இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல்மீது ஈரான் 20ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் மீது ஈரான் 20 ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
போர் நிறுத்த நடவடிக்கை
போர் நிறுத்த நடவடிக்கை அமல்படுத்துவதற்கு முன்னதாக ,இந்த 20 ஏவுகணை தாக்குதலை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் உள்ள பல உயர் அடுக்குமாடி கட்டிடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிகின்றனர் .
ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ,இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில், மீளவும் இந்த தாக்குதலை ஈரான் ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமரசத்தை ஏற்க மறுத்து ஈரானை முற்று முழுதாக அழித்து துவம்சம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணக் கோட்பாடுடன் ,இருக்கின்ற நெத்தன் யாவும் ஆட்சி அதிகாரம் சமாதானத்தை விரும்ப மாறுகிறது .
சர்வதேச கடற்பரப்பு மூடுவதற்கு அபாயம்
ஆகவே தொடர்ந்து நடக்க போகும் இந்த யுத்தத்தால் சர்வதேச கடற்பரப்பு மூடுவதற்கு அபாயம் உள்ளதாகவே அமைந்த ஒரு செய்திகள் தெரிவிக்கின்றன.
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை

- முக்கிய ஏவுகணை இழந்த அமெரிக்கா

- ஆயுதப் பற்றாக்குறை குறித்த செய்திகளை டிரம்ப் கடுமையாகச் சாடினார்

- ஏவுகணை இல்லா தவிக்கும் அமெரிக்கா

- ஓமானுடன் ஹோர்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் தாமதமாவதற்கு அமெரிக்காவே முக்கிய காரணம் என ஈரான்

- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் ஹூதிகள்

- அமெரிக்காவும் ஈரானும் மிக நல்ல பேச்சுவார்த்த நடத்துகின்றன என்கிறார் டிரம்ப்

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல்









