வடகொரியா அதிபர் சகோதரிக்கு அதி உயர் பதவி – பீதியாகும் எதிரி நாடுகள்

Spread the love

வடகொரியா அதிபர் சகோதரிக்கு அதி உயர் பதவி – பீதியாகும் எதிரி நாடுகள்

வட கொரியா அதிபரும் உலகை மிரள வைத்து வரும் இளம் வயதுடையவராக விளங்கி வரும் கிங் யோங் உன் தனது உடன் பிறந்த சகோதரிக்கு முக்கிய பதவிகளை வழங்கியுள்ளார்

கொள்கை மற்றும் ,மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் தற்போது சகோதரியிடம் வழங்க பட்டுள்ளது

இவரது கொள்கை முடிவுகளினால் ஏற்பட்ட பாதிப்பு வடகொரியா பின்னிலைக்கு தள்ள செல்ல காரணம் என கூற பட்டு வந்தது

அவ்விதமான ஒருவர் தனது சுமையை குறைக்கும் முகமாகவும் ,துரித

வேலைகளை நகர்த்தி செல்லும் முகமாக சகோதரியிடம் இந்த பதவியினை வழங்கியுள்ளார்

இதனால் பெரும் மன அழுத்தத்தில் சிக்கி தவித்து வந்த அவர் சற்று நின்மதி

மூச்சு விடும் நிலைக்கு தள்ள பட்டுள்ளார் என அந்த நாட்டின் முக்கிய உளவுத்துறை மையம் அறிவித்துள்ளது

இவரது இந்த திடீர் மாற்றம் எதிரி நாடுகளை கலங்க வைத்துள்ளது ,சகோதரி

கிங் யோங் உனை விட மிக மோசமானவர் என்ற கருத்து ஆழமாக வேரோடி படர்வதை அவதானிக்க முடிகிறது

எனினும் இந்த விடயத்தை மாற்றி பேசி வருகிறது அமெரிக்கா உள்ளிட்ட உளவுத்துறை நிறுவனங்கள் ,


மேலும் வடகொரியா அதிபர் உடல் நிலை மோசமாக சென்றுள்ளது என்ற போர்வையில் பரப்புரை செய்து வருகின்றனர்

உடல் எடை அதிகரிப்பால் மூச்சு திணறலுக்கு உள்ளாகி வருகிறார் என்ற சொல்லாடல்களை அந்த நிறுவனங்கள் பாவிக்கின்றன

இது அந்த உளவுத்துறை சொல்வது போன்று உண்மையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

வடகொரியா அதிபர் சகோதரிக்கு
வடகொரியா அதிபர் சகோதரிக்கு

    Leave a Reply