ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா
ஊடகங்களை மிரட்டும் அர்ச்சுனா ,பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள மருத்துவர் அர்ச்சுனா ,முதன் முதலாக பாராளுமன்றம் சென்று வருகை தந்ததன் பின்னர் காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் .
அந்த காணொளியில் சமூக ஊடகங்கள் சிலதுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார் .
தனது தொடர்பாக செய்திகள் வெளியிட்டால் வழக்கு தொடராக போவதாகவும் தன்னை பற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என தெரிவித்துள்ளார் .
gl தர்சன் எனும் யூடுபர் பல செய்திகளை தாங்கிய காணொளியாக வெளியிட்டவர் .
அவ்வாறான நிலையில் தற்பொழுது ,அர்ச்சுனாவுக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஊடகங்களை மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை ஊடகங்கள் பேசலாம் ,மக்களும் விமரசிக்கலாம் மாறும் தமது கருத்துக்களை தெரிவிக்கலாம் ,இது கூட தெராயாத அர்ச்சுனா எப்படி தமிழருக்கு உதவி செய்யப்போகிறார் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார் .
சிறுபிள்ளை தானமாக செயல்படும் அர்ச்சுனாவின் ஆதரவு மக்கள் மத்தியில் குறைந்து செல்கிறது .
எம்பியாச்சு இனி என்ன செய்ய போகின்ரீர்கள் என்ற மமதையில் இவ்வாறு பேசுகிறார் என மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .
இது நல்லதல்ல ,சிந்தித்து செயல் படுங்கள் அர்ச்சுனா அவர்களே .











