குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்

Spread the love

குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்

சிரியாவின் தெற்கு இட்லி பகுதியில் தற்பொழுது பலத்த மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன


ஏவுகணகள்,மோட்டார் குண்டுகளினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது

ரசியாவின் ஆள் இல்லாத உளவு விமானம், வேவு பார்த்து கட்டளையிட ,துருக்கிய கிளர்ச்சி படைகள் உள்ள நிலைகள் மீது பல்

குழல் எறிகணை தாக்குதல் ,ஏவுகணை தாக்குதல் என்பன அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

துருக்கிய படைகள் தொடர்ந்து இட்லி பகுதி முன்னரங்க நிலைகள் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர்

அதே போல ரசியா இராணுவம் தமது டாங்கிகள் ,கவச வாகனங்கள் ,விமானங்கள் ,ஏவுகணைக என்பனவற்றை இட்லி ,மற்றும் அப்பலோ பகுதி நோக்கி நகர்த்தி வருகின்றனர்

தற்போது இடம்பெறும் இந்த மோதல்கள் விரைவில் இறுக்கமான சண்டைகளை தோற்றுவிக்கும் என இராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

பரஸ்பரம் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,இங்கே வெற்றி பெற போவது அமெரிக்கா கூட்டணியில் உள்ள

துருக்கி மற்றும் அதன் ஆதரவு படைகளா …? அல்லது ரஷியா மற்றும் சிரியா,ஆதரவு கிளர்ச்சி படைகளா என்பதே கேள்வியாக உள்ளது

ஆபத்தான கட்டத்தை நோக்கி களமுனை நகர்ந்து செல்கிறது என்பதே அங்கிருந்து வரும் தகவல்களாக உள்ளன

இந்த போரின் அச்சம் காரணமாக தற்போது மக்கள் இடம்பெயர்நது வருகின்றனர் ,அவர்கள் தப்பி ஓடும் காட்சிக வெளியாகிய வண்ணம் உள்ளதை அவதானிக்க முடிகிறது

குண்டுகளால் அதிரும்
குண்டுகளால் அதிரும்

Leave a Reply