ஏங்கித்தவிக்க பாடல் அருளினியின் வெளியீடு

அருளினியின் ஏங்கித்தவிக்க பாடல் வெளியீடு
Spread the love

ஏங்கித்தவிக்க பாடல் அருளினியின் வெளியீடு

ஏங்கித்தவிக்க பாடல் அருளினியின் வெளியீடு ,அருளினி எழுதிய ஏங்கித் தவிக்க விட்டு புதிய பாடல் ஒன்று கடந்த தினம் வன்னி மைந்தன் டிக் தளம் மற்றும் எதிரி இணையத்தினால் வெளியீடு செய்ய பட்டுள்ளது .

நூறு பாடல் திட்டம்

நூறு பாடல் திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுத்து செல்லப்படும் இந்த ,புதிய பாடல்கள் தயாரிப்பு பணியில்

வெளியான 21 வது பாடலாக பாடலாசிரியர் அருளினியின் பாடல் காணப்படுகிறது .

தாயினை நினைந்து உருகிய வரிகளிலில் ,சிறந்த இசையில் மதுரக் குரலோன் பாவேந்தன் சிறப்பாக பாடிட இந்த

பேச படும் ஒரு பாடலாக மாற்றம் பெற்றுள்ளது

பாடல் மக்கள் மத்தியில் பர பரப்பாக பேச படும் ஒரு பாடலாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

|பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா
| பாடலாசிரியர் சிவதா |new tamil songs


பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் -அருளினி லண்டன்
-தயாரிப்பு – அருளினி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க