பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
பல விமானங்கள் சுட்டு வீழ்த்தல், உக்ரைன் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட ரஷ்யா விமானங்கள் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளன .
உக்ரைன் உள் கட்டமைப்பு முற்றாக சிதைவடைந்த நிலையில் தற்போது ,மீளவும் ரஷ்யா விமானங்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .
ரஷ்யா உள்ளே நுழைந்து உக்ரைன் விமானங்கள் எண்ணெய் டிப்போ மீது தாக்குதல் நடத்தின .
அதன் பின்னர் ஏற்பட்ட பேரழிவின் பின்னர் ,ரஷ்ய மீளவும் உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன .
இதனால் உக்ரைன் மின்சார மையங்கள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளன .
தமது வான்வழியாக ஊடாக நுழைந்த விமானங்கள் பலவற்றில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளன .
ஏனையவை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு








