Tag: ஊடகங்களை
சுதந்திரமான ஊடகங்களை ஒடுக்க நடவடிக்கை
சுதந்திரமான ஊடகங்களை ஒடுக்க நடவடிக்கை
சுதந்திரமான ஊடகங்களை ஒடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டிய சஜித், அரசாங்கத்திடம் கூறுகிறார்.
சுயாதீனமான ஊடகங்களை அடக்குவதற்கான நடவடிக்கை
சுயாதீனமான ஊடகங்களை அடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச, அத்தகைய நடவடிக்கையைத் தடுக்க தனது கட்சியால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று இன்று கூறினார்.
“இலங்கையை ஒரு போலீஸ் அரசாக மாற்றி ஒரு சர்வாதிகாரத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக உள்ளது போல் தெரிகிறது. அத்தகைய நடவடிக்கையைத்
தடுக்க நாங்கள் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று அவர் கூறினார்.
ஊடகங்கள் ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது தூண்
ஊடகங்கள் ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நான்காவது தூண் என்றும், அவை நிர்வாகக் குழு, சட்டமன்றம் மற்றும் நீதித்துறையுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இன்று ஒரு போலீஸ் அரசு உருவாக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா ,பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள மருத்துவர் அர்ச்சுனா ,முதன் முதலாக பாராளுமன்றம் சென்று வருகை தந்ததன் பின்னர் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் .
அந்த காணொளியில் சமூக ஊடகங்கள் சிலதுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார் .
தனது தொடர்பாக செய்திகள் வெளியிட்டால் வழக்கு தொடராக போவதாகவும் தன்னை பற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என தெரிவித்துள்ளார் .
gl தர்சன் எனும் யூடுபர் பல செய்திகளை தாங்கிய காணொளியாக வெளியிட்டவர் .
அவ்வாறான நிலையில் தற்பொழுது ,அர்ச்சுனாவுக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஊடகங்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை ஊடகங்கள் பேசலாம் ,மக்களும் விமரசிக்கலாம் மாறும் தமது கருத்துக்களை தெரிவிக்கலாம் ,இது கூட தெராயாத அர்ச்சுனா எப்படி தமிழருக்கு உதவி செய்யப்போகிறார் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார் .
சிறுபிள்ளை தானமாக செயல்படும் அர்ச்சுனாவின் ஆதரவு மக்கள் மத்தியில் குறைந்து செல்கிறது .
எம்பியாச்சு இனி என்ன செய்ய போகின்ரீர்கள் என்ற மமதையில் இவ்வாறு பேசுகிறார் என மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .
இது நல்லதல்ல ,சிந்தித்து செயல் படுங்கள் அர்ச்சுனா அவர்களே .









