அடுத்த நாட்களில் ஈரான் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை தென் இஸ்ரேலின் பெர்ஷேவா உள்ளிட்ட இடங்களுக்குத் துப்பாக்கிவிட்டது; குறைந்தது 4 இஸ்ரேலி பொதுமக்கள் உயிரிழந்தனர், வரிசையாகப் பலர் காயமடைந்தனர்.
அமெரிக்க B-2 போர் விமானங்கள் ஈரான் அணுத் தளங்களை மீண்டும் தாக்கின
22-23 ஜூன் “Midnight Hammer” என பெயரிடப்பட்ட நடவடிக்கையில் அமெரிக்க B-2 போர் விமானங்கள் ஈரான் அணுத் தளங்களை மீண்டும் தாக்கின. டிரம்ப் இதை “பூரண வெற்றி” என அறிவித்தார்.
கத்தாரில் உள்ள Al-Udeid அமெரிக்க வ Christensen basé மீது 6 ஏவுகணைகள் வீசப்பட்டன; எல்லாம் அரபுக் கூட்டுறவு எதிர்ப்பைத் தவிர்க்கப்பட, உயிரிழப்புகள் இல்லை.
12-நாள் போரில் 24 இஸ்ரேலியர், சுமார் 430 ஈரானியர் (அணிச் சீனியர்கள், IRGC தளபதிகள் உட்பட) உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது; தவணை சிறை எவின் உட்பட கட்டிடங்கள் மதிப்பிட முடியாத அளவுக்கு சேதமடைந்தன.
போர்க்கால எண்ணெய் பயம் ப்ரென்ட் விலையை $81.40/bbl வரை அதிகரித்தது.
கட்டார், ஐ.நா. மற்றும் ஓமான் கூட்டிடம் மூலம் இருதரப்பும் பேச்சு நடத்தியது; அமெரிக்க அழுத்தமும் துணை செய்தது.
டிரம்ப் “முழுமையான, முழு காலப் போர்நிறுத்தம்” செயல்படுத்தப் பட்டது என கூறினார். ஈரான் 4 am Tehran வரை இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப் பொறுப்பு எடுத்தது.
24 ஜூன் இரவு வரை பெரும்பாண்மை தாக்குதல்கள் நிறுத்தப்பட்டாலும் சிதறிப் படைத் தாக்குதல் எச்சரிக்கைகள் தொடர்கின்றன. உடன்படிக்கை நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.
உக்கிரமாகும் போரால் திரும்பும் பயணிகள் விமானம்
உக்கிரமாகும் போரால் திரும்பும் பயணிகள் விமானம்
உக்கிரமாகிவரும் போரால் பதற்ற நிலை ஏற்படுவதாலும் வான்வெளிகள் ஆங்காங்கே மூடப்பட்டுவருவதால் பயணிகள் விமானங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான நிலையத்திற்கு தலா இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு விமானம் ரியாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துபாய்க்குச் சென்ற ஃபிட்ஸ்ஏர் விமானம் மஸ்கட்டிற்கு திருப்பி விடப்பட்டது. இருப்பினும், விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாததால், துபாய்க்குத் திருப்பி விடப்பட்டது.
இந்த விமானங்கள் குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு சென்று கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆதிகார சபை தெரிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் ஏவுகனண தாக்குதலை நடத்தியது.
இதனால் கட்டார் மற்றும் குவைட் போன்ற நாடுகள் தங்களது வான்வெளியியை தற்காலிகமாக மூடியுள்ளன.
இதற்கிடையில், இலங்கையில் தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் எங்கும் 500ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் இன்றைய கள நிலவரம் செய்திகள் ,இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் .
போரை நடத்திய வண்ணம் உள்ளது , ஈரான் நகரங்கள் மீதும் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதலை ஆரம்பித்துள்ளது .
இஸ்ரேலின் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஈரானிய இராணுவம் அறிவிப்பு
இஸ்ரேல் எங்கும் 500 ஏவுகணை தாக்குதல் பதிலடி நடத்தும் ஈரான்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை

- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி

- பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் பட்டியலிலிருந்து சிரியாவை அமெரிக்கா நீக்கியது

- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்
இஸ்ரேல் மீது பயங்கர ஏவுகணைகளை வீசும் ஈரான்
ஈரான் – இஸ்ரேல் போர் நாளுக்குநாள் உக்கிரமடைந்துவரும் நிலையில், இஸ்ரேல் மீது மிகப்பெரிய ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடாத்துகிறது ஈரான்.
அமெரிக்க தாக்குதலுக்குப்பின் இஸ்ரேல் மீது கொராம்ஷர் – 4 என்ற மிகப் பெரிய ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் 1,500 கிலோ வெடிபொருள் இருப்பதால், இஸ்ரேலில் உள்ள கட்டிடங்கள் மிகப் பெரியளவில் சேதம் அடைந்து வருகின்றன.
ஈரானில் உள்ள 3 முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க நேற்று அதிகாலை குண்டு வீசியது.
இதனால் கோபம் அடைந்துள்ள ஈரான் இஸ்ரேல் மீது, மிகப் பெரிய ஏவுகணையான கொராம்ஷர்-4 மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
2,000 கி.மீ தூரம் சென்று தாக்கும் இந்த ஏவுகணையில் 1,500 கிலோ வெடிபொருள் உள்ளது. இதனால் இது இஸ்ரேலில் உள்ள கட்டிடங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க தாக்குதலுக்குப்பின் கொராம்ஷர்-4 உட்பட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் நேற்று வீசியது. டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகம், வங்கி உட்பட பல கட்டடங்கள் இந்த தாக்குதலில் சேதம் அடைந்தன.
இதில் 11 பேர் காயம் அடைந்தனர். சேதம் அடைந்த பகுதிகளில் இஸ்ரேல் மீட்பு குழுவிவர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும்
அல்லது இராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளனர் என ஈரான் அரசு தொலைக்காட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து ஈரான் மதகுரு கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் கூறுகையில்,
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க அத்துமீறி தாக்ககுதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த் தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையை தாக்கவும், பிரிட்டிஷ், ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடவும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை
அமைதி இல்லையேல் அழிவு ட்ரம்ப் எச்சரிக்கை
உக்கிரம் அடைந்துவரும் ஈரான் இஸ்ரேல் யுத்தம் தொடர்பாகஒன்றில் அமைதி இல்லையேல் அழிவுதான் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு 60 நாட்கள் கெடு கொடுத்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 61வது நாளில் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் அமெரிக்க மக்களிடையே உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், உலகத்திலேயே தீவிரவாதத்திற்கு அதிக ஆதரவு அளிக்கும் நாடு ஈரான் எனவும், ஒன்று அமைதி இல்லையேல் அழிவு என உறுதிப்பட கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இரண்டாவது வாரத்தில் எதிர்பாராத விதமாக களத்தில் குதித்துள்ளது அமெரிக்கா.
ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப்.
ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணு தளங்கள் மீது தங்கள் நாட்டின் விமானப்படை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக கூறி இருக்கிறார்.
இதனால் ஈரான் அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தாக்குதல் தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப்,”
ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம்.
அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள்.
உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும்” என கூறியுள்ளார்.
ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி
ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி
ஈரான் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் இருக்கும் இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி எடுத்துள்ளது.
நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.
ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.
இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.
இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ருவிட்டரில்
“நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மீட்டு அனுப்பி வைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.
நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் வாயிலாகவோ அல்லது +989010144557, +989128109115, +989128109109 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.
தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது
இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது
இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது ,முக்கியமான இராணுவ மற்றும் அணுசக்தி பகுதிகளில் உளவு பார்த்ததாக” குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஜெர்மன் நாட்டவரை ஈரான் கைது செய்துள்ளதாக, நேற்று ஒளிபரப்பான அரசு தொலைக்காட்சி சேனல் டூ தெரிவித்துள்ளது.
யூத ஜெர்மன் இரட்டை குடிமகன்
அவர் ஒரு “யூத ஜெர்மன் இரட்டை குடிமகன் மற்றும் உளவாளி” என்று விவரிக்கப்பட்டார், மேலும் அவர் மத்திய மர்காசி மாகாணத்தில் தடுத்து
வைக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அவர் “டஜன் கணக்கான உளவு பார்த்தல் மற்றும்/அல்லது நாசவேலை செய்ததாக” அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
அவர் “ஒரு சுற்றுலாப் பயணியின் மாறுவேடத்தில்” ஈரானுக்குள் நுழைந்ததாக அறிக்கை கூறியது, ஆனால் அவர் “நாடு முழுவதும் உள்ள மர்காசி தொடர்பான பகுதிகளை படம்பிடித்து வந்தார்” என்று குற்றம் சாட்டியது.
சமீபத்திய நாட்களில் ஈரானில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கைதுகள் அதிகரித்துள்ளன.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து மர்காசி, இஸ்ஃபஹான் மற்றும் தெஹ்ரான் உள்ளிட்ட பல மாகாணங்களில்
குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஈரான் இஸ்ரேல்போர் இன்றைய செய்தி
ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்
ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்
ஈரான் – இஸ்ரேல் கடும் மோதல் தொடர்ந்து நீடிக்குமானால், அது ஒரு கிளவுப்பெறும் உலக பொருளாதார அதிர்வலை ஏற்படுத்தும்.
அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என நோக்குவோமாயின்,
எண்ணெய் விலை உயர்வு, பங்கு சந்தை வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை மிக முக்கியமான விளைவுகளாக அமையும்.
எரிசக்தி மற்றும் எண்ணெய் விலை
மத்திய கிழக்கு என்பது உலக எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியாகும்.
ஈரான் Hormuz என்ற முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது.
யுத்தம் தீவிரமானால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இது உலகளாவிய மின்சாரம், போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கச் செய்யும்.
பங்கு சந்தை மற்றும் நாணயமாற்று வீதம் பாதிப்பு
முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகள் நோக்கி நகர்வார்கள்.
மொத்த பங்கு சந்தைகள் கீழோங்க வாய்ப்பு உள்ளது.
உள்ளூர் நாணயங்கள் (முதலாவது ஈரான் மற்றும் இஸ்ரேல், பின்பு பிற வளர்ந்து வரும் நாடுகள்) மதிப்பிழக்கும்.
சர்வதேச வர்த்தகம் மற்றும் விலைவாசி
கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கடல் வழி இறக்குமதி/ஏற்றுமதியில் தாமதம் ஏற்படும்.
இதில் முக்கிய பொருட்கள் (பட்ஜெட் எரிவாயு, உலோகங்கள், வேதியியல் பொருட்கள்) பற்றாக்குறை ஏற்படும்.
இது உலகளாவிய விலைவாசி (Inflation) அதிகரிக்க வழிவகுக்கும்.
உற்பத்தி மற்றும் விநியோக சுழற்சி
ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்தி நெருக்கடி ஏற்படும்.
விநியோக சுழற்சி பாதிப்பால், குறிப்பிட்ட தொழில்துறைகள் (அறிவியல் தொழில்நுட்பம், மருந்து, வாகனங்கள்) தடைப்படும்.
உலக அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள்
பெரும்பான்மையான நாடுகள் ஒரு பக்கம் ஆதரவு கொடுத்தால், பொருளாதார தடைகள் (sanctions) மற்றும் வர்த்தக தடைகள் அதிகரிக்கும்.
சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி போன்ற அமைப்புகள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்கும் நிலையில் தள்ளப்படும்.
பயணம் மற்றும் சுற்றுலா
யுத்தம் நிலவரம் நிலவும்போது விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா குறையும்.
இது சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறைக்கு நேரடி பாதிப்பாக இருக்கும்.
இதனால் ஒவ்வொரு நாட்டில் பொருளாதாரமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல் ,இஸ்ரேல் இராணுவத்தின் 24 விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன.
கடந்த 24 மணித்தியாலத்தில் ,ஈரானுக்குள் நுழைந்து தாக்குதலை நடாத்த முற்பட்ட இஸ்திரேலியா போர் விமானங்கள், ட்ரோன் தாக்குதல் விமானங்கள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் ,சில தொகுதிகளையும் வீடியோ ஆதாரத்துடன் காண்பித்திருக்கின்றன.
யூத படைகளின் மிக முக்கியமான உளவு விமானம். 95 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானவை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போர் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து நாட்களை எட்டிப் பிடிக்கின்ற நிலையில் , இதுவரை இஸ்ரேலுடைய 35க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும்,
F 35 ராக போர் விமானங்கள் 15 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் உறுமி இருக்கின்றது.
வரலாற்றில் யூத படைகள் 30 வருடங்களின் பின்னர் இவ்வாறான பெரும் அடியையும் இழப்பினையும் சாதிப்பது இதுவே முதல் முறையாகும்.
பொருளாதார தடைகள் மத்தியில் ராணுவ பொருளாதார பலத்தில், ஈரானை சிதைத்து விடலாம் என கங்கணம் கட்டிய உலக வல்லாதிக்க அமெரிக்கா
படைகளுக்கும்,யூத படைகளுக்கும் செருப்படி தாக்குதலை நெருப்படியாக கொடுத்து வருகிறது ஈரான் புரட்சி படை.
பல தளபதிகளை படுகொலை செய்து அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து அடிமையாக வைத்திருக்கலாமென ,கங்கணம் கட்டிய ஏகாதிபத்திய இஸ்ரேலின் இனவழிப்பு ,நயவஞ்சக நினைப்புகளுக்கு தகுந்த அடியை ஈரான் கொடுத்து வருகிறது .
இந்த விமான அழிப்பு தாக்குதல் ஊடாக தெரியவருகின்றது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு
இஸ்ரேல் ஏவுகணைகள் அழிப்பு ,இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சி படைகள் அறிவித்துள்ளன.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் நிறுவப்பட்டிருந்த. யூத படைகளின் ஏவுகணை செலுத்தி கூடங்கள் முற்றுமுழுதாக ,தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் புரட்சி படைகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற நேரடி யுத்தத்தின் பொழுதே ,மேற்படி அழித்தொழிப்பு தாக்குதலை மேற்கொண்டு, யூத படைகளுக்கு பெரும் இழப்பினை வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
தொடர்ந்து வரும் இந்த இராணுவ நடவடிக்கையினால் ,தற்பொழுது இஸ்ரேல் பல பகுதிகள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
இதுவரையில் 15க்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்தும் 24 மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொடராக இஸ்ரேல் நடத்திவரும் ஏவுகணை தாக்குதினால் 19க்கும் மேற்பட்ட சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ,தற்பொழுது யூத படைகள் பொய் பரப்புரவுகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனை முறியடித்து தற்பொழுது ஈரான் புரட்சி படைகள் தொடர்ந்தும் தீவிரமான தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் இஸ்ரேல் அதிர்ந்த வண்ணம் உள்ளது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம்
இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம்
இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம் ,இஸ்ரேலின் இராணுவ மந்திரி Israel Katz,இஸ்ரேலின் மீது ஈரான் வீசும் ஏவுகணைகளை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் ,ஈரான் தலைநகரை முற்றாக இருப்போம் என இஸ்ரேலின் பாதுகாப்பபு அமைச்சர் தெரிவித்துள்ளார் .
ஈரானுக்கும் நுழைந்து வலிந்து தாக்குதலை நடத்தியது ,இஸ்ரேல் ஆகும் .
அவ்வாறு தாக்குதலை நடத்திவிட்டு தற்பொழுது அதற்கு பதிலடியாக ஈரான் திருப்பி அடித்து வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்த வேண்டும் .

அவ்வாறு நிறுத்த தவறினால் ,ஈரான் தலைநகர் முற்றாக எரிக்க படும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள்ளார் .
யூத மந்திரி அச்சத்தில் உறைந்துளளர் என்பதை இந்த விடயம் காண்பிக்கிறது .
மீளவும் ஈரான் இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியாகவில்லை .
இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்,இஸ்ரேல் இராணுவத்தின் இரண்டு F 35 போர் விமானங்கள் ஈரான் எல்லையில் வைத்தது சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்திட சென்ற இஸ்ரேல் முக்கிய முதுகெலும்பு போர் விமனக்கலை என்றான் அடித்து வீழ்த்தயுள்ளது .
சற்றும் எதிர்பாரத அதிர்ச்சிகர தாக்குதலாக இது பார்க்க படுகிறது .
இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பு இனவாத தாக்குதல்கள் உலக மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
அவ்வாறான நிலையில் உலகில் தானே முதலாவது உளவுத்துறை என்ற போரவையில் அடடம் போட்டு வரும் இஸ்ரேல் இராணுவத்தின் முதுகில் ஏறி அடித்துள்ளது ஈரான் என்பதை இந்த தாக்குதல் சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .
இந்த தாக்குதலி நடத்திட உத்தரவிட்ட புதிய இரன்டுவ தளபதியை போட்டு தள்ளும் நடவடிக்கையில் இச்செயல் மொசாட் உளவுத்துறை ஈடுபடும் என எதிர் பார்க்க படுகிறது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்
அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்
அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல் ,இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கின்ற இந்த தாக்குதலில் ,இஸ்ரேலின் பல பகுதிகளில் சேதமாக இருக்கின்றன.
யூத படைகளின் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள பெண்குறியின் விமானத்தளத்தை இலக்கு வைத்து ,இவர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள், எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.
எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் இதுவரை தெரியவில்லை.
ஈரானுக்குள் நுழைந்து விமான வழி தாக்குதலை நடத்தி மூன்று ராணுவ தளபதிகள் உள்ளிட்ட 78 மக்கள் இராணுவத்தினரை படுகொலை செய்தது .
இந்த நிலையில் அதற்கு பதிலடி தாக்குதலாக ,சப்போர்ட் ஆதரவு தாக்குதலை ஹவுதி அன்சார் அல்லா நடத்திக் கொண்டுள்ளது.
இவர்களிடத்தில் இந்த தாக்குதினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .
இஸ்ரேல் மீளவும் ஈரானை தாக்கினால் ,ஈரான் திருப்பி அடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .மேலும் இஸ்ரேலும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வலிந்து சீண்டி ஈரானை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,மேற்படி தாக்குதல் விடயங்கள் கோடிட்டு காட்டுகிறது குறிப்பிட தக்கது .
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் இஸ்ரேல், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உட்பட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல்களை அவர்கள் “எதிரியை முடக்குதல் தாக்குதல்கள்” (Enemy Crippling Attacks) என பெயரிட்டுள்ளனர்.
ஈரான் இதற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி, பாடசாலைகள் உட்பட அனைத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி, கூட்டங்களையும் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்கா, இந்தத் தாக்குதலுக்கு எந்தவித ஆதரவோ அல்லது உதவியோ வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஈரானின் டெஹ்ரான் உட்பட பல பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.














































