Tag: மோதல்
உக்கிரேன் விமான தளத்திற்குள் நுழையும் ரசியா இராணுவம் – திகில் வீடியோ
உக்கிரேன் விமான தளத்திற்குள் நுழையும் ரசியா இராணுவம் – திகில் வீடியோ
உக்கிரேன் நாட்டின் அதி முக்கியத்துவம் வாய்ந்த விமான தளம் ஒன்றினை ரசியா
அவ்விதம் ஆக்கிரமிக்கும் அந்த விமான தள தரையிறக்கம் மற்றும் முற்றுகை
தாக்குதலை ரசியா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது ,அந்த காட்சிகள் இவை
உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்
உக்கிரனை மீட்க – ரஷியா சீனாவிடம் இராணுவ உதவி கோரல்
உக்கிரேன் நாட்டை முழுமையாக மீட்கும் பொருட்டு ரசியா இராணுவம் வேகமாக
முன்னேறி வருகிறது ,அந்த நாட்டின் முக்கிய பகுதிகள் அணைத்தும் ரசிய படைகள் வசம் வீழ்ந்துள்ளது .
தற்போது கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது .
இவ்வாறான நிலையில் சீனாவிடம் இராணுவ உதவியினை ரசியா கோரியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது
அமெரிக்காஇவ்விதம் போலியான செய்திகளை பரப்பி வருவதாக ரசியா குற்றம் சுமத்தியுள்ளது
வடகொரியா அதிபர் இறந்து விட்டார் என அமெரிக்கா உளவுத்துறை போலியான
செய்தியை பரப்பி பரபரப்பை ஏற்படுத்தியது போன்றே இதுவும் அமையலாம் என்பது நமது கணிப்பு
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் இரண்டு வாரங்கள் கடந்து போர் தொடர்ந்து
வருகிறது ,இந்த போரில் இதுவரை ரசியா தரப்பில் 12 ஆயிரம் இராணுவம் பலியாகியுள்ளதாக உக்கிரேன்தெரிவித்துள்ளது
ரசிய தாக்குதலில் தமது தரப்பில் 4 ஆயிரம் பேர் மட்டுமே இறந்துள்ளதாக உக்கிரேன்
தெரிவிக்கிறது ,எனினும் ரசியாவை விட உக்கிரேனுக்கும் இழப்பும் அதிகமாகும் என நமப படுகிறது
உக்கிரேன் இராணுவம் ரயா இராணுவத்திடம் சரண் அடையும் நிலை ஏற்பட போகிறது
,கீவ் நகர் தற்போது மூன்று முனைகள் ஊடக சுற்றிவளைக்க பட்டு அகோர தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன
இதுவரை இல்லாத அளவுக்கு எறிகணைகள் குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா படைகள் நெருங்கி வருகின்றன ,விரைவில் உக்கிரேன் நாட்டு அதிபர் தப்பி ஓடவோ
12.000 ரசிய இராணுவம் சுட்டு கொலை
அன்றி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இருதரப்பும் அவர் தம் இழப்புக்களை ட மறைத்து எதிர் தரபிற்கே இழப்புக்கள் என முழங்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
- வன்னி மைந்தன் –
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு
- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்
துருக்கி விமானத்தால் திணறும் ரஷியா
துருக்கி விமானத்தால் திணறும் ரஷியா
துருக்கி நாடு உக்கிரேனுக்கு 2019 ஆம் ஆண்டு உளவு விமானங்களை விற்பனை புரிந்தது
அவ்விதமான உளவு விமானமே தற்போது ரசியா இராணுவத்தினருக்கு சிம்மா சொப்பனமாக திகழ்ந்து வருகிறது
துல்லியமான தாக்குதல்களை இதுவே நடத்திய வண்ணம் உள்ளது ,மேற்படி உளவு விமானத்தை அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோனும் புகழ்ந்து தள்ளியுள்ளது
இந்த விமனத்தின் சிறப்பான செயல் பாட்டின் காரணமாக தற்போது உலக சந்தையில் அதிக விற்பனைக்கு குறித்த விமானம் ஒப்பந்தம் செய்ய படுகிறது
உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ந்ததோ இல்லையோ .துருக்கிக்கு இந்த களம் ஆயுத விற்பனையை இரட்டிப்பாக்கியுள்ளது என்பதே வெளிப்படை
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்
- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.
- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு
- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு
- என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப்
ஏமனில் கடும் மோதல் – 80 இராணுவம் பலி
ஏமனில் கடும் மோதல் – 80 இராணுவம் பலி
எமன் நட்டு இராணுவத்தினர் நடத்தி வரும் கடும் போரில் சவுதியை இராணுவம் ,மற்றும் , ஆதரவு படைகள் வசம் இருந்த மிக முக்கிய பத்து பகுதிகள் மீட்க பட்டுள்ளன
இவ்வாறு மீட்க பட்ட பகுதிகளில் பிரதான நெடுஞ்சாலையும் அடங்கும் என அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகிறது ,இதில் 80 சவுதியை படைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பொலிஸ் ஜீப் ஆட்டோ மோதல் – ஒரேகுடும்பத்த சேர்ந்த இருவர் மரணம்
பொலிஸ் ஜீப் ஆட்டோ மோதல் – ஒரேகுடும்பத்த சேர்ந்த இருவர் மரணம்
இன்று Katupotha வீதியில் காவல்துறை ஜீப் வான் ஒன்று ஆட்டோ
ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகன் பலியாகியுள்ளனர்
இறந்தவருடைய மனைவி மற்றும் இரு பிள்ளைகள் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
குறித்த ஜீப் வண்டியை செலுத்தி சென்ற கான்ஸ்டபிள் ரக அதிகாரி
காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
சந்தேக நபர் ஒருவரை துரத்தி சென்ற ஜீப் வண்டியே இவ்வாறு விபத்தில்சிக்கியதாக தெரிவிக்க படுகிறது
வெடித்து சிதறிய குண்டுகள் – பலியான மனித உயிர்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகாமையில் இரானுவத்தின் வாகன அணியை இலக்கு வந்து நடத்த பட்ட தொடர் குண்டு
தாக்குதல்களில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியும் ,எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் .
பாதிப்பு
வாகனங்கள்,கட்டடங்கள் பலத்த சேதமாகியுள்ளன ,இந்த குண்டு தாக்குதல்களுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை
,தலிபான் போராளிகள் அமைப்பே இதனை நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது
இராணுவம் குவிப்பு
குண்டுகள் வெடித்த பகுதிகளில் மேலதிக இராணுவம் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளதுடன் தேடுதல்கள் ,சோதனைகள் முடுக்கிவிட பட்டுள்ளன
யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளை வாங்கிய சீனா — இந்தியாவுக்கு பொறி
இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனா – யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் குந்திய சீனா – ஓடித்திரியும் றோ
இலங்கையின் வடக்கு தமிழர் பகுதியை இலக்கு வைத்து தற்பொழுது சீனா அரசு தனது களத்தை விரிவாக்கம் செய்துள்ளது
இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளில் சீனா
நிறுவனத்தின் எரிசகதி மின்சார உறபத்தியை மேக்கொள்ளும் திட்ட ஒன்று வழங்க பட்டுள்ளது
சீனாவின் இந்த மூன்று தீவுகள் அபகரிப்புக்கு இந்தியா பலத்த கண்டனத்தையும் ,கவலையும் வெளியிட்டுள்ள நிலையில் சீனா இது
சர்வதேச நடைமுறைகளுக்கு உட்பட்டது என கோரி கையை விரித்துள்ளது
எம்பிகளுக்கு கொரனோ தடுப்பூசி #
கமலை கட்டி வைத்து அடித்த அந்த முதல்வர்
இலங்கையின் போர்க்குற்ற விசாரணை சர்வதே நீதிமன்றுக்கு பாரப்படுத்தும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை
தெரிவித்ததன் பின் இடம்பெறும் முக்கிய விடயங்களாக இது பார்க்க படுகிறது
இது இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை தவிடு பொடியாக்கி வருவதையும் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கி செல்வதையும்
இந்தியா ஜீரணித்து கொள்ளுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது
கிளிநொச்சியில் ரவுடிகள் மோதல் – ஒருவர் வெட்டி படுகொலை -மூவர் காயம்
தமிழ் ரவுடிகள் மோதல் -ஒருவர் வெட்டிக் கொலை -பலர் காயம் -தெரு ரவுடிகளான தமிழ் வாலிபர்கள்
ரவுடிகள் மோதல்
இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கும் கிளிநொச்சி உமையாள்புரத்தில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற
மோதலில் ஒருவர் வெட்டி பாடுகொலை செய்யப்பட்டுள்ளார் ,மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் அரச அமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் அவை திடீர் மோதலாக மாறி அதுவே படு கொலையில்
முடிந்துள்ளது ,மேற்படி குற்றவியல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
அரசியல் வன்முறை
மகிந்த ஆட்சியின் பின்னரே இவ்வாறான தமிழர் குழுக்களுக்கு இடையில் குழு மோதல்கள் அதிகமாக உருமாற்றம் பெற்றுள்ளது
,போதைவஸ்து மற்றும் ,அரசியல்,சாதிய பிரிவினைகள் உருவாக்கி வைக்க பட்டுள்ள குழுக்களினால் இந்த சாதியவாத மற்றும்,அரசியல்வாத மோதல்களும் இடம் பெற்று வருகின்றன
மேற்படி வன்முறை குழுக்களின் இந்த தாக்குதலினால் தமிழர் தேசம் பீதியில் உறைந்துள்ளது
இரு குழுக்கள் இடையில் மோதல் – 8 பேர் காயம்
இரு குழுக்கள் இடையில் மோதல் – 8 பேர் காயம்
கேகாலை, கோலிந்த வத்த பகுதியில் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பெண் ஒருவர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில்
இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருகுழுக்களுக்கிடையில் பல நாட்களாக இருந்த பிரச்சினையின் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்
சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்
சிரியாவின் எல்லைப் பகுதிக்குள் துருக்கிய இராணுவத்தினர்
மேலதிக படையினர் நுழைந்துள்ளனர்
சுமார் மூவாயிரத்து நூற்றி ஐம்பது இராணுவ வாகனகளுடன் இவர்கள்
உள்நுளைந்துள்ளனர் .தொடர்ந்தும் குறித்த பகுதியில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவத்தின் ,
இந்த ஆக்கிரமிப்பு நகர்வு இடம்பெற்று வருகிறது குறிப்பிட தக்கது

பல்குழல் எறிகணைகளை வாங்கி குவிக்கும் சிரியா
பல்குழல் எறிகணைகளை வாங்கி குவிக்கும் சிரியா
சிரியாவில் கடந்த எட்டு ஆண்டுகள் கடந்து பாரிய மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன .
மூன்றுக்கு மேற்பட்ட வல்லரசு நாடுகள் இந்த களத்தில் அகல கால் பதித்துள்ளனர்
சிரியா படைகளுக்கு ஆதரவாக ரசியா,ஈரான் களத்தில் நிற்கின்றனர் ,
துருக்கிக்கு ஆதரவாக அமெரிக்கா,இஸ்ரேல் என்பன உள்ளன
இவ்வாறான பலம் பொருந்திய நாடுகளின் ஆயுத உற்பத்தி சோதனைகள் இந்த களத்தில் கொடி கட்டி பறக்கின்றன
இவ் வேளையில் தற்போது இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கியின் முப்பதாயிரம் படைகள் குவிக்க பட்டு மோதல்கள் வெடித்து பறக்கின்றன
இரு பகுதியில் கடும் சமர் அவ்வப்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளது
துருக்கிய படைகள் அதிகம் பாவனைக்கு உட்படுத்தியுள்ள பல்குழல் ரொக்கட்டுக்கள் ஆகும் .
இவை பெரும் தாக்கத்தை சிரியா படைகளுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளன
அவர்களை முறியடிக்க தற்பொழுது ரசியாவின் தயாரிப்பிலான பல்குழல் எறிகணைகளை உடனடியாக தருவிக்கும் படி சிரியா வேண்டியுள்ளது
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

குறித்த ஆயுதங்கள் விரைவில் சிரியாவுக்கு அனுப்பி வைக்க படவுள்ளன ,
ஆதரவு வழங்குவது போல் களத்தில் நிற்கும் ரசியா படைகள் இப்பொழுது அதே நாட்டுக்கு உதவும் அதே வேளையில் ஆயுதங்களையும் விற்பனை செய்து வருகிறது
இதைத்தான் சொல்வது தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவது என்பதாகும்

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

குண்டு தாக்குதல்களில் சிக்கி 500 மக்கள் பலி -1,293 பேர் காயம்
குண்டு தாக்குதல்களில் சிக்கி 500 மக்கள் பலி -1,293 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் தொடர் போரினால் அந்த மண்ணில் நாள் தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர் .
இவ்வாறு கடந்த 90 நாட்களில் சுமார் ஐநூறு பேர் பலியாகியும் மேலும் 1,293 பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் ஐம்பதுக்கு மேற் பட்டவர்கள் உடல் உறுப்புக்கள் செயல் இழந்த நிலையில் காண படுகின்றனர்
பல நாட்டு படைகள் ,மற்றும் அரச இராணுவத்திற்கு எதிராக தாலிபான்கள் போராடி வருகின்றனர் .
இவ்வாறான தாக்குதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் பெரும் தொகையில் இறந்து வருகின்றனர் .
முடிவில்லாது தொடர்ந்து நீண்டு செல்லும் இந்த போரினால் மக்கள் சொல்லென்னா இன்னல்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

துருக்கிய இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல் – சிதறிய இராணுவ வாகனங்கள்
துருக்கிய இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல் – சிதறிய இராணுவ வாகனங்கள்
சிரியாவின் வட மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ள துருக்கி ,மற்றும்
அதன் ஆதரவு படைகள் மீது சிரியா அரச இராணுவம் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்தியது .
2,800 இராணுவ வாகனங்களுடன் குவிக்க பட்டுள்ள துருக்கிய படைகள்
பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்
இதனை தடுக்கும் முகமாக ,சிரியா இராணுவத்தினர் இந்த ஏவுகணை
தாக்குதலை மேற்கொண்டனர் ,.குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ள
அப்பாவி குருதீஸ் மக்களை துருக்கிய படைகள் கைது செய்து இழுத்து சென்றுள்ளனர் .
துருக்கிய அரசுக்கு எதிராக குருதீஸ் படைகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் ,
இவர்களின் தலைவர் அப்துல்லா ஒயிலானை அமெரிக்கா படைகள் கைது செய்து துருக்கியிடம் ஒப்படைத்தது
எனினும் தலைவன் இல்லாத போதும் அவர்கள் போராட்டம் நீர்த்து போகவில்லை ,
அமெரிக்கா ஆதரவுடன் வேகம் பெற்ற குருதீஸ் போராளிகள் தாக்குதல்கள் தற்போது கேள்வி குறியாக ஒன்றாகி மாற்றம் பெற்றுள்ளன .
சிரியா,துருக்கி,ஈரான்,ஈராக் ,போன்ற நாடுகளை பந்தாடிய வண்ணமே இவர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது
தமிழீழ விடுதலை புலிகளை போன்று இவர்களும் அழிவின் நிலையில் உள்ளனர் .தமது இருப்பை தக்க வைத்து கொள்வதில் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்

- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.

- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு

- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு

- என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப்

- அயதுல்லா அலி கமெனி அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறித் தாக்குதல்

- வெப்பத்தினால் ஜெர்மனியில் 5000 பேர் பலி

- ஸ்பெயினில் காட்டுத்தீயில் பன்னிரண்டு பேர் உயிரிழப்பு

- டிரம்ப்பைக் கொலை செய்வதற்கான ஈரானிய சதித்திட்டம்

- 90 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்

துருக்கி ஆயுத வாகனம் சிக்கியது – மீட்க பட்ட ஆயுதங்கள்
துருக்கி ஆயுத வாகனம் சிக்கியது – மீட்க பட்ட ஆயுதங்கள்
சிரியாவின் வடக்கு ,மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள நிலைகள் மீது தாக்குதலை நடத்தும் படி துருக்கிய புலனாய்வு
துறையால் ஆயுத குழுவுக்கு வழங்க பட்ட நவீன ரக புதிய ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது
வாகனத்தில் ஏற்றி சிரியாவின் Raqqa பகுதிக்கு கொண்டு செல்ல பட்ட பொழுதே இவர்களை துரத்திய சிரியா உளவுத்துறையினர் மேற்படி ஆயுதங்களை மீட்டனர்
இந்த ஆயுத கடத்தல்களில் இவர்கள் தினம் தோறும் ஈடுபட்டு வந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது ,
தற்பொழுது இட்லி பகுதியை மீட்கும் நடவடிக்கையில் முப்பது ஆயிரம்
துருக்கிய படைகள் குவிக்க பட்டு தயார் நிலையில் உள்ளனர்எவ்வேளையும்
இங்கு பெரும் தாக்குதல்கள் இடம்பெறலாம் ,எனினும் சிறு சிறு சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

சிரியாவுக்குள் நுழைந்த 10,300 துருக்கிய இராணுவம் -வெடித்தது போர்
சிரியாவுக்குள் நுழைந்த 10,300 துருக்கிய இராணுவம் -வெடித்தது போர்
துருக்கிய எல்லை கடந்து துருக்கிய இராணுவத்தினர் தமது 10,300 இராணுவத்திருடன் சிரியாவின் வடக்கு இட்லி பகுதிக்குள் நுழைந்துள்ளனர்
இந்த இராணுவத்தினர் 6,040 இராணுவ வாகனங்களுடன் தாக்குதலுக்கு தயாராக காத்துள்ளனர்
பீரங்கிகள்,ஏவுகணைகள்,டாங்கிகள்,என்பன தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன
மேலும் துருக்கிய ஆதரவு படைகளுக்கும் சிரியா இராணுவத்திற்கும் இடையில் பரஸ்பர எறிகணை ,மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
எவ்வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கலாம் என்ற அபாயம் எழுந்துள்ளது .
துருக்கிய படைகளை எதிர் கொண்டு சிரியா படைகளும் தயார் நிலையில் உள்ளன ,தற்போது களமுனை அதிர்ந்த வண்ணம்
உள்ளது ,எனினும் முழுமையான தாக்குதல்கள் தீவிரம் பெறவில்லை
கடக்கும் மணி துளிகளில் பெரும் போர் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
(தொடர்ந்து இவ்வாறான போர்க்கள செய்திகள் இங்கே பதிவிட படும் ,உளவு செய்தி தலைப்பை பார்வை இடுங்கள்)

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்
குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்
சிரியாவின் தெற்கு இட்லி பகுதியில் தற்பொழுது பலத்த மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
ஏவுகணகள்,மோட்டார் குண்டுகளினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது
ரசியாவின் ஆள் இல்லாத உளவு விமானம், வேவு பார்த்து கட்டளையிட ,துருக்கிய கிளர்ச்சி படைகள் உள்ள நிலைகள் மீது பல்
குழல் எறிகணை தாக்குதல் ,ஏவுகணை தாக்குதல் என்பன அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன
துருக்கிய படைகள் தொடர்ந்து இட்லி பகுதி முன்னரங்க நிலைகள் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர்
அதே போல ரசியா இராணுவம் தமது டாங்கிகள் ,கவச வாகனங்கள் ,விமானங்கள் ,ஏவுகணைக என்பனவற்றை இட்லி ,மற்றும் அப்பலோ பகுதி நோக்கி நகர்த்தி வருகின்றனர்
தற்போது இடம்பெறும் இந்த மோதல்கள் விரைவில் இறுக்கமான சண்டைகளை தோற்றுவிக்கும் என இராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
பரஸ்பரம் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,இங்கே வெற்றி பெற போவது அமெரிக்கா கூட்டணியில் உள்ள
துருக்கி மற்றும் அதன் ஆதரவு படைகளா …? அல்லது ரஷியா மற்றும் சிரியா,ஆதரவு கிளர்ச்சி படைகளா என்பதே கேள்வியாக உள்ளது
ஆபத்தான கட்டத்தை நோக்கி களமுனை நகர்ந்து செல்கிறது என்பதே அங்கிருந்து வரும் தகவல்களாக உள்ளன
இந்த போரின் அச்சம் காரணமாக தற்போது மக்கள் இடம்பெயர்நது வருகின்றனர் ,அவர்கள் தப்பி ஓடும் காட்சிக வெளியாகிய வண்ணம் உள்ளதை அவதானிக்க முடிகிறது

கைதிகளுடன் கவிழ்ந்த சிறைச்சாலை பேரூந்து
கைதிகளுடன் கவிழ்ந்த சிறைச்சாலை பேரூந்து
இலங்கை அம்மன்பில பகுதியில் சிறைச்சாய் பேரூந்து ஒன்று கைதிகளை ஏற்றிய வண்ணம் நீதி மன்றுக்கு சென்றவேளை பேரூந்து லொறியுடன் மோதி விபத்தில்
சிக்கியதால் அதில் பயணித்த ஒன்பது பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
லொறி சாரதி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
இந்த விபத்தில் ஒன்பது கைதிகள் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்
நேரெதிர் மோதிய பேரூந்து -23 பேர் காயம்
நேரெதிர் மோதிய பேரூந்து -23 பேர் காயம்
இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும், கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸும் கினிகத்தேனை,
தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை
மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் 12 பேர் கைது
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மோதல் 12 பேர் கைது
இலங்கை – கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற திடீர் மோதலில் சிக்கியிருவர் படுகாயமடைந்துள்ளனர் .
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்பு பட்ட சுமார் 12 பேர் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்.
கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளனர் .
பபகிடி வதை சட்டம் இடம்பெற்றால் எட்டு வருடம் கல்வி பயில தடை என புதிய சட்ட நடைமுறையை அமூல்
படுத்திய கோட்டபாய இந்த குழு மோதலுக்கு என்ன தீர்வு காண போகின்றார் ..?
மக்கள் மனதில் எழும் கேள்வி இதுவாகும் ..!















