பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல், உக்ரைன் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட ரஷ்யா விமானங்கள் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
உக்ரைன் உள் கட்டமைப்பு முற்றாக சிதைவடைந்த நிலையில் தற்போது ,மீளவும் ரஷ்யா விமானங்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் விமானங்கள் எண்ணெய் டிப்போ மீது தாக்குதல் நடத்தின .
அதன் பின்னர் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் ,ரஷ்ய மீளவும் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன .
இதனால் உக்ரைன் மின்சார மையங்கள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .
தமது வான்வழியாக ஊடாக நுழைந்த விமானங்கள் பலவற்றில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன .
ஏனையவை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை








