ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள்
ஆயுதம் குவிப்பு அச்சத்தில் மக்கள், இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனம் மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் பெட்டி பெட்டியாக வந்திறங்கியுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீனம் இடையில் நீடித்து செல்லும் ஒன்பது மாதகால போர் காரணமாக ,இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி இன்மை காணப்படுகிறது .
அவ்வாறான கால பகுதியில் மேலும் இந்த போரை நீடித்து செல்லும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் அதி தீவிரம் செலுத்தி வருவதை இந்த ஆயுத குவிப்புக்கள் கணப்புடுகின்றன .
அமெரிக்காவில் இடம்பெறவுள்ள தேர்தலில் ஜோ பைடன் தோற்கடிக்க படுவார் என்ற நிலை காணப்படுகிறது .
அவ்வாறான கால பகுதியில் இஸ்ரேல் யுத்தம் என்பது மிக பெரும் நெருக்கடியை அமெரிக்கா தேர்தலில் ஏற்படுத்தும் என்ற நிலையில் ,அதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செயலாற்றி வந்தன .
ஆனால் அவை தற்ப்போது நீர்த்து போயுள்ளதக மேற்படி விடயங்கள் எடுத்து கடடுகின்றன .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை








