Tag: விமான தாக்குதலில்
விமான தாக்குதலில் எரியும் எண்ணெய் கூதம்
விமான தாக்குதலில் எரியும் எண்ணெய் கூதம்
விமான தாக்குதலில் எரியும் எண்ணெய் கூதம் ,ரஷ்யாவின் பாஸ்போர்ட் தான் பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் குதங்கள் மீது இரண்டு டோன்டாக விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தினர் .Burning oil slick from airstrike
இதன் பொழுது அந்த எண்ணெய் கூதம் பத்தி எரிந்த த வண்ணம் உள்ளது .
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் Oil refinery
குறிப்பிட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ,1400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன் ரக விமானங்கள்
அங்கிருந்து பறந்து பறந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இலக்கு நோக்கி வந்து கொண்டிருந்த ஏனைய இரண்டு டிரோன் ரக விமானங்களை தாங்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளது .
சுட்டு படுத்திய விமானங்கள் எண்ணெய் கூதம் மேல் விழுந்ததால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரஷ்ய அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி A major crisis for the Russian government
மேற்படி சம்பவம் என்பது ரஷ்ய அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்கு முன்னதாக ரஷ்ய நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக எந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனினும் இந்த தாக்குதல் என்பது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய தாக்குதலாக இருக்கிறது என்பதாக அந்த நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது
ஹிஸ்புல்லா விமான தாக்குதலில் எதிரிக்கு இழப்பு
ஹிஸ்புல்லா விமான தாக்குதலில் எதிரிக்கு இழப்பு
ஹிஸ்புல்லா அமைப்பின் விமான தாக்குதலில் எதிரிக்கு இழப்பு
,இஸ்ரேல் படை சிப்பாய்கள் காயம் ,ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு இடையில் தொடரும் கடும் யுத்தம்
இஸ்ரேல் விமான தாக்குதலில் 31 பேர் மரணம் 266 பேர் காயம் ஐநா கண்டணம்
இஸ்ரேல் விமான தாக்குதலில் 31 பேர் மரணம் 266 பேர் காயம் ஐநா கண்டணம்
இஸ்ரேல் இராணுவத்தினால் பால்ஸ்தீனம் காசா பகுதியில் இலக்கு வைத்து விமான தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளன.
இஸ்ரேல் இராணுவத்தின் இந்த விமான தாக்குதலில் சிக்கி இதுவரை 31 அப்பாவி மாக்கள் பலியாகியுள்ளனர் .
மேலு 266 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் பால்ஸ்தீனம் மீது நடத்தும் இந்த தாக்குதலானது சட்டவிரோதமானது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .
எனினும் நெதன்யாகு மற்றும் தற்கால இஸ்ரேல் அதிபர் நடத்தும் இந்த இனப் படு கொலைக்கு எதிராக இதுவரை ஐக்கிய நாடுகள் சபை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொண்டதில்லை.
பலஸ்தீனம் மற்றும் அங்குள்ள போரளி குழுக்களுக்கு ஈரான் பின் புலத்தில் உதவி வரும் நிலையில் இஸ்ரேல் புரியும் இந்த படு கொலைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டு தண்டிக்க படவில்லை .
வல்லரசுகளின் பண பலம் மற்றும் இராணுவ பலத்தில் வாழட்டும் கூடமாக ஐக்கிய நாடுகள் சபை உள்ளது .
எனினும் கண்துடைப்பிற்கு இஸ்ரேல் இராணுவம் புரிந்தது சட்டவிரோதமான தாக்குதல் என ஐநா சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது .














