Tag: அர்ச்சுனா
அர்ச்சுனாவுக்கு குவிந்த பணம் |ரகசியத்தை வெளியிட்ட பெண்
அர்ச்சுனாவுக்கு குவிந்த பணம் |ரகசியத்தை வெளியிட்ட பெண்
அர்ச்சுனாவுக்கு குவிந்த பணம் |ரகசியத்தை வெளியிட்ட பெண்,காணொளியில் முழுமையான விபரம் ,பார்க்க மக்கள்
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை
அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை
அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை ,ஒற்றையாட்சிக்கு எதிராகவே வட கிழக்கு தமிழ் மக்கள் வாக்கrpளித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 80 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான் கிடைத்தது
ஆனால் சமஷ்டியை வலியுறுத்தும் தமிழ் தரப்புகளுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வாக்குகள் கிடைத்துள்ளன. EPDP மற்றும் அங்கஜன் போன்ரோரின் வாக்குகளே NPPகு கிடைக்கப் பெற்றுள்ளது அவர்களை மக்கள்
நிராகரித்துள்ளனர் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.
வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டார்.
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் முழு நாட்டிற்கும் தமிழீழ மக்களுக்கும் பல செய்திகளை சொல்லியுள்ளது. தமிழ் மக்கள் வழங்கிய
தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். தோல்விகள் பின்னடைவுகள் புதிதல்ல. மீண்டும் எழுந்து நிற்போம்.
தமிழ்த் தேசியத்தை எவரும் பேச கூடாது என்று அர்த்தமல்ல. தமிழ்த் தேசியம் தொடர்பில் அறிவுரை கூறும் யோக்கியதை அர்ச்சுனாவுக்கு இல்லை.
மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுங்கள்.
நிதி நெருக்கடி தொடர்பில் பத்திரிகை செய்தி மூலம் அறிந்து கொண்ட உள்ளூர் மற்றும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு நிதி உதவிகளை செய்திருந்தனர்.
நிதி உதவிகளை அனுப்பியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பதே மக்கள் தீர்ப்பு.
தமிழீழத்திலே சிங்கள இனவாத கட்சிகளின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக ஒன்றுபட வேண்டும் என்றார்.
அர்ச்சுனாவை கொண்டாடிய மக்கள் | சுற்றிவளைத்த மக்கள்
அர்ச்சுனா வெற்றி பெற்றார்
அர்ச்சுனா வெற்றி பெற்றார்
அர்ச்சுனா வெற்றி பெற்றார் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளார் .
இருபத்தி ஏழாயிரம் வாக்குகளையோ பெற்று வெற்றி பெற்றுள்ளார் .ஏனையவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர் .
அர்ச்சுனா மூன்று ஆசனத்தை பெற்று மகத்தான வெற்றியை பெறுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் இந்த படு தோல்வி இடம்பெற்றுள்ளது .
துரத்தும் முகமூடிகள் தப்புவாரா அர்ச்சுனா
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள்
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள்
அர்ச்சுனாவால் அலறிய யாழ்ப்பாணம் |ஓடிய வெள்ளை வேட்டிகள் ,யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் குவிந்த மக்கள் .
காணொளியில் விபரம் உள்ளே
அர்ச்சுனாவை எச்சரிக்கும் எதிரிகள் |ஆட்டத்தை ஆரம்பித்த மருத்துவர்
அர்ச்சுனாவை எச்சரிக்கும் எதிரிகள் |ஆட்டத்தை ஆரம்பித்த மருத்துவர்
அர்ச்சுனாவை எச்சரிக்கும் எதிரிகள் |ஆட்டத்தை ஆரம்பித்த மருத்துவர் ,அடுத்து என்ன ,காணொளியில் முழுமையான விபரங்கள் ,
பார்க்க மறவாதீர்கள் .
அர்ச்சுனா வன்னி மைந்தன் மோதல் |ஒன்று சேர அழும் பெண்கள்
அர்ச்சுனா வன்னி மைந்தன் மோதல் |ஒன்று சேர அழும் பெண்கள்
அர்ச்சுனா வன்னி மைந்தன் மோதல் |ஒன்று சேர அழும் பெண்கள் ,வன்னி மைந்தன் அர்ச்சுனா எப்பொழுது இணைவார்கள் ,
மக்கள் அழுகை ..காணொளியில் முழு விபரம்
அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ்
அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ்
அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ் ,யாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற அர்ச்சுனா இராமநாதனை இலங்கை போலீசார் பின் தொடர்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
தேர்தல் பரப்புரையில் எதாவது இடையூறு ஏற்படுகிறது என்பதை கண்காணிக்கவே இந்த விடயம் இடம்பெற்றதாக ,அதன் ஊடக காணமுடிகிறது .

நேரிய அரசியல் பயணத்தில் பயன்படும் இவ்வேளையில் இவர்களது இந்த நடவடிக்கை என்பது மிக முக்கியமான பங்காக காணப்படுகிறது .
அதனால் அர்ச்சுனா வெற்றியை தடுக்கும் நகர்வில் எதிரிகள் பல நாசகார செயல்களை நடத்திட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனாவுக்கு வந்த சோதனை |இப்படியும் மக்கள்
அர்ச்சுனாவுக்கு வந்த சோதனை |இப்படியும் மக்கள்
அர்ச்சுனாவுக்கு வந்த சோதனை |இப்படியும் மக்கள் ,வெடித்து பறந்த வாதம் .
முழுமையாக இந்த காணொளியை கேட்டு பாருங்கள் .
வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு|
வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு|
வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு ,நடந்தது என்ன .
வன்னி மைந்தன் துரோகியா எப்படி ,..? முழுவதும் காணொளியில் உள்ளது .
அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா
அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா
அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா ,உங்கள் பார்வை என்ன .
காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே
காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா
காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா
காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா காட்டி கொடுக்கப்பட்டதா .
காணொளியில் முழுமையான விடயங்கள் மக்களே பாருங்கள் .
காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா
காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா
காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா தொடர்பாக வெளியான செய்திகள் .
காட்டி கொடுப்பும்,நன்றி கெட்ட செயல்களும் ,தேச துரோகமும் எப்படி இடம்பெற்று கொண்டிருக்கிறது என்பதை இதோ காணொளியில் காணுங்கள் .
காணொளி கீழே உள்ளது அதில் அழுத்தி பாருங்கள் .
அர்ச்சுனாவுக்கு துரோகம் |கூட இருந்து குழிபறிப்பு
அர்ச்சுனாவுக்கு துரோகம் |கூட இருந்து குழிபறிப்பு
அர்ச்சுனாவுக்கு துரோகம் |கூட இருந்து குழிபறிப்பு ,மயூரன் யோகபாலன் ஆகியோர் அர்ச்சுனா முதுகில் குத்திய துரோக செயல்கள் இடம்பெற்றுள்ளன .
இவர் இவ்வாறு செய்வார் என முதலாவது ஊடக சந்திப்பில் இருந்தே நாம் அடையாளம் கண்டு கொண்டோம் .அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மயூரன் ,யோகபாலனுக்கு பணம் அனுப்பியவர்கள் மொத்த பண தொகை அறிந்திட உங்கள் பற்று சீட்டுக்களை வன்னி மைந்தன் வாட்சாப்புக்கு அனுப்பி வையுங்கள் மக்களே .
துரோகிகளை நாம் அடையாளம் காண்டு கொள்ள இவை பேருதவியாக இருக்கும் ,எனவே மக்களே காணொளியை முழுமையாக பாருங்கள் .வாட்ஸாப் 0044 7536707793
வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு
வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு
வன்னி மைந்தன் டிக் டாக் |அர்ச்சுனா உத்தியோக பூர்வ தளமாக அறிவிப்பு என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து இன்று வரை அர்ச்சுனா இராமநாதனுக்கு ஆதரவாக வன்னி மைந்தன் டிக் டாக்,மற்றும் எதிரி இணையம் என்பன இயங்கிய வண்ணம் உள்ளது .
கடந்த 15 வருடங்களின் பின்னர் தமிழர் அரசியலில் எழுச்சி காணப்பட்டது ,ஒற்றை மனிதனாக இருந்து அர்ச்சுனா ஆரம்பித்து வைத்தார் .
அதனால் வன்னி மைந்தனாகிய நானும் எமது மக்களுக்கும் அவருக்கு பெரும் ஆதரவை ,வாழங்கினோம்.
அதன் ஒரு நம்பிக்கை வெளிப்பாடாக இப்பொழுது அர்ச்சுனா இராமநாதன் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தை உத்தியோக பூர்வ தளமாக அறிவித்துள்ளார் .
என்று உங்களுடன் நங்கள் பாயணிப்போம் .காலம் காட்டிய வரலாற்று பதிவுகளில் நீங்கள் இடம் பிடித்துள்ளீர்கள் என்பதற்கு ,இந்த மக்கள் தன்னெழுச்சி காரணம் .
தளராது நடை போடு ,தடை உடைக்க படையெடு ,வெல்லட்டும் தமிழ் ,வாழ்க அர்ச்சுனா .
அர்ச்சுனாவை சுற்றி வளைத்த மக்கள்
அர்ச்சுனாவை சுற்றி வளைத்த மக்கள்
அர்ச்சுனாவை சுற்றி வளைத்த மக்கள் |உள்ளே நடந்தது என்ன ,திடீரென நடந்த கூட்டத்தில் மக்கள் தெரிவித்த கருத்து .
மக்கள் தேவை கேட்ட பொழுது கொதித்து போன அர்ச்சுனா இராமநாதன் ,சொன்ன பதில் இது தான் .
காணொளியை மக்களே முழுமையாக பாருங்கள் |Dr Archchuna News
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

அர்ச்சுனா குழுவிற்கு மிரட்டல் |வாள்வெட்டு குழு அடாவடி
அர்ச்சுனா குழுவிற்கு மிரட்டல் |வாள்வெட்டு குழு அடாவடி
அர்ச்சுனா குழுவிற்கு மிரட்டல் |வாள்வெட்டு குழு அடாவடி
மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அரசியல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த குழுவிற்கு மிரட்டல் விடுவிக்க பட்டுள்ளது .
அர்ச்சுனா அரசியல் பரப்புரை குழுவிற்கு அச்சுறுத்தல் விடுப்பதன் ஊடாக ,அவர்களது செயல்பாடுகளை முடுக்கிவிடலாம் என கருதுகின்றனர் .
அதன் ஒரு எதிரொலியாகவே இந்த மிரட்டல் இடம்பெற்றுள்ளது .காணொளி உள்ளே முழுமையான விடயங்கள் மக்களே அதிகம் இதனை எடுத்து பரப்புங்கள் .
- நீரில் மூழ்கி வாலிபர் பலி

- ஈழ தமிழர்களை அவமதித்த இளங்கோ செல்லப்பா

- உல்லாசப் பயணிகள் வருகை அதிகமாம் அனுரா அரசு அண்ட புளுகு

- டெங்கு நோயால் 25000 பேர் பாதிப்பு

- ஈரான் அமெரிக்கா உள்ளக மோதல் உக்கிரம்

- பிக்குகளுக்கான வெளிநாட்டுப் பயண விதிகளைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

வன்னி மைந்தன் யார் அர்ச்சுனா சொன்ன முக்கிய விடயம்
வன்னி மைந்தன் யார் அர்ச்சுனா சொன்ன முக்கிய விடயம்
வன்னி மைந்தன் யார் அர்ச்சுனா சொன்ன முக்கிய விடயம், மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் யார் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளதுடன் ,தமது அரசியல் பயணம் தொடர்பாக எடுத்து பேசியுள்ளார் .,
அதனை காணொளியில் காண்க மக்களே
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்
வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து ஊழலுக்கு எதிராக போராடுவோம்,அர்ச்சுனா வெற்றி வேட்பாளர்கள் லோஜி மற்றும் பிரகாஷ் ஆகியோர் வழங்கியுள்ள அதிரடி செவ்வியினை இதில் காண்க .
ஆளுமையுள்ளவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர் என்பதை மேற்படி காணொளிகள் காண்பிக்கின்றன .
காணொளியில் அழுத்தி முழுமையான வீடியோ பார்க்க




































