ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் எங்கும்
ஏவுகணை தாக்குதல் இஸ்ரேல் எங்கும் ,இஸ்ரேல் பல நகரங்கள் மீது ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கின்றன.
இஸ்ரேலின் மிக முக்கியமான ஐந்து நகர்ப்புறங்களை இலக்கு வைத்து ,இந்த திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை தாக்குதலில்
இந்த ஏவுகணை தாக்குதலில் ,இஸ்ரேல் படைகளுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஈரான் நேரடியாக இஸ்ரேலை தாக்கி வரும் நிலையில் தற்போது அதற்கு பதிலடியாக ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா படைகளும் தமது தாக்குதலை ஆரம்பித்துள்ளன.
இந்த திடீர் தாக்குதல் என்பது ,இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் கோபத்தையும் கிளறியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலினால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரியவில்லை.
எதிரி படைகள் ஏவுகணைத்த தாக்குதல்
எனினும் எதிரி படைகள் ஏவுகணைத்த தாக்குதல் யாவும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் ,
அதனால் அவர்கள் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இப்படி தெரிவிக்கிறது .
ஆனால் தாக்குதலை மேற்கண்ட கவுதி அன்ஸார் அல்லா தமது தாக்குதல் வெற்றி எனவும், இஸ்ரேலுடைய படைகளுக்கு பலத்தை சேதங்களை தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் நமது தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர்கள் சூளுரை விடுத்துள்ளனர்.
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து

- தெற்கு சிரிய கிராமத்திற்குள் இஸ்ரேலியப் படைகள் முன்னேற்றம்

- மெக்கா ஒப்பந்தத்தில் ஈரானைச் சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது

- வட கொரியாவும் ரஷ்யாவும் இரு நாடுகளையும் இணைக்கும் முதல் சாலைப் பாலத்தைத் திறந்தன

- யேமன் அரசு ஹவுதி மோதல்

- சவுதி சிஎச்-4 ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- ஏமனில் மீண்டும் தொடங்கிய சண்டையில் 300க்கும் மேற்பட்டோர் பலி

- இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் பலர் பலி

- இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட 100 பாலஸ்தீனியர்களுக்கு காசாவில் இறுதிச் சடங்கு

- லெபனானின் அரப் சலீம் பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டது

- லெபனானின் அரப் சலீம் நகரில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி

- இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு










