ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள்
ராடர்களுக்கு சிக்காது ஹிஸ்புல்லா விமானங்கள் பறந்து சென்று இஸ்ரேல் முகாம்களை தாக்கி இருப்பதால் அதிர்ச்சியில் இஸ்ரேல் ராணுவ படைகள் உறைந்திருக்கின்றன .
கடந்த 24 மணித்தியலங்களாக வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து தெற்கு லெபனான் கிஸ்புல்லா போர்படைகளின் விமானங்கள் தாக்குதலை நடத்தின .
இவ்வாறு பறந்து வந்த வெடிகுண்டு விமானங்கள் சைரன்கள் ஒலி எழுப்பாது ராடார்களுக்கு சிக்காது உள் நுழைந்து தாக்கியதை அடுத்து இஸ்ரேல் ராணுவம் பலத்த அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது .
கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வடக்கு இஸ்ரேல் ராணுவத்தின் மையங்களை இலக்கு வைத்து தெற்கு லெபனான் போர்படைகள் கடும் தாக்குதலை இந்நடத்தி வருகின்றனர் .
இதனை அடுத்து கிஸ்மில்லா போர் படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் இருக்கின்றது.
புதிய வகை விமானங்களை தயாரித்து அதன் ஊடாக புதிய வகை தந்திரோபாய தாக்குதலை நடத்தி வருவதால் ,யூத படைகள் தற்போது கலக்கத்தில் உறைந்திருக்கின்றன .
யூத படைகள் தொடர்பாக தாங்களே உலகில் நம்ப முதலாவது படையாக தெரிவித்து வந்திருந்த நிலையில் ,தற்போது இடைவிடாது தாக்கும் வெடிகுண்டு விமானங்களும் புதிய வகை வெடிகுண்டு விமானங்களும் ,
புதிய வகை ஏவுகணை தாக்குதினால் தற்பொழுது ஆஸ்திரேலியா அனுபவம் உளவியல் ரீதியில் பலமாக பாதிக்கப்பட்டுள்ளது .
கடந்த தினம் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு சிக்காது பறந்து சென்ற தாக்கிய விமானங்கள் மூலம் தெரிய வருகின்றது.
- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது

- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்









