இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல்
Spread the love

இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் மீது ஈரான் 20 ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

போர் நிறுத்த நடவடிக்கை

போர் நிறுத்த நடவடிக்கை அமல்படுத்துவதற்கு முன்னதாக ,இந்த 20 ஏவுகணை தாக்குதலை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் அந்த பகுதியில் உள்ள பல உயர் அடுக்குமாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றனர் .

ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ,இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில், மீளவும் இந்த தாக்குதலை ஈரான் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமரசத்தை ஏற்க மறுத்து ஈரானை முற்று முழுதாக அழித்து துவம்சம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணக் கோட்பாடுடன் ,இருக்கின்ற நெத்தன் யாவும் ஆட்சி அதிகாரம் சமாதானத்தை விரும்ப மாறுகிறது .

சர்வதேச கடற்பரப்பு மூடுவதற்கு அபாயம்

ஆகவே தொடர்ந்து நடக்க போகும் இந்த யுத்தத்தால் சர்வதேச கடற்பரப்பு மூடுவதற்கு அபாயம் உள்ளதாகவே அமைந்த ஒரு செய்திகள் தெரிவிக்கின்றன.