Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சொலைமானி யின் பெயரில் புதிய ஏவுகணை சோதனை செய்த ஈரான் -அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா video

சொலைமானி யின் பெயரில் புதிய ஏவுகணை சோதனை செய்த ஈரான் -அதிர்ச்சியில் இஸ்ரேல் அமெரிக்கா video

அமெரிக்காஇஸ்ரேல் கூட்டு உளவுத்துறை சதியால் படு கொலை செய்ய ப்பட்ட ஈரானின் முக்கிய இராணுவ தளபதியும் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராக விளங்கிய சொலைமானியின்

மரணத்தை அடுத்து தற்போது ஈரான் புதிய வகை ஏவுகணை ஒன்றை தயாரித்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது

குறித்த ஏவுகணைக்கு martyr Hajj Qassem Soleimani என்ற பெயரை வைத்துள்ளது ,

இது தமிழீழ,விடுதலை புலிகள் பசீலன் , குமரப்பா என்ற பெயர்களை வைத்து பாரிய அதிர்ச்சி தரும் பீரங்கியை தயாரித்து ,ஏவிய செயலுக்கு ஒப்பானதாக உள்ளது

ஈரான் அறிமுக படுத்தியுள்ள இந்த ஏவுகணையின் தூர வீச்சு 1,400 கிலோ

மீட்டர்கள் என தெரிவிக்க பட்டு அந்த சோதனை காட்சியின் காணொளியும் வெளியிட பட்டுள்ளது

தொடர்ந்து தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி புதிய

பலிஸ்டிக் ஏவுகணை தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்ட வண்ணம் உள்ளது

முன்னைய ஏவுகணைகளை விட இது மேப்பட்ட திரவ வடிவில் சென்று

தாக்கும் ஏவுகணை வடிவமைப்பை தாங்கி அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

    https://www.youtube.com/watch?v=UQnms_Rk_OU&feature=emb_title
    Posted in சினிமா முக்கிய செய்திகள்

    எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி

    எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி

    எஸ்.பி.பி.க்கு பாடகி ஒருவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரவிய நிலையில், அதுகுறித்த சம்பந்தப்பட்ட பாடகியே விளக்கம் அளித்துள்ளார்.

    எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி
    எஸ்.பி.பாலசுப்ரமணியம், மாளவிகா


    புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்

    சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை

    பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பாடகி மாளவிகா மூலமாகத் தான் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று பரவியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவியது. கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் மாளவிகா

    எஸ்.பி.பி. கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறி ரசிகர்கள் அவரைத் திட்டி வந்தனர். இதை பார்த்த பாடகி மாளவிகா

    இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது: எஸ்.பி.பி. கலந்து கொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஜூலை மாதம் 30ம் தேதி நடைபெற்றது. ஜூலை 31ம்

    தேதி நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பாடகிகளில் நானும் ஒருத்தி. அப்போது எனக்கு கொரோனா இருந்திருந்தால் என்னுடன்

    இருந்த மற்ற 3 பாடகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோருக்கும் எளிதில் பரவியிருக்கும்.

    மாளவிகா

    என் சகோதரியும் அந்த நிகழ்ச்சியில் பாடியதாக கூறுகிறார்கள். உண்மையில், அவர் பாடகி இல்லை. தற்போது அவர்

    அமெரிக்காவில் வசித்து வருகிறார். அப்படி இருக்கையில், அவர் எப்படி அந்த நிகழ்ச்சியில் பாடியிருக்க முடியும்?

    கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 5 மாதங்களாக என் வீட்டிற்கு பணிப் பெண் கூட வருவதில்லை. கடந்த 5 மாதங்களாக நான் வெளியே செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிக்காகத் தான்

    முதல்முறையாக வெளியே சென்றேன். என் காரில் டிரைவருக்கும் எனக்கும் இடையே ஷீல்டு வைக்கும் அளவுக்கு நான் எச்சரிக்கையுடன் இருந்தேன்.

    கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி.பி சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நானும் 8ம் தேதி கொரோனா பரிசோதனை

    செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று

    இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு கொரோனா தொற்று இல்லை.

    தயவு செய்து இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்பாதீர்கள். வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.

    எஸ்.பி.பி.க்கு இவரால் தான்
    எஸ்.பி.பி.க்கு இவரால் தான்
    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

    கொலம்பியா போராளிகளுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா

    கொலம்பியா போராளிகளுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா

    ஈரான் நாட்டு இரண்டாம் நிலை இராணுவ தளபதி சொலைமானி படுகொலை செய்ய பட்ட நிலையில் ஈரான் தற்போது அமெரிக்கா பல் நாட்டு படைகள் ஆக்கிரமித்துள்ள நிலைகளை நோக்கி தனது நகர்வை வேகாமாக செலுத்தி வருகிறது

    அவ்விதம் தற்பொழுது கொலம்பியாவில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கு

    ஈரான் ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு அரச அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்

    ஈரானின் இந்த நேர்மறை திடீர் முடிவுகள் ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதுடன்

    தமது கொள்கை நோக்கின் பிரகாரம் மத்திய கிழக்கு முதல் வல்வளைப்பு

    செய்துள்ள அமெரிக்கா நேச படைகளை அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும்

    முகமாக இவ்விதம் கிளர்ச்சை படைகளை தூண்டி விட்டு
    வேடிக்கை பார்ப்பதாக தெரிவிக்க படுகிறது

    கொலம்பியா அமெரிக்காவின் நேச நாடுகளில் ஒன்றாக உள்ளதும்,

    இங்கே போதைவஸ்து ,மனித படு கொலைகள் அதிகரித்து செல்கின்ற நாடக விளங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      வடகொரியா அதிபர் சகோதரிக்கு அதி உயர் பதவி – பீதியாகும் எதிரி நாடுகள்

      வடகொரியா அதிபர் சகோதரிக்கு அதி உயர் பதவி – பீதியாகும் எதிரி நாடுகள்

      வட கொரியா அதிபரும் உலகை மிரள வைத்து வரும் இளம் வயதுடையவராக விளங்கி வரும் கிங் யோங் உன் தனது உடன் பிறந்த சகோதரிக்கு முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்

      கொள்கை மற்றும் ,மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தற்போது சகோதரியிடம் வழங்க பட்டுள்ளது

      இவரது கொள்கை முடிவுகளினால் ஏற்பட்ட பாதிப்பு வடகொரியா பின்னிலைக்கு தள்ள செல்ல காரணம் என கூற பட்டு வந்தது

      அவ்விதமான ஒருவர் தனது சுமையை குறைக்கும் முகமாகவும் ,துரித

      வேலைகளை நகர்த்தி செல்லும் முகமாக சகோதரியிடம் இந்த பதவியினை வழங்கியுள்ளார்

      இதனால் பெரும் மன அழுத்தத்தில் சிக்கி தவித்து வந்த அவர் சற்று நின்மதி

      மூச்சு விடும் நிலைக்கு தள்ள பட்டுள்ளார் என அந்த நாட்டின் முக்கிய உளவுத்துறை மையம் அறிவித்துள்ளது

      இவரது இந்த திடீர் மாற்றம் எதிரி நாடுகளை கலங்க வைத்துள்ளது ,சகோதரி

      கிங் யோங் உனை விட மிக மோசமானவர் என்ற கருத்து ஆழமாக வேரோடி படர்வதை அவதானிக்க முடிகிறது

      எனினும் இந்த விடயத்தை மாற்றி பேசி வருகிறது அமெரிக்கா உள்ளிட்ட உளவுத்துறை நிறுவனங்கள் ,


      மேலும் வடகொரியா அதிபர் உடல் நிலை மோசமாக சென்றுள்ளது என்ற போர்வையில் பரப்புரை செய்து வருகின்றனர்

      உடல் எடை அதிகரிப்பால் மூச்சு திணறலுக்கு உள்ளாகி வருகிறார் என்ற சொல்லாடல்களை அந்த நிறுவனங்கள் பாவிக்கின்றன

      இது அந்த உளவுத்துறை சொல்வது போன்று உண்மையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

      வடகொரியா அதிபர் சகோதரிக்கு
      வடகொரியா அதிபர் சகோதரிக்கு

        Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

        வடக்கு லண்டனில் தீவிரவாதி கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

        வடக்கு லண்டனில் தீவிரவாதி கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

        கடந்த தினம் வடக்கு லண்டனில் இருபத்தி ஒன்பது வயதுடைய

        இளம் தீவிரவாதி ஒருவர்


        உளவுத்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

        பெரும் தாக்குதல் ஒன்றை நடத்திட இவர்கள் தீவிரமாக செயல் பட்டு வந்துள்ளமை அமபலமாகியுள்ளது


        இவர் மீது சுமார் ஆறு குற்றவியல் பிரிவின் கீழ் ,குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளது

        இவருடன் தொடர்பில் உள்ள நபர்களை கைது செய்யும் நகர்வில்

        போலீசார் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

        இதேவேளை லூசியம் பகுதியில் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட

        பெரும் குழு ஒன்றும் மடக்கி பிடிக்க பட்டுள்ளது
        இவர்களிடம் இருந்து பல லட்சம் பணமும் மீட்க பட்டுள்ளது

          Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

          பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் – பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம்

          பெண்ணை இடித்து இழுத்த சென்ற கார் – பிரிட்டன் Coventry யில் நடந்த பயங்கரம்

          கடந்த தினம் மதியம் ஒன்று நாப்பது மணியளவில் வேகமாக வந்த

          அவுடிராக கார் ஒன்று Coventry , Foleshill Road வழியேவந்த

          பெண்ணை மோதித் தள்ளியது

          வேகாமாக வந்த கார் சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து விபத்தில் சிக்கியதில் இந்த அகோர சம்பவம் இடம்பெற்றுள்ளது

          நாற்பத்தி ஒன்பது வயது பெண்மணி உடல் முழுவதும் பலத்த அடிகாயங்களுக்கு

          உள்ளான நிலையில் ,குறிப்பாக தலையில் பலமான காயங்களுடன்

          மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வண்ணம் உளளார்

          தற்போது வரை இவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்

          குறித்த காரினை செலுத்தி வந்த இருபது வயதுடைய ஆண் சாரதி மற்றும்

          அந்த காருக்குள் ஒன்றாக கூடி வந்த பதினாறு வயது இளம் பெண் ஆகியோர் படு காயமடைந்துள்ளனர்

          சாரதியின் அலட்சிய போக்கும் ,அதிவேகமுமே இந்த விபத்திற்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது


          மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்,சிறு காயங்களுக்கு உளள பெண் மருத்துவமனையில் இருந்து வீடு சென்று ள்ளார்

          ஏனையவர்கள் தொடர் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்

          சாரதியின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது

          பெண்ணை இடித்து இழுத்த
          பெண்ணை இடித்து இழுத்த
              Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

              சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு

              சீனாவுக்கு உளவு பார்த்த அமெரிக்கா நாட்டு உளவாளிகள் கைது – ஆவணங்கள் திருட்டு

              உலக நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் ஆயுத ,அரசியல் ,பொருளாதாரம் தற்போது பல நாடுகளை மிரள வைத்து வருகிறது

              தொடர்ச்சியாக தாமே 2050 இல் வல்லரசாக திகழ்வோம் என கங்கணம் கட்டும் சீனா முக்கியமான நாடுகளின்

              உளவுத்துறைக்குள் புகுந்து முக்கிய நபர்களை விலைக்கு வாங்கி அந்த நாடுகளின் உளவு தகவல்களை திருடி வருகிறது

              இவ்விதம் அமெரிக்காவின் வெளியாக மற்றும் உள்ளக உளவுத்துறை நபர்களுக்கு பல லட்சம் டொலர்களை வழங்கி

              அமெரிக்கா இராணுவ விடயங்களை கடத்தி கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது

              அமெரிக்காவினால் தயாரிக்க பட்ட முக்கிய ஆயுத உற்பத்தி இரகசிய

              ஆவணங்கள் சீனாவின் கைகளுக்கு மாறியது எப்படி என்ற தேடுதலில் அமெரிக்கா உளவுத்துறை தீவிரமாக செயல் பட்டது

              இதன் பொழுது மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது

              கைதானவர்கள் தாம் சீனாவிடம் பணத்தை பெற்று கொண்டதாக ஒப்பு கொண்டுளள்னர் .மேலும் இவர்கள் என்னவெல்லலாம்

              வழங்கினார்கள் என்ற விபரத்தை கேட்டு அமெரிக்கா இராணுவ மையம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது

                  Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                  லெபனான் குண்டு வெடிப்பு -200 க்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணை

                  லெபனான் குண்டு வெடிப்பு -200 க்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணை

                  லென்பான் தலைநகர் பேரூந்தில் உள்ள மிக பெரும் துறைமுகத்தில்

                  நடத்த பட்ட இஸ்ரேல் விமான குண்டு தாக்குதலை அடுத்து அங்கு

                  வைக்க பட்டிருந்த ஆயுதங்கள் ,ரொக்கட்டுக்கள் என்பன வெடித்து சிதறின

                  மேற்படி குண்டு வெடிப்பு தொடர்பாக அங்கு பணியாற்றிய முக்கிய

                  அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்த இராணுவ முக்கிய

                  தலைமையகம் ஒன்றில் பணியாற்றியவர்கள் சுமார் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

                  இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இந்கு வந்திறங்கிய ஆயுதங்கள் தொடரப்பாக

                  தகவல் வழங்கியது யார் என்பதும் அவர்களை கண்டு பிடிக்கும் நகர்வில் லெபனான் புலானய்வு துறை ஈடுபட்டுள்ளது

                  இவர்கள் தேடும் அந்த முக்கிய இரட்டை உளவாளிகள் சிக்குவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகவும்

                  வரும் வாரங்களில் இவை தொடர்பான பல்வேறு பட்ட பூதாகார விடயங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கலாம்

                  லெபனான் குண்டு வெடிப்பு
                  லெபனான் குண்டு வெடிப்பு
                      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                      சிரியா அரச இராணுவத்தை காட்டி கொடுத்த முக்கிய அதிகாரி கைது

                      சிரியா அரச இராணுவத்தை காட்டி கொடுத்த முக்கிய அதிகாரி கைது

                      சிறிய அரச இராணுவத்தின் தொலை தொடர்பு பிரிவிற்கு

                      நியமிக்க பட்டிருந்த முக்கிய அதிகாரி ஒருவர் எதிரிகளுக்கு சிரியா

                      இராணுவத்தின் நகர்வுகளை காட்டி கொடுத்த வண்ணம் இருந்துள்ளார்

                      நீண்ட காலமாக இவரது தகவல் வழங்குதல் மூலம் குறித்த

                      இராணுவம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது

                      இதனை மோப்பம் பிடித்த குறித்த நாட்டின் உளவுத்துறை தகவல்

                      ஊடாக ஜெனரல் Ma’an Hussein கைது செய்ய பட்டுள்ளார்

                      அவரது பதவிக்கு இப்பொழுது அதிரடியாக அசாத்தின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கும்

                      ஜெனரல் l Mueen Qassem நியமிக்க பட்டுளளார்

                      இந்த சம்பவம் அந்த இராணுவத்திற்கும் பெரும் களையெடுப்பை நடத்தி வருகிறது

                      சிரியா அரச இராணுவத்தை
                      சிரியா அரச இராணுவத்தை

                      ,

                          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                          எங்கள் முக்கிய நபரை உங்கள் நாட்டில் காணவில்லை -சிரியாவை மிரட்டும் அமெரிக்கா

                          எங்கள் முக்கிய நபரை உங்கள் நாட்டில் காணவில்லை -சிரியாவை மிரட்டும் அமெரிக்கா

                          அமெரிக்கா நாட்டின் முக்கிய ஊடக நபர் ஒருவர் சிரியாவில் காணாமல்

                          போயுள்ளளார் எனவும் அவரை உடனடியாக கண்டு பிடித்து தரும் படி

                          அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியா அரச அதிபருக்கு கடிதம் எழுதி கேட்டுள்ளார்

                          இவ்வாறு அமெரிக்கா அதிபர் ஒருவரால் எங்கே என கேட்க படும் இந்த நபர் சாதாரண ஊடக நபரா .?

                          கண்டிப்பாக இல்லை அமெரிக்கா இராணுவ உளவுத்துறையால் பயிற்றுவிக்க

                          பட்ட இராணுவத்தை சேர்ந்த உளவுத்துறை நபர் ஒருவர் ,ஊடக நபராக வேடமிட்டு

                          உள்ளே நுழைந்து தகவல் சேகரிப்பில் ஈடுபட்டு இருந்துள்ளார்

                          அவ்வாறான நபர் ஒருவரையே இப்பொழுது அமெரிக்கா காணவில்லை

                          என தேடுகிறது ,அமெரிக்காவின் இந்த மிரட்டலான பதிலுக்கும் சிரியா

                          அரச அதிபரின் பதில் எதுவாக இருக்கும் என மக்களே எதிர் பார்கின்றீர்கள் …?

                          ஈராக்கி போல சிரியாவை அழித்து விடலாம் என எண்ணிய அமெரிக்காவுக்கு சிரியா

                          ஒரு பொறி களமாக மாற்றம் பெற்றுள்ளதும் பெரும் அவமானத்தை உலக பரப்பில் ஏற்படுத்தியுள்ளது


                          அதற்கு ரசியா நேரடி தாக்குதல் படை நகர்வுகள் ஆகும் என்பதை இங்கே அடித்து கூறலாம்

                              Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                              பிரித்தானியா கொரனோவுக்கு 6 வகையான மருந்து கண்டு பிடிப்பு

                              பிரித்தானியா கொரனோவுக்கு 6 வகையான மருந்து கண்டு பிடிப்பு

                              பிரித்தானியா அரசு தற்பொழுது கொரனோ நோயினை தடுப்பதற்கு

                              ஆறுவகையான தடுப்பூசிகளை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது ,அதேபோலவே அமெரிக்காவும் குறிப்பிட்டுள்ளது

                              பிரிட்டன் 36 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளது


                              வரும் வாரங்கள் முதல் இந்த மருந்தானது மக்கள் பாவனைக்கு கொண்டுவரப்படுகிறது

                              இது போன்றே அமெரிக்காவிலும் இடம் பெறுகிறது .

                              மேற்படி இரண்டு நாட்டு கண்டு பிடிப்புக்களை கைக்கிங் செய்த ரசியா தானும் குறித்த மாதிரியான தடுப்பு மருந்துகளை

                              வெளியிட்டுள்ளது
                              ,அது வெற்றிகரமாக முடிவடைவந்துள்ளது எனவும் அறிவித்துள்ளது

                              ரசியாவின் இந்த அறிவிப்பை அடுத்து அவசர அவசரமாக பிரிட்டன்

                              ,அமெரிக்கா தாமும் கண்டு பிடித்து விட்டதாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                                  Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                  பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்

                                  பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்

                                  நேற்று மதியம் லண்டன் Grays, Essex.பகுதியில் ஆண் ஒருவரை

                                  நால்வர் அடங்கிய கும்பல் ஒன்று கடத்தி சென்றது

                                  வீதியால் சென்றவரை பின்தொடர்ந்த மேற்படி நால்வர் அடங்கிய

                                  கும்பல் இவரை கோரமாக தாக்கி அவுடி
                                  காரில் கடத்தி சென்றனர்

                                  மேற்படி சம்பவத்தை கண்ணுற்ற நபர்கள் காவல்துறையினருக்கு விரைந்து

                                  வழங்கிய தகவலை அடுத்து போலீசாரை விசேட தேடுதலை நடத்தினர்

                                  அப்பொழுது குறித்த கார் ,Richmond Road. பகுதியில் கண்டு பிடிக்க பட்டது ,

                                  இந்த கடத்தலுடன் தொடர்புடைய மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப் பட்டார் .

                                  இந்த கடத்தலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                  விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                  அடிகாயங்களுக்கு உள்ளான நபர் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுளளார்

                                  மேற்படி திகில் சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


                                  மக்களே யாக்கிரதை ,கடத்தல் கறார்கள் உங்கள் அருகில் .

                                  பட்ட பகலில் - லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்
                                  பட்ட பகலில் – லண்டனில் காரில் ஆணை கடத்திய மர்ம கும்பல்
                                  Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                  MiG-29 விமான பாகங்களை வடகொரியாவுக்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியது

                                  MiG-29 விமான பாகங்களை வடகொரியாவுக்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியது

                                  உலக நாடுகளை மிரளவைத்து வரும் வடகொரியா தற்பொழுது தனது இராணுவ பலத்தில் முன்னிலை வகித்து வருகிறது

                                  இவ்வேளை அந்த நாடு பயன்படுத்தும் MiG-29 ரக போர்

                                  விமானங்களுக்கு பயன் படுத்த படும் இயந்திரங்கள் ,மற்றும் பிற

                                  உதிரி பாகங்களை கள்ள சந்தை ஊடாக கடத்தி விற்க முனைந்த கும்பல்

                                  ஒன்று மடக்கி பிடிக்க பட்டுள்ளது முக்கிய உளவுத்துறை நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

                                  கைதானவர்கள் கிரிமினல் கும்பல் என குறித்த நாட்டின் முக்கிய உளவுத்துறை

                                  நிறுவனம் அறிவித்துள்ளது ,
                                  அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி வடகொரியா

                                  மாற்று வழிகளில் கள்ள சந்தை ஊடக தனது வர்த்தகத்தை திறம்பட செய்து வருகிறது

                                  இதுவே அமெரிக்காவுக்கு பெரும் தலை இடியாக மாறியுள்ள வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                                      Posted in முக்கிய செய்திகள்

                                      புலிகளினால் இணைக்க பட்டவர்களை ஒன்று ஒன்றாக துரத்தும் சுமந்திரன் ,சம்பந்தன்

                                      புலிகளினால் இணைக்க பட்டவர்களை ஒன்று ஒன்றாக துரத்தும் சுமந்திரன் ,சம்பந்தன்

                                      தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது பல ஒட்டுக்குழுக்களின் ஒன்றியமாகும் ,தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக சிங்கள

                                      அரசுகளுடன் இணைந்து சகோதர படுகொலை நடத்தி வந்த கூட்டணியாகும்

                                      அவ்விதமான கூட்டணியை பொது மன்னிப்பு வழங்கிய தமிழீழ விடுதலை புலிகள் அரசியல் நீரோட்டம் கருதி ஒன்றாக இணைத்து

                                      அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு என பெயரும் வைத்து ,ஒட்டு குழு தலைவராக விளங்கிய சம்பந்தரை வயது மூப்பு கருதி தலைவராக்கினார்

                                      அதேபோலவே மாவையும் இரண்டாம் நிலையில் வைக்க நியமிக்க பட்டார் ,ஒருமித்து இணைக்க பாட்டுக்கு வந்த அணைத்து காட்சி ளும் ஒன்று சேர்ந்தன

                                      ஆனால் போரின் வலியும் ,தமிழ் தேசிய விடுதலை போரின் பெறுப்புக்கள் தெரியாத சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்க பட்டார்

                                      அதற்கு முன்னர் இருந்த சுரேஷ் பிரேமசந்திரன் பேச்சாளர் பதவியில் இருந்து தூக்கி வீச பட்ட பின்னர் சுமந்திரன்


                                      வருகையுடன் தேர்தல் காலத்தின் பின்னர் ஓவ் வொருவராக அந்த கட்சியில் இருந்து உடைக்க பட்டு புது முகங்களை அறிமுக படுத்த படுகின்றன

                                      இவர்கள் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்டவர்கள் .
                                      புலிகள் மன்னித்து மக்களுக்கு சேவை செய்வார்கள் என இணைக்க

                                      பட்ட ஒட்டு குழு கட்சிகள் ,சிங்கள பால்குடி சுமந்திரன் ,சம்பத்தரினால் சிங்கள ஆட்சியாளர்கள் நிகழ்ச்சி நிரலின் கீழ் உடைக்க படுகின்றனர்

                                      இவர்கள் தொடர்ந்தும் தாம் செய்யும் அனைத்து கெடுதல்களையும் ஏற்று தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என எண்ணுகின்றனர்

                                      ,ஆனால் நிச்சயமாக அதற்கு தகுந்த பதிலடியை இந்த தேர்தலில் மக்கள்வழங்கியுள்ளனர்

                                      சுரேஷ்,கயேந்திரன் ,அனந்தி போன்றவர்கள் இவ்வாறே அந்த கட்சியில் இருந்தும் விரட்ட பட்டனர்
                                      அதே போன்ற செயல்பாடே இப்பொழுது மேற்கொள்ள படுகிறது

                                      இது மிக பெரும் வீழ்ச்சி நோக்கி கூட்டமைப்பு அழைத்து செல்கிறது ,விரைவில் கூட்டமைப்பு உடைந்து காணமல் போகும் முழு நிலையை எட்டியுள்ளது

                                      கோட்டா மகிந்தா சதிகள் இப்பொழுது சுமந்திரன் மூலம் வெற்றிகரமாக நடத்த பட்டு வருகின்றன ,


                                      புலிகளும் இல்லை ,புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் இல்லை எனற நிலை இப்பொழுதே தோற்றம் பெற்றுள்ளது

                                      கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் போர்க்கொடி தூக்கினால் அது பெரும் சிக்கலில் கூட்டமைப்பை திக்கு முக்காட வைக்கும் ,.அவ்விதமான போராட்டம் இடம் பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது

                                      கூட்டமைப்புக்கு டாட்டா காட்டும் நிலைக்கு மக்கள் சென்றுள்ளனர் ,அதனை நான்கே திட்டமிட்டு செய்து முடித்த நாரதர் சுமந்திரனுக்கு

                                      மகிந்த அரசு பல கோடிகள் வழங்கினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை


                                      கூட்டமைப்பில் ஒரு கருணா, இந்த கள்ளன் சுமந்திரன் ,இந்த வாசகத்தை யாழில் மக்கள் முழங்கினார் ,அந்த காணொளி வைராலகி வருகிறது

                                          Posted in முக்கிய செய்திகள்

                                          மாவைக்கு எம்பி பதவியின்றி தூக்கி வீசிய கூட்டமைப்பு – சுமந்திரன் பழிவாங்கல்

                                          மாவைக்கு எம்பி பதவியின்றி தூக்கி வீசிய கூட்டமைப்பு – சுமந்திரன் பழிவாங்கல்

                                          இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக விளங்கிய மாவை அந்த கட்சியின் தலைவராக விளங்கிய பொழுதும் ,தேர்தலில்

                                          தோற்றமையால் அவருக்கு எம்பி பதவியை வழங்காது புதிய ஒருவருக்கு சுமந்திரன் சிபாரிசில்
                                          சம்பந்தர் வழங்கியுள்ளார்

                                          சம்பந்தரும் திருமலையில் தோல்வியடைந்த நிலையில் மீள வாக்குகள் எண்ண பட்டு அதில் 190 வாக்குகள் அதிகரித்த நிலையில் வெற்றியை தக்கவைத்து கொண்டார்


                                          சம்பந்தர் ,சுமந்திரன் கருத்துக்களுக்கு மாவை கடும் கண்டனத்தை தெரிவித்து சுமந்திரன் மீது நடவடிகை எடுக்க வேண்டும் என ஊடகங்களுக்கு செவ்வி செவ்வியும்வழங்கினார்

                                          அதன் பழிவாங்கல் நோக்குடன் அவருக்கு பதவி வழங்க மறுத்து இவ்வாறு புதியவர் நியமிக்க பட்டுள்ளார்

                                          யாழ்த் தேர்தல் வளாகத்தில் மாவையின் மகனுக்கு இராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு சுமந்திரன் காரில் ஏறி தப்பி சென்றார்

                                          ,இவ்வாறு தேர்தலுக்கு பின்னரும் சுமந்திரனின் தமிழ் தேசிய இழிவு படுத்தும் நகர்வும் ,கூட்டமைப் முற்றாக உடைத்து நாசமாக்கும் வேலைகளும் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                          இவருக்கு நற் சான்றிதழ் வாழங்கி தமது ஊடகங்கள் மற்றும் ,அரசியல் வாதிகள் பைகளை நிரப்பும் முகவராக விளங்குவதால் இவரை தூக்கி வைத்து காவடி ஆடிவருகின்றன

                                          வரும் தேர்தலில் சுமந்திரன் ,சம்பந்தர் போன்றவரக்ள் முற்றாக மக்களினால் துடைத்து அழிக்க படும் நிலை ஏற்படும் ,அவ்வாறான

                                          ஒரு தோல்வியை சம்பாதிக்க முன்னர் சம்பந்தர் விடை பெற்று விடுவார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

                                          திருமலையில் சம்பத்தார் நான்காவது இடத்தில் அதிக குறைவான வாக்குக்களு 21 ஆயிரம் மட்டுமே பெற்று இருந்தார் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

                                          அதே போலவே சசிகலாவை பின்தள்ளி விட்டு மோசடி வாக்குகள் மூக்கு சுமந்திரன் எம்பியாகியுள்ளார் என்பது கவனிக்க தக்கது

                                          புலிகளினால் உருவாக்க பட்ட கூட்டமைப்பு சிங்கள கூலியும் ,சிங்கள பால் குடியுமான சுமந்திரனால் உருவாக்க பட்டு வருகிறது

                                          இது எதிரணியில் தெரிவானவர்கள் பக்கம் தமிழ் மக்களால் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது ,

                                          தமக்கு தாமே குழி தோண்டி கொள்கிறது கூட்டமைப்பு ,கூட்டமைப்பை அழிக்கும் கொரனோ வைரஸாக சுமந்திரன் விளங்கி வருகிறார் என்பதே வெளிப்படை

                                          • வன்னி மைந்தன் –
                                              Posted in உலக செய்திகள் முக்கிய செய்திகள்

                                              பிரிட்டனுக்கும் 3 நாளில் 500 அகதிகள் நுழைவு – திணறும் அரசு

                                              பிரிட்டனுக்கும் 3 நாளில் 500 அகதிகள் நுழைவு – திணறும் அரசு

                                              பிரிட்டன் ஆங்கில கால்வாயை கடந்து டோவர் ,மற்றும் கென்ட்

                                              பகுதி ஊடாம் கடந்த மூன்று நாளில் மட்டும் 500 அகதிகள் நுழைந்துள்ளார்

                                              சிறிய படகுகளை பாவித்து இவர்கள் இந்த நாட்டிற்குள் கடல்வழியாக நுழைந்துள்ளனர்

                                              மேற்படி சமபவம் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பெரும் அதிர்ச்சியையோ ஏற்படுத்தியுள்ளது


                                              நேற்று மட்டும் சுமார் 151 பேர் நுழைந்துள்ளார்

                                              இவ்வாறு சட்டவிரோதமாக நுழைந்த அகதிகள் அனைவரும் கொட்டல்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்


                                              தமது உயிரை பாதுகாக்கும் நோக்குடன் அகதிகள் இவ்விதம் ஐரோப்பிய

                                              நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர் ,அந்த நாடுகளில் இராணுவ

                                              ஆக்கிரமிப்பை மேற்கொள்வது இந்த ஐரோப்பிய நாடுகள் என்பது இங்கே குறிப்பிட தக்கது

                                              Posted in முக்கிய செய்திகள்

                                              இரண்டாக உடைந்த இந்தியா விமானம் – கறுப்பு பெட்டியில் மறைந்துள்ள மர்மம் என்ன ..?

                                              இரண்டாக உடைந்த இந்தியா விமானம் – கறுப்பு பெட்டியில் மறைந்துள்ள மர்மம் என்ன ..?

                                              டுபாயில் இருந்து 188 பேரை காவிய படி இந்தியா கேரளாவில் உள்ள மிக அபயம் நிறைந்த விமான நிலையம் நோக்கி எயார் இந்தியாவின் Boeing 737 பறந்து தரை இறங்கியது

                                              மேசை வடிவில் உள்ள மேற்படி விமான நிலையத்தின் ஓடு பாதை மிகவும் அபாயம் நிறைந்த ஒன்றாக எச்சரிக்கை பட்டு இருந்த நிலையில் விமானம் இரண்டாவது முறை வானில் ஏறி சுற்றி தரை இறங்கியது

                                              குறுகிய தூரம் கொண்ட ஓடுபாதையில் விமானிகள் இடை நடுவில் விமானத்தை இறக்கியதால் ஓடுபாதை அரசிவசி கடந்து இறங்கியது

                                              இவ்வேளை அதிகமாக விமானத்தின் பிரேக்கை அழுத்தி பிடித்ததினால் விமானம் குலுங்குகி ஓடுபாதை முடிவில் உள்ள மலை பள்ளதாக்கில் முன்பகுதி உடைந்து வீழ்ந்து நொறுங்கியது

                                              பின்பகுதி அப்படியே ஓடுபாதையில் மிஞ்சியது

                                              இந்த விபத்தில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்
                                              மேலும் 28 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
                                              அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                              விமானத்தின் இரு விமானிகளும் இறந்து விட்டனர் ,மேற்படி விமான விபத்து

                                              பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விமானி ஒருவரது மனைவிக்கு

                                              பிள்ளை பிறக்க உள்ள நிலையில் கணவன் இறந்துள்ள செயல் அந்த குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                              அதே போல பிரதான தலைமை விமானிக்கு அவரது தயார் பிறந்த நாளுக்கு

                                              செல்ல இருந்த நிலையில் அவரும் இறந்து விட்டார் என மனதை உருக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன

                                              கறுப்பு பெட்டியை மீட்க பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டு வருகிறது இதில் மறைந்து கிடைக்கும் விடயங்கள் வெளிப்படுத்த

                                              பட்டு நேர்மையான விசாரணைகள் இடம்பெறுமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்

                                              இரண்டாக உடைந்த இந்தியா
                                              இரண்டாக உடைந்த இந்தியா
                                                  Posted in முக்கிய செய்திகள்

                                                  லெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை

                                                  லெபனான் குண்டு வெடிப்பு 135 பேர் பலி -5000 பேர் காயம் – பலரை காணவில்லை

                                                  லெபனானில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் அந்த

                                                  துறைமுகத்தை சுற்றியுள்ள ஐந்து கிலோ மீட்டர் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது

                                                  இந்த வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 135 பேர் பலியாகியுள்ளனர் .மேலும்

                                                  5000 பேர் படுகாயமடைந்துள்ளனர்
                                                  பல நூற்று கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர்

                                                  இந்த வெடிப்பு அதிர்வினால் இரண்டரை லட்சம் மக்கள் வீடுகளைம் இழந்து அகதிகளாகியுள்ளனர்


                                                  இந்த சம்பவத்தில் இடம்பெற்ற மனித உயிரிழப்பு பலநூறு என சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

                                                  அரசு உண்மை தகவலை மூடி மறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்ற குற்ற சட்டு முன் வைக்க படுகிறது


                                                  மக்களிடம் அவரச இரத்த தானம் அளிக்கும் படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது

                                                      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                                                      ஈரான் ஆயுத கப்பலை லெபனான் துறைமுகத்தில் அழித்த இஸ்ரேல் – 3000 பேர் காயம் – பேர் வெடிக்கும் அபாயம் 7 video

                                                      ஈரான் ஆயுத கப்பலை லெபனான் துறைமுகத்தில் அழித்த இஸ்ரேல் – 3000 பேர் காயம் – பேர் வெடிக்கும் அபாயம் video

                                                      லெபனான் நாட்டில் தளம் அமைத்து போராடி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்களுக்கு ஈரான் நேரடியாக ஆயுதங்களை வழங்கி வருகிறது

                                                      மேற்படி அமைப்பிற்கு ஈரான் ஒரு லட்சம் ர்க்கட,மற்றும் எறிகணைகளை வழங்கியுள்ளது ,அரபு நாடுகளில் உள்ள

                                                      அமெரிக்கா படைகள் முற்றாக துடைத்து அழிக்க படும் என ஈரான் அறிவித்திருந்த

                                                      நிலையில் ,சிரியாவில் ஈரான் இராணுவம் நேரடியாக தரை இறங்கி சிரியா அரசுக்கும் உதவி வருகிறது

                                                      விரைவில் லெபனான் ஹிஸ்புல்லாக்கள் இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல்

                                                      ஒன்றை நடத்துவார்கள் என கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பகிரங்கமாக இஸ்ரல் உளவுத்துறை அறிவித்தது

                                                      அதன் பின்னர் கடந்த மூன்று வாரங்களில் இஸ்ரேல் லெபனான் மீது தொடர்

                                                      வலிந்து தாக்குதலை நேரடியாக நடத்தி வந்தது ,முக்கிய தளபதிகளை

                                                      உளவு விமானம் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியது ,ஆனால் அதில் இருந்து அவர்கள் தப்பித்து கொண்டனர்

                                                      ஈரான் உளவு விமானம் ஒன்றும் கடந்த வாரம் சுட்டு வீழ்த்த பட்டது,இராணுவ சிப்பாய் ஒருவர் உயிருடன் பிடிக்க பட்டார்

                                                      அதன் பழிவாங்கும் உச்சகட்ட தாக்குதலாக இன்று லெபனான் தலைநகர்

                                                      பேரூட்டில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தில் ஆயுத கப்பலில் வந்திறங்கிய ஆயுதங்களை அப்படியே அழி த்துள்ளது இஸ்ரேல்

                                                      நாம் எங்கும் எப்பொழுதும் தாக்குதல் நடத்துவோம் என்பதை இஸ்ரேல் மொஸாட் வெளியாக உளவுத்துறை மீண்டும் அடித்து கூறியுள்ளது

                                                      மேற்படி குண்டு தாக்குதலில் அந்த துறைமுகம் சுடு காடாக காட்சி அளிக்கிறது ,

                                                      மேலும் இதுவரை முப்பது பேர் பலியாகியுள்ளனர் ,2500 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடை ந்துள்ளனர் ,உயிரிழப்பு நூற்றுக்கு மேல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது

                                                      இந்த தாக்குதலுக்கும் எமக்கும் சம்பந்தம் இல்லை என விழுந்தடித்து இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது,இவ்வளவு வேகமாக இஸ்ரேல் கூறுவதற்கு காரணம் என்ன ..?

                                                      இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆயுத கப்பலுடன் ரொக்கட்கள் வெடித்து சிதறியுள்ளது

                                                      இஸ்ரேல் புரிந்த இந்த தாக்குதலுக்கு லெபனான் நேரடி தாக்குதலை வரும் மணித்தியாலங்களில் நடத்த கூடும் என்ற பரப்பு

                                                      நிகழ்கிறது,உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு மந்திரிகள் ,முக்கிய தலைவர்களுடன் லெபனான் அரசர் அவசர சந்திப்பை நடாத்தியுள்ளார்

                                                      இது மிக பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

                                                      வரும் மணித்தியாலங்கள் எதுவும் நடக்கலாம் என்பதே இப்போதுள்ள கள நில வரமாகும் .

                                                      பயந்தவர்கள் இந்த காணொளி பார்க்காதீங்க இதில் அழுத்துங்க


                                                      லெபனான் தாக்குதலை எதிர்கொள்ள எல்லை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் அதிகமாக ,இரு வரங்களுக்கு முன்னதாகேவே குவிக்க பட்டதும் ,தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,

                                                      இஸ்ரேலின் நீண்ட நாள் திட்டத்தின் தயார் படுத்தலின் உச்சம் இதுவாக பார்க்க முடிகிறது
                                                      லெபனான் ,ஈரான் இனைந்து அடுத்து என்ன செய்ய போகின்றன ..?

                                                      சொலை மானியை கொலை செய்த இஸ்ரேல் உளவுத்துறைக்கு ஈரான் தரப்போகும் அடுத்த பதிலடி எதுவாக இருக்க போகிறது ..?

                                                      இப்போது அமெரிக்கா ,இஸ்ரேல் நிலைகள் மீது எவ்வேளையும் எங்கும் தாக்க படலாம் என்ற அச்சம் நிலவுகிறது

                                                      அடுத்து வரும் நாட்களில் இவை கண்டிப்பாக நடக்கும் என்பதை அடித்து கூறலாம் ,இரண்டு குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ஐந்தாயிரம் பேர் காயம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது


                                                      இஸ்ரேல் வழிந்து தாக்குதல் முற்று பெற்றுள்ளது, அடுத்து நேரடி தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் தயார் நிலையில் உள்ளது

                                                      என்பதையும் ஊகிக்கலாம் ,அதுவே தான் நடக்க போகிறது .உலக போர் இங்கிருந்து ஆரம்பிக்குமா ..?

                                                      • வன்னி மைந்தன் –
                                                      https://www.youtube.com/watch?v=h-rJ2is_KKk

                                                          Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                          பிரிட்டன் அமைச்சர் மின் அஞ்சலை கைக்கிங் செய்து தகவலை திருடிய ரஷியா

                                                          பிரிட்டன் அமைச்சர் மின் அஞ்சலை கைக்கிங் செய்து தகவலை திருடிய ரஷியா

                                                          பிரிட்டனின் மிக முக்கிய அமைச்சராக விளங்கி வரும் Jeremy Corbyn னது மின் அஞ்சலை கைக்கிங் செய்து அதற்குள் இருந்து

                                                          பரிமாறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் ரஷியா நாட்டு கைக்கர்கள் திருடி சென்றுள்ளனர்
                                                          மேற்படி சம்பவம் பிரிட்டன் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                          பிரிட்டன் கொரனோ நோயிற்கு கண்டு பிடித்த மருந்தை கூட மேற்படி நபர்கள் கைக்கிங் செய்து திருடி சென்று அதே போன்ற

                                                          மருந்து ஒன்றை தாம் கண்டு பிடித்து விட்டதாக ரசியா அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது