உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம்
உக்ரைனில் அமெரிக்கா ஆயுதம் ,அமெரிக்கா அரசனது தற்பொழுது ஒன்று தசம் ஐந்து பில்லியன் பெறுமதியிலான ஆயுதங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இராணுவ தலைமையகமே இந்த ஆயுதங்களை தாங்கள் உக்ரைன் நாட்டுக்கு வழங்கி உள்ளதாக ஊத்தியபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் முதல் கட்டமாக இருநூறு மில்லியன் பெறுமதியான ஆயுத உபகரணங்கள் உடனடியாக அவசர உதவியாக வழங்க உள்ளதாகவும்,
இந்த ஆயுதங்கள் எதிர்வரும் வாரம் அளவில் உக்கிரனை வந்து அடையும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 பில்லியனுக்கு மேற்பட்ட ஆயுத உதவிகளை வழங்கியுள்ளதாக அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் குற்றம் சுமத்தி இருந்தார்.
உக்கிரனுக்கு பெருந்தொகையில் ஆயுதங்களை எவ்வாறு வழங்க முடியும் என்கின்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கின்றார்.
இவ்வாறான செயல்பாடு அமெரிக்காவினுடைய பொருளாதாரதில் சீர் குலையம் எனவும் அதனுடைய பொருளாதாரத்தை காலியாக்கும் நடவடிக்கை ஒன்றாகவே உக்கிரனுக்கு கண்மூடித்தனமான ஆயுத உதவிகளை வழங்குகின்ற நடவடிக்கை இருப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருந்தார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் அவர்கள் வருகை தந்தால் உக்கிரன் ரஷ்யாவுக்கான போர் முடிவுக்கு வந்து உக்கிரன் சரணடை வேண்டிய நிலை ஏற்படலாம் என்கின்ற நிலவரம் காணப்படுகின்றது.
உலக நாடுகள் இருந்த பெற்றுக் கொண்ட கடனை அடைப்பதற்கு உக்ரைன் வரலாற்றில் மீள முடியாத ஒரு காரணமாக இருக்கும் எனவும் தெரிவிக்க படுகிறது .
உக்ரேனை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் ,உக்கிரன் இப்பொழுது இந்த நாடுகளின் பிடியில் உள்ளதாகவே மேற்படி ஆயுத உதவி படங்கள் முடியும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்








