இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா பகுதியில் இருந்து 34ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த வாரம் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி மீது இஸ்ரேலிய,பொலிசார் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து,
வியாழன் அன்று லெபனானில் இருந்து 34க்கும் மேற்பட்ட ,
ராக்கெட்டுகள் ஹமாஸ் ஏவியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

இந்த ரொக்கட் தாக்குதலை அடுத்து ,பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு ,அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டார்,
இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது .

லெபனானில் இருந்து மிகப்பெரிய ராக்கெட் தாக்குதல் 2006 க்குப் பிறகு, இஸ்ரேல் தற்போது சந்தித்துள்ளது .

இஸ்ரேல் மீது ஹிபுல்ல்லா ரொக்கட் தாக்குதல்

எங்களை சோதிக்க வேண்டாம், எங்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க ,
தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ,எடுப்போம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது

லெபனானில் இருந்து 34 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாகவும், அதில் 25 ஏவுகணைகளை ,அயர்ன் டோம் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு தடுத்து நிறுத்தியதாக ,இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலில் ஒருவருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது .

இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தினால் ,ஹிஸ்புல்லா ,காமாஸ் ,ஜிகாத் இணைந்து கூட்டாகதாக்குதலை நடத்த தயாராகி வருகின்றனர் .

ஈரானின் இரண்டு இராணுவ முக்கிய தளபதிகள் படுகொலைக்கு ,
இஸ்ரேல் அதற்கான விலையை அறுவடையை செய்யும் என ஈரான் தெரிவித்து
48 மணித்தியாலத்தில் ,இந்த ரொக்கட் தாக்குதல்
நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான்
Posted in உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான்

எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான்

எரியும் இஸ்ரேல் பழிவாங்கிய ஈரான் ஏவுகணைகள் ,
இஸ்ரேல் மீது லெபனான் பகுதியில் இருந்து ,காமாஸ் ,படைகள், திடீர், ஏவுகணை,தாக்குதலை நடத்தியுள்ளனர் .


மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகளினால் ,இஸ்ரேல் முக்கிய நகரம்
குண்டுகளினால் அதிர்ந்தது ,வீடுகள் ,வீதிகள் என்பன உடைந்து வீழ்ந்துள்ளது .

இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகுவின் ,இனவாத தாக்குதலுக்கு ,
பதிலடியாக ஈரான் ஆதரவு ,போராளி, குழுவாக ,விளங்கும் ,காமாஸ், போராளிகள் ,இந்த அதிரடி ,ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர் .
ஜப்பான் ,முக்கிய தளபதிகளுடன் பயணித்த ,உலங்குவானூர்தி ,சீனா, கடல், அருகில் வீழ்ந்து , மூழ்கியது .


சீனா ,தைவான் ,நாடுகளுக்கு ,இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் ,கடல், கண்காணிப்பு ,பணியில் ,ஈடுபட்ட ,ஜப்பான் ,இராணுவ, உலங்கு வானூர்தி ,காணாமல் போயுள்ளது .

சீனா ,இந்த, கெலிகப்டரை ,சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என, எதிர், பார்க்க படுகிறது .அமெரிக்கா, பயணிகள், விமானம் ,வீழ்ந்து, நொறுங்கியகியது ,பல, மக்கள், மரணம் ,

உக்ரைன், ரஷ்யா, போர் இன்று ,கள நிலவரத்தில் ,ரஷ்ய ,உக்ரைன் ,இராணுவத்தினருக்கு ,இடையில்
கடும் மோதல்,இடம்பெற்றுள்ளது .யுக்ரேன் கிழக்கு ,பகுதியில் முன்னேற முயன்ற ,ரஸ்யா ,படைகளுக்கு இடையில் ,கடும் மோதல்,வெடித்துள்ளது .

யுக்ரேன் ,பீரங்கிகள்,ஏவுகணைகள்,டாங்கிகள் ,என்பன அழிக்க பட்டுள்ளதாக, ரஸ்யா ,படைகள் அறிவித்துள்ளன .

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை

.

இஸ்ரேல் வெறியாட்டம் பாலஸ்தீனத்தில் 3 சுட்டு கொலை

பலஸ்தீனம் மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்தில் ,
மூன்று அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர் .

தனது மகனை பாதுகாக்க போராடிய தந்தை மீது தாக்குதல் நடத்தி ,
சுட்டு கொன்றுள்ளனர் .

இஸ்ரேல் இராணுவத்தால் பலஸ்தீன மக்கள்,
தொடர்ந்து சொல்லென்னா
துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

இந்த இஸ்ரேல் வெறியர்கள் புரிந்த ,
இனப் படு கொலைக்கு இதுவரை சர்வதேச கூண்டில் நிறுத்தப்படவில்லை .

தொடராக நடத்தி வரும் மனித படுகொலைகளுக்கு .
இதுவரை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்காது உள்ளமையும் ,
சர்வதே நீதிமன்றில் நிறுத்து தண்டிக்காது உள்ள செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

இஸ்ரேல் பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல் .

பலஸ்தீனம் காசா பகுதியில், இஸ்ரேலினால் நிறுவ பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

பலஸ்தீன குழு போராளிகளினால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றே ,இஸ்ரேல் கட்டு பாட்டு பகுதி நோக்கி வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பால்ஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்த கூடும் என ,எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

இஸ்ரேல் இராணுவத்தினர், சிரியாவின் மீது ஏவுகணை, தாக்குதலை நடத்தினர் .

இவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தினரால் ,ஏவப்பட்ட ஏவுகணை நான்கினை ,சிரியா விமான எதிர்ப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

சிரியாவின் மீது தொடராக , இஸ்ரேல் இராணுவம் வலிந்துஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் பாலஸ்தீனம் ,சிரியா ,லெபனான் மீது ஏவுகணை வலிந்து தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

ஆனால் இந்த நாடுகள் இஸ்ரேல் ,இராணுவத்தை மீள், திருப்பி தாக்கிட முடிய நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது.

    இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்
    Posted in உலக செய்திகள்

    இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்

    இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்

    இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீன மக்கள் மீது, நடத்திய தாக்குதலில் , 21 பலஸ்தீன மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

    இஸ்ரேல் இராணுவம், கிழக்கு பலஸ்தீனம் Qalqilya. பகுதியில் ,நடத்திய இராணுவ வன்முறை தாக்குதலில் சிக்கி ,27 அப்பாவி மக்கள் படு காயமடைந்துள்ளனர்.

    மேலும் இஸ்ரேல் இராணுவம் ,பலடசின் , பலஸ்தீன மக்களை கைது செய்து சென்றுள்ளது .

    இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 27 பலஸ்தீன மக்கள் காயம்

    ஆண்டு தோறும் பலஸ்தீன பகுதிக்குள் ,அத்துமீறி நுழையும் இஸ்ரேல் இராணுவம் ,பலஸ்தீன மக்களை தொடர்ந்து கைது செய்து வருவதும் ,தாக்குதல் நடத்தி வருகின்றமை ,தொடர்ந்த வண்ணம் உள்ளது.

    இஸ்ரேல் அரச இராணுவம் ,தொடரும் பலஸ்தீனம் மீதான, வன்முறை இனவாத தாக்குதல்களை ஐக்கிய நாடு சபை தடுத்து நிறுத்த தவறி வருவதான , குற்ற சாட்டு முதன்மையாக வைக்க பட்டுள்ளது.

    இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன மக்கள் புரிந்த, இனப் படு கொலைக்கு ,இதுவரை தண்டிக்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது .

      Posted in உலக செய்திகள்

      இஸ்ரேல் விமான தாக்குதலில் 31 பேர் மரணம் 266 பேர் காயம் ஐநா கண்டணம்

      இஸ்ரேல் விமான தாக்குதலில் 31 பேர் மரணம் 266 பேர் காயம் ஐநா கண்டணம்

      இஸ்ரேல் இராணுவத்தினால் பால்ஸ்தீனம் காசா பகுதியில் இலக்கு வைத்து விமான தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளன.

      இஸ்ரேல் இராணுவத்தின் இந்த விமான தாக்குதலில் சிக்கி இதுவரை 31 அப்பாவி மாக்கள் பலியாகியுள்ளனர் .

      மேலு 266 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

      இஸ்ரேல் பால்ஸ்தீனம் மீது நடத்தும் இந்த தாக்குதலானது சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .

      எனினும் நெதன்யாகு மற்றும் தற்கால இஸ்ரேல் அதிபர் நடத்தும் இந்த இனப் படு கொலைக்கு எதிராக இதுவரை ஐக்கிய நாடுகள் சபை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.

      பலஸ்தீனம் மற்றும் அங்குள்ள போரளி குழுக்களுக்கு ஈரான் பின் புலத்தில் உதவி வரும் நிலையில் இஸ்ரேல் புரியும் இந்த படு கொலைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டு தண்டிக்க படவில்லை .

      வல்லரசுகளின் பண பலம் மற்றும் இராணுவ பலத்தில் வாழட்டும் கூடமாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது .

      எனினும் கண்துடைப்பிற்கு இஸ்ரேல் இராணுவம் புரிந்தது சட்டவிரோதமான தாக்குதல் என ஐநா சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது .

        இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
        Posted in உளவு செய்திகள்

        இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

        இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

        இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் காச மற்றும் மேற்கு கரை பகுதிகளை நோக்கி இராணுவ ரொக்கட் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது .

        பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து மீளவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

        இருபத்தி ஐந்தாயிரம் இஸ்ரேல் இராணுவத்தின் குவிக்க பட்டு தாக்குதல்கள் தொடுக்க பட்டுள்ளன.

        இந்த தாக்குதலை அடுத்து தற்போது இஸ்ரேல் தலைநகர் ரெல் அவிவி பகுதிகளை இலக்கு வைத்து பலஸ்தீன போராளிகள் ரொக்கட் தாக்குதல்கள் நடத்திய வண்னம் உள்ளனர் .

        ஒரு நாளில் மட்டும் நானூறுக்கு மேற்பட்ட ரொக்கட் தாக்குதலை இஸ்ரேல் மீது பலஸ்தீனம் காசா ஜிகாத் போராளிகள் நடத்தியுள்ளனர்.

        இஸ்ரேல் நடத்தும் இந்த இராணுவ தாக்குதல்களுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

        இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி

        ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மீது பெரும், ரொக்கட் தாக்குதலை காசா மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் நடத்த கூடும் என்பதால்
        இஸ்ரேல் முந்தி கொண்டு முறியடிப்பு தாக்குதலை தொடுத்துள்ளது.

        ஆண்டு தோறும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இவ்வாறான இனவாத தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

        இஸ்ரேல் நடத்தும் பாலஸ்தீனம் மீதான இனவாத வலிந்து தாக்குதல்களுக்கு இஸ்லாமிய போராளிகள் குழுக்கள் இனைந்து இஸ்ரேல் மீது தேடிஅழிப்பு தாக்குதலை தொடுக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .

          Posted in உளவு செய்திகள்

          இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

          இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

          இஸ்ரேல் ,மொஸாட் ; ஈரான் நாட்டின் புரட்சிகர படையை சேர்ந்த முக்கிய தளபதி ஒருவரை இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான மொசாட் கடத்திய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

          குறித்த ஈரானிய தளபதி ஈராக்,லெபனான்,சிரியா ஏமன் நாடுகளுக்கு ஆயுதங்களை கடத்தி கொடுத்து வந்துள்ளார் .

          ஈரானின் உயர் மட்ட உளவுத்துறையுடன் இணைந்து பிரதானமாக இவரது தலைமையில் ஆயுதங்கள் எடுத்து செல்லப்பட்டு வழங்க பட்டுள்ளது .

          ஈரான் தனது ஆதரவு போராளிக் குழுக்கள் ஊடக தனது எதிரி நாடுகள் மீது எதிர் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது

          இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் கொல்லப்படுவாரா

          இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது

          தனது எதிரியை துல்லியமாக தெரிவு செய்திடும் ஈரான் அந்த எதிரி படைகள் திணறும் வகையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

          சவூதி மீதான நேரடி போரினை ஏமன் கிளர்ச்சி படைகள் ஊடக ஈரான் மேற்கொண்டு வந்ததது.

          இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

          அதன் பின்னரே எதிரி நாடக விளங்கிய சவூதி ஈரானுடன் இணக்க பாட்டுக்கு செல்லும் நிலைக்கு சென்றது .

          ஈரானின் இரண்டாம் நிலை தளபதியாக விளங்கிய சோலைமானியை விமான தாக்குதல் மூலம் ஈராக்கில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது .

          அவ்விதமான தாக்குதல் போன்று இவரை கடத்திய மோசாட் விரணைகளின் பின்னர் ஈரான் தளபதியை விடுதலை செய்துள்ளது.

          அதன் பின்னர் அவர் பாதுகாப்பாக அவர் வீடு சென்றிட இஸ்ரேல் மொசாட் அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளது.

          குறித்த முக்கிய தளபதியை ஈரான் கொலை செய்திடும் நிலைக்கு இஸ்ரேல் மொசாட் தாக்குதல் திட்டத்தை வகுத்து ஈரான் ஆட்சியில் கலவரத்தை ஏற்படுத்திவிட இந்த விடுதலை விளையாட்டை ஆரம்பித்தது.

          ஆனால் அதனை நன்கறிந்த ஈரானின் உளவுத்துறை மொசாட்டுக்கு சாட்டை அடி வழங்கியுள்ளது.

          ஒரு நாட்டை அழிப்பதற்கு அந்த நாட்டில் முக்கிய மூலைகளாக செயல்படுபவர்கள் கொலை செய்வதன் ஊடாக அந்த நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது இஸ்ரேல் மொசாட் கொள்கை கோட்பாடாக உள்ளது.

          எங்கும் எப்பொழுதும் எவரையும் தாக்குவோம் தூக்குவோம் என்பது மொசாட்டின் தாரக மந்திரமாக உள்ளது .

          ஈரான் முக்கிய தளபதியை இஸ்ரேல் மொசாட் கடத்திய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

          Posted in உலக செய்திகள்

          தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

          தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல்

          தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் – சமாச்சாரம் வேறு பாலஸ்தீனம் காச மேற்கு கரை பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த

          இஸ்ரேலிய உளவு விமானம்


          இஸ்ரேலிய உளவு விமானம் ஒன்றரை ,.இஸ்ரேலிய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தின

          இந்த விமானம் மீதான தாக்குதல் தவறுதலாக இடம் பெற்றுள்ளதாகவும் ,அவ்விதம்

          வீழ்த்த பட்ட விமானம்

          வீழ்த்த பட்ட விமானம் தமது உளவு விமானம் என மூக்குடை பட்டு இஸ்ரேல் தெரிவித்துள்ளது

          ஆனால் சம்பவம் வேறு என்னமோ நடந்துள்ளதாகவே பார்க்க படுகிறது ,


          இஸ்ரேல் முந்தி கொண்டு இவ்விதம் அறிவிக்க கரணம் என்ன என்பதே கேள்வியாக உள்ளது

            Posted in Uncategorized

            இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்

            இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்

            இஸ்ரேல் தலை நகர் Tel Aviv பகுதியில் காரில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென மக்கள்

            மீது கத்தி குத்து தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்

            ,மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

            பலஸ்தீன மக்கள் மீது பெரும் இனப் படு கொலையை புரிந்து இஸ்ரேல் வெறியாட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ,


            இந்த தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது.

              இஸ்ரேல் இராணுவம்
              Posted in உலக செய்திகள்

              900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்

              900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்

              இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மேற்கு கரையில் ஒரு மாதத்தில் 900 பலஸ்தீன

              மக்களை கைது செய்து சிறையில் அடைத்து வதை புரிந்து வருகிறது

              இஸ்ரேல் மீது காமாஸ் ரொக்கட் தாக்குதலை நடத்தி ஓய்ந்த நிலையில் ,தற்போது

              மீளவும் அப்பாவி மக்களை போராளிகள் என கூறி இஸ்ரேல் கைது


              செய்த வண்ணம் உள்ளது மீளவும் ஓரும் பெரும் ரொக்கட் தககுத்தலுக்குள் இஸ்ரேல் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                Posted in Uncategorized

                இஸ்ரேல் ஏவுகணைகளினால் அழிக்க படும் – கடும் எச்சரிக்கை video

                இஸ்ரேல் ஏவுகணைகளினால் அழிக்க படும் – கடும் எச்சரிக்கை

                இஸ்ரேல் நாட்டின் முக்கிய மையங்கள் மீது சமவேளை பல நாடுகளில் இருந்து ரொக்கட்

                தாக்குதல் நடத்த படும் என ஈராக்கை தளமாக கொண்டு இயங்கும் முக்கிய போராளிகள் அமைப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                இந்த தாக்குதலானது ,ஈராக்,ஈரான்,லெபனான்,ஏமன் ,சிரியா ,பகுதியில் இருந்து

                சமவளே ஒருங்கிணைந்த தாக்குதலாக மேற்கொள்ள படும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                காமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நிலை குலைந்ததுடன் , நெத்தன்யாகு பதவி கவிழ்க்க பட்டது

                அதனை அடுத்து மீள இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரு வலிந்து தாக்குதல் மற்றும்

                ,மேற்கு கரையில் மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்த காணொளி வெளியிட பட்டுள்ளது

                விரைவில் இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழியும் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized

                  இஸ்ரேல் இராணுவ வண்டிகள் மீது கல் வீச்சு தாக்குதல்

                  இஸ்ரேல் இராணுவ வண்டிகள் மீது கல் வீச்சு தாக்குதல்

                  பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் பயணித்த இஸ்ரேல் வாகன தொடரணியை

                  இலக்கு வைத்து பால்ஸ்தீன வாலிபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர்

                  ,
                  இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது இஸ்ரேலிய வாலிபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் ,இதில் பலர் காயமடைந்தனர்

                  அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு வரும் இஸ்ரேல் இனவாத படைகளின் இன


                  அழிப்பிற்கு இதுவரை தணடனை வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள்

                    ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்

                    ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்

                    இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்

                    ,அதனை அடுத்து குறித்த ரக்கட் வீச பட்ட நிலைகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐம்பது ஆட்டிலறி எறிகணைகள் வீசியுள்ளன


                    இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,

                    கமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தி ஓய்ந்துள்ள நிலையில் தற்போது

                    ஹிஸ்புல்லாக்களை இஸ்ரேல் வலிந்து இழுத்து வருகிறது

                    கடந்த தினம் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் இந்த பழிவாங்கும்

                    தாக்குதலை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது.

                      Posted in Uncategorized

                      இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

                      இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

                      லெபனானான் எல்லையோர பகுதியில் பறந்து கொண்டிருந்த இஸ்ரேலியா உளவு

                      விமானம் ஒன்றினை லெபனான் ஹிஸ்புல்லாக்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

                      குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக வீழ்ந்து நொறுக்கியுள்ளதாக இஸ்ரேல்

                      தெரிவித்துள்ளது ,லெபனானான் மீது இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல்களை


                      நடத்திய வண்ணம் உள்ள நிலையில் இந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                        இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                        உக்கிரேனுக்கு இஸ்ரேல் அரசு ஆயுதங்களை வழங்கி வருகிறது ,இஸ்ரேலின் இந்த

                        முடிவிற்கு ரசியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

                        தொடர்ந்து இஸ்ரேல் இவ்விதம்ஸ் செயல்பட்டால் அது விளைவுகளை சந்திக்கும் என ரசியா எச்சரித்துள்ளது .


                        உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலையில் உள்ள போதும், சர்வதேச முக்கிய நாடுகள்


                        ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                          Posted in Uncategorized

                          பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்

                          பலஸ்தீன நாகர்கள் மீது ரொக்கட் தாக்குதல்

                          பாலஸ்தீனத்தின் எல்லையோர குடியேற்ற பகுதிகள் மீது


                          இஸ்ரேல் இராணுவம் ரொக்கட் தாக்குதலை நடத்தியது

                          இந்த தாக்குதலில் அங்கு ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை


                          ,இஸ்ரேலின் இந்த வலிந்து தாக்குதல் ஹிஸ்புல்லல்களை வம்புக்கு இழுக்கும் நோக்கம் கொண்டவை என அடித்து கூறலாம்

                            Posted in உலக செய்திகள்

                            இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

                            .
                            இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

                            சிரியா நாட்டின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் நான்கு


                            ஏவுகணை தாக்குதலை நடத்தின, எனினும் இவர்களினால் ஏவப்பட்ட ஏவுகணைகளை

                            தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

                            சிரியா நாட்டுக்குள் நுழைந்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி

                            வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்

                              சிரியா மீது இஸ்ரேல் விமானங்கள் அகோர ஏவுகணை தாக்குதல்

                              சிரியாவின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தின

                              இதில் எதிரிகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

                              லெபனான் போராளிகள் சிரியாவுக்குள் இருந்து ஆயுத கடத்தலில் ஈடுபட்டுள்ளதால் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டதாக தெரிவிக்க படுகிறது