அர்ச்சனாவை அவதூறு பரப்பிய செந்தூரன்

அர்ச்சனாவை அவதூறு பரப்பிய செந்தூரன்
Spread the love

அர்ச்சனாவை அவதூறு பரப்பிய செந்தூரன்

அர்ச்சனாவை அவதூறு பரப்பிய செந்தூரன் ,அர்ச்சனா மீது மிக அவதூறாகவும் படு கேவலமாகவும் அவதுறை பரப்பி வருகிறார்கள் மருத்துவர் செந்தூரன் என்கின்ற வட்டுக்கோட்டையினுடைய மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக விளங்கி வருபவர்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் ,பெண்களை கள்ளன் மற்றும் கேவலமானவர், மது அருந்துகின்றவர் பாலியல் தொழிலாளி மற்றும் இன்னும் பல்வேறுபட்ட விடயங்களை மிக அவதூறாக பரப்பி இருக்கின்றார்.

சக மருத்துவ ஒருவரை தம்பி தம்பி என்கின்ற வகையில் பேசியவாறு, அவரது பேச்சு மிக விரிவாகவும் கேவலமாக்கும் காணப்படுகிறது .

இவரது இந்த பேச்சு தற்பொழுது வழியாக நிலையில் மக்கள் கொந்தளிப்பில் உறைந்திருக்கின்றனர்.

விடுதலையின் கனவு சுமந்து மக்களுடைய விடியலுக்காக எழுந்து நடக்கின்ற எரிமலையின் பிழம்புகளாக காணப்படும், அர்ஜுனர் ராமநாதன் எமது மண்ணில் பிறந்த ஒரு காந்தியாக பார்க்கப்படுகின்றார்.

அவ்வாறான அற்புத மனிதனை மிகப் படு கேவலமாக ஒரு மக்கள் சார்பாக தனிநபர் தாக்குதலாக அவதூறு பரப்பு முகமாக,

வட்டுக்கோட்டையின் உடைய மருத்துவ பொறுப்பு அதிக விளங்கும் செந்தூரன் என்பவர் ,இவ்வாறு பேசியிருக்கின்றார் இவரது கருத்து உலகளாவிய மக்கள் மத்தியில் கொதிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மருத்துவமனையை முற்றுகையிட்டும் அவரை மக்கள் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துமாறும் ,

அவரை கண்ட இடங்களில் அவமதிக்கு மாறும் பல மக்கள் தமது கருத்துக்களை கோபக் கொந்தளிப்போடும் ஆதங்கத்தோடும் தெரிவித்து வருகின்றனர்.

திட்டமிடப்பட்ட ஒரு மருத்துவ மாபியாக்களாக இந்த முதலைகள் காணப்படுவதாகவும் ,

இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் என மக்கள் இப்பொழுது தெரிவித்து வருகின்றனர் .

செந்தூரன் வழியில் வந்தால் அவரை உரிய முறையில் அவமதித்து சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தி வைக்குமாறு மக்கள் வேண்டுதல் கொடுத்து வருகின்றனர்.

அவ்வாறு செய்கின்ற பொழுது தான் இந்த மருத்துவ மாபியாக்கள் அப்புற படுத்த முடியும் என்ற விடயம் தெரிவிக்க படுகிறது .