பிரித்தானியா கொரனோவுக்கு 6 வகையான மருந்து கண்டு பிடிப்பு

Spread the love

பிரித்தானியா கொரனோவுக்கு 6 வகையான மருந்து கண்டு பிடிப்பு

பிரித்தானியா அரசு தற்பொழுது கொரனோ நோயினை தடுப்பதற்கு

ஆறுவகையான தடுப்பூசிகளை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது ,அதேபோலவே அமெரிக்காவும் குறிப்பிட்டுள்ளது

பிரிட்டன் 36 கோடிக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளது


வரும் வாரங்கள் முதல் இந்த மருந்தானது மக்கள் பாவனைக்கு கொண்டுவரப்படுகிறது

இது போன்றே அமெரிக்காவிலும் இடம் பெறுகிறது .

மேற்படி இரண்டு நாட்டு கண்டு பிடிப்புக்களை கைக்கிங் செய்த ரசியா தானும் குறித்த மாதிரியான தடுப்பு மருந்துகளை

வெளியிட்டுள்ளது
,அது வெற்றிகரமாக முடிவடைவந்துள்ளது எனவும் அறிவித்துள்ளது

ரசியாவின் இந்த அறிவிப்பை அடுத்து அவசர அவசரமாக பிரிட்டன்

,அமெரிக்கா தாமும் கண்டு பிடித்து விட்டதாக அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

      Leave a Reply