அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ்

அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ்
Spread the love

அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ்

அர்ச்சுனாவை துரத்திய பொலிஸ் ,யாழ்ப்பாணம் கொடிகாமம் சந்தைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற அர்ச்சுனா இராமநாதனை இலங்கை போலீசார் பின் தொடர்ந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

தேர்தல் பரப்புரையில் எதாவது இடையூறு ஏற்படுகிறது என்பதை கண்காணிக்கவே இந்த விடயம் இடம்பெற்றதாக ,அதன் ஊடக காணமுடிகிறது .

நேரிய அரசியல் பயணத்தில் பயன்படும் இவ்வேளையில் இவர்களது இந்த நடவடிக்கை என்பது மிக முக்கியமான பங்காக காணப்படுகிறது .

அதனால் அர்ச்சுனா வெற்றியை தடுக்கும் நகர்வில் எதிரிகள் பல நாசகார செயல்களை நடத்திட ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

வீடியோ