கொலம்பியா போராளிகளுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா

Spread the love

கொலம்பியா போராளிகளுக்கு ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – அதிர்ச்சியில் அமெரிக்கா

ஈரான் நாட்டு இரண்டாம் நிலை இராணுவ தளபதி சொலைமானி படுகொலை செய்ய பட்ட நிலையில் ஈரான் தற்போது அமெரிக்கா பல் நாட்டு படைகள் ஆக்கிரமித்துள்ள நிலைகளை நோக்கி தனது நகர்வை வேகாமாக செலுத்தி வருகிறது

அவ்விதம் தற்பொழுது கொலம்பியாவில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கு

ஈரான் ஏவுகணைகளை வழங்கியுள்ளதாக அந்த நாட்டு அரச அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்

ஈரானின் இந்த நேர்மறை திடீர் முடிவுகள் ஏன் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதுடன்

தமது கொள்கை நோக்கின் பிரகாரம் மத்திய கிழக்கு முதல் வல்வளைப்பு

செய்துள்ள அமெரிக்கா நேச படைகளை அந்த மண்ணில் இருந்து விரட்டியடிக்கும்

முகமாக இவ்விதம் கிளர்ச்சை படைகளை தூண்டி விட்டு
வேடிக்கை பார்ப்பதாக தெரிவிக்க படுகிறது

கொலம்பியா அமெரிக்காவின் நேச நாடுகளில் ஒன்றாக உள்ளதும்,

இங்கே போதைவஸ்து ,மனித படு கொலைகள் அதிகரித்து செல்கின்ற நாடக விளங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *